Posts

Showing posts from February, 2024

வாழ்க்கை

Image
வாழ்க்கையும் பிரச்சினைகளும்...  ஓடிக்கொண்டே இருக்கிறேன்.. பல பிரச்சனைகள்.   வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்..  தூங்கமுடியவில்லை..  எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்"   என்றவாறே  முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன். அப்போது மாலை நேரம். முனிவர் அவனிடம்  "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார். சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான். "நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்.. "சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. " என்றான்.. "என்ன ஆச்சு?" என்றார் முனிவர்..  "சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன..  சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன்.  ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவ

சிறப்பாக வாழ வழிகள்

Image
🌹சிறப்பாக வாழ சில வரி(ழி)கள்* *பிரபலமாக இருக்க ஆசைப்படுவதை விட, பிறருக்கு பலமாக இருக்க ஆசைப்படுவோம்..!* *ஏளனமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு திமிராய் பதில் சொல்வதில் தவறேதும் இல்லை...!!* *நல்லெண்ணம் எல்லாப் புண்களையும் ஆற்றும். ஆசைகள் குறையக் குறைய அமைதி பெருகும்.* *அச்சத்திலிருந்து விடுதலை பெறுவதொன்றே, ஒரு சமூகத்திற்கும் தனிமனிதனுக்குமான உச்ச விடுதலை.* *உண்மையான பாசம் இருந்தால் வார்த்தைகள் தேவையில்லை. நினைவுகள் கூட பேசும்.* *அன்று உடைந்த வீடுகளும் உடையாத உறவுகளும் இருந்தன. இன்று உடையாத வீடுகளும் உடைந்த உறவுகளும் உள்ளன.* *வாழ்க்கையை சிரித்து வாழ பழகிவிட்டால் பெரிய கஷ்டம் கூட சின்னதாக மாறிவிடும்.* *நீங்கள் எதை சொல்கிறீர்கள் என்பதை விட யாரிடம் சொல்கிறீர்கள் என்பதே முக்கியம்..!!* *வாழ்க்கை இழுக்கும் திசையில் நீங்கள் போகாதீர்.* *உங்களுக்குப் பிடித்த திசையில் வாழ்க்கையை இழுத்து உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். அது தான் உங்கள் உண்மையான வாழ்க்கை.* *காலம் எப்போதும் உங்களுக்கானதாக  இருக்காது.  களம்  அமையும் பொழுதே உங்கள் கடமையை செய்து முடித்து விடுங்கள்.*

நீதி

Image
 விதுரநீதி 13:--- தொலைந்து போனதை பற்றி துக்கபடாதவனும் ஆபத்து நேரத்தில் அறிவு மங்காதவனுமே பண்டிதன்  🏵️ விதுர நீதி சாஸ்திரம்! இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கும் போது. ---------------------------------------- இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.. 1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது. 2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது. 3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது. ---------------------------------------- இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.. 1. நம்மைப் பற்றி உணராதவர்கள். 2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள். 3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள். ---------------------------------------- இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.. 1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள். 2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.  3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள். ---------------------------------------- விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது...மன்னி

நீதி

Image
*❤️இன்றைய சிந்தனை* 01.03.2024-வெள்ளிக்கிழமை *இவர்களுக்குத் தோல்வி என்பதே கிடையாது...!* ..................................................................................... *மிருகத்திடம் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை...!"* .......................................... *சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும்,* *கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும்,காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறினையும், நாம் கற்றுக் கொள்ள வேண்டும்...!* 1. சிங்கம் ...................... சிங்கம் எந்த ஒரு செயலையும் உடனடியாகச் செய்யாது. நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாகச் செயல்படும்... 2. கொக்கு ....................... கொக்கு தன் இரையான மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு செயலை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வார்கள்... 3. கழுதை ...................... கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையைத் தொடர்ந்து செய்யும்..வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்.. தன் முதலாளிக்கு எப்போதும் கட்டுப்பட

மிருகத்திடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியது

Image
*❤️இன்றைய சிந்தனை* 01.03.2024-வெள்ளிக்கிழமை *இவர்களுக்குத் தோல்வி என்பதே கிடையாது...!* ..................................................................................... *மிருகத்திடம் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை...!"* .......................................... *சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும்,* *கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும்,காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறினையும், நாம் கற்றுக் கொள்ள வேண்டும்...!* 1. சிங்கம் ...................... சிங்கம் எந்த ஒரு செயலையும் உடனடியாகச் செய்யாது. நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாகச் செயல்படும்... 2. கொக்கு ....................... கொக்கு தன் இரையான மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு செயலை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வார்கள்... 3. கழுதை ...................... கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையைத் தொடர்ந்து செய்யும்..வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்.. தன் முதலாளிக்கு எப்போதும் கட்டுப்பட

காலைவணக்கம்

Image
🌹இன்றைய 01/03/24 சிந்தனை 🌹 வாழ்க்கையில் இரண்டு விஷயத்தை விட்டுவிட்டால் போதும்.. எப்போதும் நமக்கு வெற்றி தான்..  1. மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது.  2. மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது..  🌺காலைப்பொழுது இனிதாகட்டும் 🌺  🍒🍒இன்றைய நாள்  நலமாகட்டும் 🍒🍒

பஞ்சாங்கம்

Image
*🕉🌼🌼🌷🌷உ🌼🌼🌹🌹☸* *🚩🕉️🔯ௐ நமசிவாய✡️🕉️🚩* *꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂* 🌴🌴🌴🌴           🦜🦜🦜🦜                                      *🛣   திருவெற்றியூரில்* *பக்தர்களின் பிணி தீர்க்கும்* *மருத்துவச்சியாக  திகழும்* *அருளே மஹா சக்தியான*        *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*           *🛕உடனுறை🐍* *💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி* *🙏🏻திருவடிகளே🙏🏻 சரணம்.🙏* 🥥🥥🥥🥥              🐘🐘🐘🐘 *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋 மாசி:~ 18:~*  *🌸 【 01 - 03 - 2024 】* *🌼 வெள்ளிக்கிழமை.* *🕉️ 1】வருடம்: ஸ்ரீ சோபகிருது:* *{ சோபகிருது நாம சம்வத்ஸரம் }* *🩸 2】அயனம்: உத்தராயணம்.* *🪵 3】ருது;~ சிசிர - ருதௌ.* *🔱 4】மாதம்;~ மாசி:-* *( கும்ப -மாஸே ).* *🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண - பக்ஷம்:-  🌙 தேய்- பிறை.* *♨️ 6】திதி:- பஞ்சமி:-* *அதிகாலை: 03.41. வரை, பின்பு சஷ்டி.* *🔥 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண- சஷ்டி.* *🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1/2.* *🔷 9】நாள்:~ வெள்ளிக்கிழமை:~* *{ சுக்ர- வாஸரம் }* *சம - நோக்கு நாள்.* ↔️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *சுவாதி:- காலை: 10.08 வரை, பின்பு

ராசிபலன்

Image
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*        *_꧁‌. 🌈 மாசி: 18. 🇮🇳꧂_*      *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜*             *_📆  01- 03- 2024 🦚_*          *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வீடு மற்றும் வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️அஸ்வினி : தன்னம்பிக்கை பிறக்கும். ⭐️பரணி : ஆதரவு மேம்படும். ⭐️கிருத்திகை : புதுமையான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_* உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். அரசியல் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். வ

பனி

Image
வேலூர்     29-2-24  வேலூர்  காட்பாடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மக்கள் அவதி  ____________________________________     வேலூர்மாவட்டம்,வேலூரில் ம் பனிப்பொழிவானது இருந்து வருகிறது இந்த நிலையில் இரவு நேரங்களில் ஓரளவு வெப்பம் தாக்கம் இருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணி வரையில் வேலூர்,காட்பாடி வள்ளிமலை சேர்க்காடு ஆகிய பகுதிகளில் கடுமையான பனிபொழிவு இருந்தது கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதியடைந்தனர் குளிர்ச்சி நடுநடுங்க வைத்தது இதனால் சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் ஏற்பட்டதால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிவிட்ட வண்ணம் சென்றனர் காலை 9 மணிவரையில் பனிமூட்டம் நீடித்ததால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் குளிரால் அவதியடைந்தனர்

அவதி

Image
வேலூர் காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டை கிராமத்தில் SLE எனப்படும் கொடிய நோயால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கு சிகிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எளிய குடும்ப பின்னனி கொண்ட வள்ளியின் கணவருக்கு முதலில் நோய் தொற்ற பிறகு மகனுக்கு பாதித்து இரு கண்களும் செயலிழந்து 27 முறை அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு சென்றுள்ளது. தற்போது மகளுக்கும் நோய் தாக்கியுள்ளது. மூன்று பேரும் மாதம் மாதம் மருந்து மாத்திரைகள் வாழ்நாள் முழுவதும் எடுத்து கொள்ள வேண்டும் என்பது மருத்துவரின் பரிந்துரை. இல்லையேல் உடல் உறுப்புக்கள் பாத்திக்கபட்டு உயிருக்கு ஆபத்தாகும். மாதம் 5000 வரை செலவு செய்ய போதிய வருமானம் இல்லாததால் மகனை கருணை கொலை செய்ய சொல்லி கண்ணீர் விடும் தாய். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மருத்துவ செலவுகளுக்கு பண உதவி செய்யப்பட்டது. அரசு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். - Dinesh Saravanan

உதவி

Image
வேலூர் காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டை கிராமத்தில் SLE எனப்படும் கொடிய நோயால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கு சிகிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எளிய குடும்ப பின்னனி கொண்ட வள்ளியின் கணவருக்கு முதலில் நோய் தொற்ற பிறகு மகனுக்கு பாதித்து இரு கண்களும் செயலிழந்து 27 முறை அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு சென்றுள்ளது. தற்போது மகளுக்கும் நோய் தாக்கியுள்ளது. மூன்று பேரும் மாதம் மாதம் மருந்து மாத்திரைகள் வாழ்நாள் முழுவதும் எடுத்து கொள்ள வேண்டும் என்பது மருத்துவரின் பரிந்துரை. இல்லையேல் உடல் உறுப்புக்கள் பாத்திக்கபட்டு உயிருக்கு ஆபத்தாகும். மாதம் 5000 வரை செலவு செய்ய போதிய வருமானம் இல்லாததால் மகனை கருணை கொலை செய்ய சொல்லி கண்ணீர் விடும் தாய். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மருத்துவ செலவுகளுக்கு பண உதவி செய்யப்பட்டது. அரசு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். - Dinesh Saravanan

அவதி

Image
🔸  *வேலூர் மாவட்டம்.* *வேலூரில் அதிகரித்து காணப்படும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி.* *வேலூர் மாவட்டம்,* *வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை முதலே வேலூர், விருதம்பட்டு, சத்துவாச்சாரி பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது* *இந்த பனிமூட்டத்தால்  சாலையில் எதிரே வருவர்கள் தெரியாத அளவிற்கு  இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர் மேலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாரு வாகனங்களையும் இயக்கி வருகின்றனர் காலை பணிக்கு செல்லும் பொதுமக்கள் பனிமூட்டத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.*

பனி

Image
வேலூர்     29-2-24  வேலூர்  காட்பாடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மக்கள் அவதி  ____________________________________     வேலூர்மாவட்டம்,வேலூரில் ம் பனிப்பொழிவானது இருந்து வருகிறது இந்த நிலையில் இரவு நேரங்களில் ஓரளவு வெப்பம் தாக்கம் இருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணி வரையில் வேலூர்,காட்பாடி வள்ளிமலை சேர்க்காடு ஆகிய பகுதிகளில் கடுமையான பனிபொழிவு இருந்தது கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதியடைந்தனர் குளிர்ச்சி நடுநடுங்க வைத்தது இதனால் சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் ஏற்பட்டதால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிவிட்ட வண்ணம் சென்றனர் காலை 9 மணிவரையில் பனிமூட்டம் நீடித்ததால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் குளிரால் அவதியடைந்தனர்

திறப்பு விழா

Image
இன்று கே.வி.குப்பம் வேப்பூர் ஊராட்சியில்  *நாடாளுமன்ற உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகள் நிழற்கூடம் (ரூபாய் 11.00இலட்சம்)   திறப்பு விழா* ஒன்றியக்கழக செயலாளர் *கே.சீதாராமன்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில்  சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள்   கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். உடன்  ஒன்றியக்குழு தலைவர், ஒன்றிய கழக செயலாளர்,  ஒன்றிய கழக  நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், மற்றும் பலர் உடனிருந்தனர்.

திறப்பு விழா

27.11.2023 *கல்வி இணை செயல்பாடுகள் காட்பாடி ஜெயின் பள்ளியில் இன்று ஜுனியர் ரெட்கிராஸ் பயிற்சி கருத்தரங்கம்* &&&&&&&&&& கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பினை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைபடுத்த தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்டம் காட்பாடி ஹரிஹந் நகரில் அமைந்துள்ள பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் பயிற்சி பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளாக உள்ள பல்வேறு அமைப்புகளில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பும் ஒன்றாகும் இதன் பயிற்சி கருத்தரங்கம்  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  நிகழ்விற்கு பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியின் அறங்காவலர் கே.ராஜேஸ்குமார் ஜெயின் தலைமை தாங்கினார்.  முன்னதாக பள்ளி முதல்வர் எம்.மாலதி வரவேற்று பேசினார்.  பள்யியின் கல்வி ஆலோசகர் எஸ்.கீதாசுரேஷ் முன்னிலை வகித்தார். ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் மாணவர்களுக்கான பயிற்சி கையேட்டினை வழங்கி பள்ளி அமைப்பினை தொடக்கி வைத்து

பயிற்சி

Image
நாள்..27.11.2023 *கல்வி இணை செயல்பாடுகள் காட்பாடி ஜெயின் பள்ளியில் இன்று ஜுனியர் ரெட்கிராஸ் பயிற்சி கருத்தரங்கம்* &&&&&&&&&& கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பினை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைபடுத்த தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்டம் காட்பாடி ஹரிஹந் நகரில் அமைந்துள்ள பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் பயிற்சி பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளாக உள்ள பல்வேறு அமைப்புகளில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பும் ஒன்றாகும் இதன் பயிற்சி கருத்தரங்கம்  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  நிகழ்விற்கு பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியின் அறங்காவலர் கே.ராஜேஸ்குமார் ஜெயின் தலைமை தாங்கினார்.  முன்னதாக பள்ளி முதல்வர் எம்.மாலதி வரவேற்று பேசினார்.  பள்யியின் கல்வி ஆலோசகர் எஸ்.கீதாசுரேஷ் முன்னிலை வகித்தார். ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் மாணவர்களுக்கான பயிற்சி கையேட்டினை வழங்கி பள்ளி அமைப்பி

மாரத்தான் ஓட்டம்

Image
வேலூர்     29-2-24  வேலூரில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாராத்தான் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்  பங்கேற்று ஓடினார்கள்  _____________________________________________________        வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு மாராத்தான்  வி.ஐடி பல்கலைக்கழகத்திலிருந்து துவங்கியது இதனை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை தலைவர் செல்வம் கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் ஆண் மாணவயர்களுக்கு தனியாகவும் மாணவிகளுக்கு தனியாகவும் மாராத்தான் நடத்தப்பட்டது இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று விருதம்பட்டுவரை ஓடி மீண்டும் வி,.ஐடி பல்கலைக்கழகம் வரை வந்தடைந்து மாராத்தான் நிறைவுப்பெற்றது காலநிலை பருவநிலை மாற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகளும் தற்காத்துகொள்ளும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்மாராத்தான் ஓட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

பனிப்பொழிவு

Image
வேலூர்     29-2-24  வேலூர்  காட்பாடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மக்கள் அவதி  ____________________________________     வேலூர்மாவட்டம்,வேலூரில் ம் பனிப்பொழிவானது இருந்து வருகிறது இந்த நிலையில் இரவு நேரங்களில் ஓரளவு வெப்பம் தாக்கம் இருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணி வரையில் வேலூர்,காட்பாடி வள்ளிமலை சேர்க்காடு ஆகிய பகுதிகளில் கடுமையான பனிபொழிவு இருந்தது கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதியடைந்தனர் குளிர்ச்சி நடுநடுங்க வைத்தது இதனால் சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் ஏற்பட்டதால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிவிட்ட வண்ணம் சென்றனர் காலை 9 மணிவரையில் பனிமூட்டம் நீடித்ததால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் குளிரால் அவதியடைந்தனர்

ரிவேரா தொடக்க விழா

Image
வேலூர்     29-2-24 வாழ்க்கையில் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் தாய் தந்தையரை மதிக்க வேண்டும் - வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடியது தான் - இளம் கிரிக்கெட் வீரர்கள் வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கி செல்லும் படியாக கருத வேண்டும் - காட்பாடி வி.ஐடியில் ரிவேரா மாராத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்கள் பரிசுகளை வழங்கி இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சிவ துபே பேச்சு  ____________________________________________________________    வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று மாராத்தான் போட்டிகள் நடந்தது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்தது இதில் பல்கலைக்கழக துணை தலைவர்கள் சங்கர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிகெட் அணி வீரர் சிவம் துபே கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் பதக்கங்களை வழங்கினார் இவ்விழாவில் திரளான மாணவ,மாணவிகள் பங்கேற்றனர் இந்த ரிவேரா எனப்படும் கலாச்சார திருவிழா வரும்

திறப்பு

Image
வேலூர்     29-2-24 வசந்தபுரம் ரயில்வே கடவுப்பாதை மூடப்பட்டது நடைமேடை அமைப்பதற்காக நிரந்தரமாக மூடப்பட்டது இதனை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து அதிகாரிகளுடன் பேசி ரயில்வே கேட்டை திறக்க வழிவகுத்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி  __________________________________________________     வேலூர்மாவட்டம்,வேலூர் நகரில் காட்பாடி விழுப்புரம் செல்லும் ரயில்வே மார்கத்தில் கண்டோண்மெண்ட் ரயில் நிலையம் அருகில் வசந்தபுரம் ரயில்வே கிராசிங்க் ரயில்வே கேட் உள்ளது இந்த பாதை வழியாக வசந்தபுரம் கஸ்பா உள்ளிட்ட பல பகுதி மக்கள் வேலூருக்கு வரும் வகையில் கேட் இருந்தது ஆனால் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக நடைமேடை அமைப்பதாக ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடிவிட்டனர் இதனால் பொதுமக்கள் சுற்றி வரவேண்டிய நிலை பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிக்கப்பட்டனர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வசந்தபுரம்ரயில்வே கேட் அருகில் வந்து மக்களின் கோரிக்கையை நேரில் அறிந்து தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி நடைமேடை அமைப்பதை தற

கூட்டம்

Image
வேலூர்   29-2-24 வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு வறட்சி ஏற்படும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க ஊராட்சித்தலைவர்கள் தயாராக இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு  ________________________________________________________      வேலூர்மாவட்டம்,காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு வன் கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது இதில் ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன்,மாவட்டத்திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் திரளான ஊராட்சிமன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்            இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் வன் கொடுமை தடுப்பு சட்டம் குறித்து அனைத்து ஊராட்சி தலைவர்களும் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இக்கூட்டமானது நடத்தப்படுகிறது ஊராட்சிமன்ற தலைவர்கள் கிராமங்களில் முக்கியமானவர்கள் வரும் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் வறட்சி ஏற்படும் ஆகவே மக்களுக்கு குடிநீர் பிரச்சணை ஏற்படாமல் தீர்க்க வேண்டியது தலைவர்களாகிய உங்களி

சிறுத்தை உலா

Image
வேலூர் மாவட்டம் சிறுத்தை நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பொதுமக்கள் பீதி குடியாத்தம் அடுத்த மலை கிராமமான மோர்தனா செல்லும் வழியில் விவசாய நிலங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது இதை  அப்பகுதி பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் குடியாத்தம் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டம்

Image
ஓய்வூதிய பத்திரிகையாளர்களுக்கு சங்கம் என்றைக்கும் துணை நிற்கும்  தமிழ்நாடு ஓய்வூதிய பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் உறுதி  வேலூர்.பிப்ரவரி.27 தமிழ்நாடு ஓய்வூதிய பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா வேலூர் காட்பாடியில் நடைபெற்றது.விழாவுக்கு சங்கத்தின் துணைத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான துரை கருணா தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார் . சங்கத்தின் தலைவர் பி. ஆர். சுப்பிரமணி சிறப்புரையாற்றினார் அப்போது அவர் தமிழ்நாடு ஓய்வூதிய பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சங்கம் என்றென்றும் துணை நிற்கும் என்றும் அவர்கள் சந்திக்கின்ற எந்த பிரச்சனைகளை பற்றியும் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவர்களது பிரச்சனைகளை கலைவதற்கு சங்கம் முழுவிச்சில் களம் இறங்கும் என்றும் கூறினார்.    குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் சங்கம் நூறு சதவீதம் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.  தமிழ்நாடு அரசு ஓய்வூதிய பத்திரிகையாளர்கள் நலனில் மிகுந்த அக்கரை காட்டி வருவதை சுட்டிக்காட்டிய அவர் அதற்காக ம

காலை வணக்கம்

Image
*முயற்சி செய்து கிடைத்த தோல்வியும், முயற்சி செய்யாமல் கிடைத்த வெற்றியும் வாழ்வில் நிரந்தரம் இல்லை!*🌷 உன் மனமொன்றே உன்னை வீழ்ச்சியடையச் செய்யும் ஒரே ஆயுதம் அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை   *இனிய காலை* **வணக்கம்.* 🙏🏻 எம்.ஜெகன்நாதன், மாவட்ட பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி, வேலூர் மாவட்டம்.

படம் சொல்லும் செய்தி

Image

ராசிபலன்

Image
*🕉🌼🌼🌸🌸உ🌸🌸🌼🌼🕉*                         *🚩🕉️🌼ௐ நமசிவாய🌼🕉️🚩* *꧁•⊹ O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂* 🌴🌴🌴🌴           🦜🦜🦜🦜          *_🛣️ திருவெற்றியூரில்_* *அதிசயங்கள்-அற்புதங்கள்* *நிகழ்திடும் அபிபக்தநாயகி*   *அருளே  மஹா சக்தியான*       *_🔥 அன்னை - ௐ 🪔_* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        *_🛕 உடனுறை 🥥_* *_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி_* *_🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்._🙏* 🥥🥥🥥🥥            🐘🐘🐘🐘 *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋 மாசி: ~ 15.~* *🌼 【 27 - 02- 2024】* *🌸 செவ்வாய்கிழமை.* *☸️ 1】வருடம்: ஸ்ரீ சோபகிருது:* *{சோபகிருது நாம சம்வத்ஸரம்}* 🩸 *2】அயனம்:- உத்தராயணம்.* *🪵 3】ருது:~சிசிர - ருது.* *💡 4】மாதம்:~ மாசி:-* *( கும்ப - மாஸே ).*  *🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண - பக்ஷம்:-  🌙 தேய் -பிறை.* *♨️ 6】திதி:~ திரிதியை:-* *இன்றைய நாள் முழுவதும்.* *🔥7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - திருதியை.* *🌻8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.* *📅 9】நாள்: ~ செவ்வாய்கிழமை.* *{ மங்கள வாஸரம் }* *சம -நோக்கு நாள்‌.*  ↔️ *🌟 10】நக்ஷத்திரம்:* *உத்திரம்:- அதிகாலை: 04.10 வரை, பின்பு அஸ்தம்.*

ராசி பலன்

Image
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*        *_꧁‌. 🌈 மாசி: 15. 🇮🇳꧂_*      *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜*            *_📆  27- 02- 2024 🦚_*          *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஒப்பந்தப் பணிகளில் லாபம் மேம்படும். முயற்சிக்கு உண்டான வாய்ப்பு கிடைக்கும். வரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு  💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை. ⭐️அஸ்வினி : வரவுகள் உண்டாகும்.  ⭐️பரணி : சாதகமான நாள். ⭐️கிருத்திகை : வாய்ப்பு கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_* எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்

ஒரு ரூபாய் சம்பளம்

Image
படமோ மெகா ஹிட்.. ஆனால் எம்.ஜி.ஆர் சம்பளம் ஒரு ரூபாய்.. எந்த படத்திற்காக தெரியுமா? இன்று ஒரு படத்தில் நடித்து விட்டு, அந்தப் படம் ஹிட் ஆனால் அடுத்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தும் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் அந்த காலத்து சூப்பர் ஸ்டார்கள் சம்பளம் வாங்காமலும், குறைந்த சம்பளம் வாங்கியும் பல படங்களில் நடித்துக் கொடுத்திருக்கின்றனர். இவற்றில் எம்.கே.தியாகராஜபாகவதர், கே.பி. சுந்தராம்பாள் அந்தக் காலத்திலேயே அதிக சம்பளமாக ஒரு லட்சம் வரை பெற்றனர். இவற்றில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சற்று வித்தயாசமானவர். தயாரிப்பாளர்களின் நிலைகண்டு படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாகி சம்பளத்தினையும் அட்ஜெட் செய்து வாங்குவார். இவரைப் போலத்தான் ஜெய்சங்கர், கேப்டன் விஜயகாந்த் ஆகியோரும். ஆனால் ஒரு படத்திற்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாகப் பெற்று நடித்துள்ளார். அந்தப்படம்தான் ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆருடன், ஜெயலலிதா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்த படம் இது. இப்படத்தின் இயக்குநரான பி.ஆர். பந்தலு ஆயிரத்தில் ஒருவன் கதையை ஏற்கனவே எழுதி அதை வேறொரு நடிகரை வைத்து இயக்

உதவி எம் எஸ்சுக்கு

Image
சங்கீத மேதை இப்படி இருக்கக் கூடாது.. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தகுந்த நேரத்தில் உதவிய எம்.ஜி.ஆர்.. சங்கீதம் அறியாதவனைக் கூட தனது பாடல்களால் இரசிக்க வைத்து இசையில் அற்புதத்தை உலகறியச் செய்த மாபெரும் மேதைதான் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கமே எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றானது. புகழ்பெற்ற கர்நாடக இசை சங்கீத மேதையாக விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை அரசி, இசைப் பேரரசி, இசைக்குயில், இசைராணி போன்ற பல பட்டங்களுக்குச் சொந்தக் காரராக விளங்கினார்.  பல நாடுகளுக்கும் சென்று தனது அபார இசைத்திறமையால் பண்பாட்டுத் தூதுவராக உலக மக்கள் அனைவரையும் தனது இசைக்கு அடிமைப்படுத்தியவர். மீரா படத்தில் இடம்பெற்ற பாடலான காற்றினிலே வரும் கீதம் மொழிகளைக் கடந்து புகழ் பெற்றது. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவுக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடலாக விளங்கியது.  சிறு வயதிலேயே மிகுந்த இசை ஞானம் கொண்டு விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி இசையோடு இணைந்து பாடினார் எம் எஸ். இதுவே அவரின் முதலாவது இசைத்தட்டு வெளியீடாகும். இவரது இசையைக் கேட்டு மயங்கிய ரசிகர்கள் இவர் பாடலுக்கு அடிம

எம்ஜிஆர் செய்த உதவி

Image
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பால தண்டாயுதம். திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தவர். குறிப்பாக, அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மிகக் கடுமையாக தாக்கி பேசியவர். பாலதண்டாயுதம் என்றில்லை; திமுகவில் இருந்து பின்னர் காங்கிரஸில் இணைந்த கவியரசு கண்ண தாசன் உட்பட பலரும் குறிவைத்து எம்ஜிஆரை கடுமையாக விமர்சனம் செய்தே பேசுவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்களைப் பொறுத்தவரை சரிதான். ‘அறிஞர் அண்ணாவால் முகத்தை காட்டினாலே 30 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் என்று பாராட்டப்பட்ட எம்ஜிஆர்தான் திமுகவின் வாக்குகளை ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறார். எனவே, எம்ஜிஆரை தாக்கி அவரை விமர்சனம் செய்வதன் மூலம் திமுகவை பலவீனப்படுத்தி விடலாம்’ என்பது அவர்கள் கணக்கு. அப்படித்தான் பால தண்டாயுதமும் எம்ஜிஆரை விமர்சித்து வந்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவ ரான ஜீவா அவர்களின் மீது பேரன்பு கொண்டவர் பாலதண்டாயுதம். ஜீவாவின் மரணத்துக்குப் பின் அவருக்கு சிலை எழுப்ப பாலதண்டாயுதம் முடிவு செய்தார். நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாகத் திகழ்ந்த, எல்லா தரப்பினரின் மதிப்பையும் பெற்றிருந்த ஜீவாவின்