Posts

முதல்வரை சந்திக்க தீர்மானம்

Image
ஓய்வூதிய உயர்வு, இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி தமிழக முதல்வரை சந்திக்க முடிவு தமிழ்நாடு | ஓய்வூதியப் பத்திரிகையாளார்கள் நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம் மதுரை மே 15  ஓய்வூதிய உயர்வு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்|ட 1 கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச் சங்க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் மே 14 ம் தேதி செவ்வாய்க்கிழமை மதுரையிலுள்ள ஹோட்டல் டியூக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பி. ஆர். சுப்பிரமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் செயலாளர் எஸ். பழனியா பிள்ளை முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் சென்னை துரை கருணாநிதி, சேலம் ஜி.கே.ஸ்டாலின் ஆகியோர் கருத்துரை வழங்கினர். துணைச் செயலாளர் சென்னை ஆர். சந்திரசேகரன்,  நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கோவை ஆர். மோகன் கனக குமார், மதுரை எஸ். மக்தூம் ஜஹான், புளிங்குடி எம். சாகுல் ஹமீது, சென்னை சங்கொலி மு. நெடுமாறன், கடலூர் நா. கெங்காதரன், நெல்லை பி. நெல்சன், முக்கூடல் மு. சந்திர சேகர், த

ரத்தம் தேவையா

Image
ரத்தம் தேவையா கால் பனுங்க இல்ல ஷேர் பன்னுங்க  0.sathiya A1+,8608729275 1.Saffi O+ ,9176418321. 2.Mani O+ ,7401535415 3.munishwaran 9940257153 3.Sriram B+ ,8056051072 4.Ramesh B+ , 9884727286 5.Suresh B+,  8148916988 6.Murali  A+. 7299399392 7.PRABHU. O+ 9884641396 8.Vijay. AB-ve. 9790954376 9.Jai. B-    99623610622 10.Raja A1+ 9789865312 11.Perumal O+ 12.KALIDASS A+ 13.9943948951 14.Abbas A1- 9551414146 15.Rajalingam B+ 9626696882 Sundar O+ 9941418736 16.Yuvaraj AB+ 8124291412 17.jagir B+. ,9042670928 18.suresh Kumar O+. 9840939939  19.aravind O+, 9176980878. 20.Manikandan A+ 9566420317. 21.Senthilkumar B+,9962688252. 22.praveen kumar B + 9094314313 23.mohanraj B positive       9444464789 24.manikandan O+        9791097653 25.C.prathap O +ve  9940521093 26.Isaianand o+. 7845548466 27. S THILAK O+ ve , 861810723.    28. Anbumani O+ (9566001676) 29.Syed A+  9551457239 30.M.jagadeesanvb A➕(7845662500) 31.Karthikeyan o+(9884400371) 32.Daniel  B+ (9003148805) 33.Sridhar o+ (9500

வணக்கம்

Image
வீடில்லா மனிதர்கள் நகரத்திலும், மனிதரில்லாத வீடுகள் கிராமத்திலும் தற்போது இருக்கின்றன...                              இனிய க.வணக்கம் நண்பர்களே 🌷🌷

சஸ்பெண்ட்

Image
*வாணியம்பாடியில்  அரசு நியாய விலைக்கடையில் முறைகேட்டில் ஈடுப்பட்டு 105 ரேஷன் அரிசி மூட்டைகளை  கையாடல் செய்த  ஊழியர் பணியிடை நீக்கம் திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவு..*

கைது

Image
😡😡 *ஜோலார்பேட்டை அருகே 5 வயது சிறுமியை கட்டி வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த 63 வயது காமக்கொடூரன் கைது.*

கட்

Image
திருப்பத்தூர் மாவட்டம்    16-5-24  ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காமராஜர் சாலை முதல் வீதியில் தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அச்சம்    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் காமராஜர் முதல் வீதி உள்ளது இங்கு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு கடந்த ஒரு வாரமாக அவை எறியாமல் உள்ளது இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர் மேலும் பொதுமக்களும் சிறுவர் சிறுமியர்களும் தெருக்களில்  அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் நாய்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி வருவதால் மிகவும் அச்சமடைந்து  இப்பகுதியில் மின்விளக்குகளை சீர் செய்து தருமாறு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

விழா

Image
ராணிப்பேட்டைமாவட்டம்         16-5-24   சோளிங்கரில் பழமை வாய்ந்த அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் நான்காம் நாள் உற்சவம் முன்னிட்டு சோழப்புரீஸ்வரர் கனககுஜம்பாள் சுவாமிக்கு பல்வேறு நறுமண பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றது.தொடர்ந்து சுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.நான்கு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.வீடு தோறும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தனர்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.