Posts

Showing posts from July, 2022

காலை தரிசனம்

Image
🚩 *காலை தரிசனம் !* *திரு ஆடிப்பூர தரிசனம் !!* "சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள் சுட‌ராக‌ என்னாலும் தமிழ் வானில் ஜொலித்தாள்..! கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள்..! கன்னித்தமிழ் தேவி மைக்கண்ணண் அவ‌ள் ஆவி..! தன் காத‌ல் ம‌ல‌ர் தூவி  மாலையிட்டாள்..!!" சுபகிருது வருடம் :  ஆடி மாதம் 16 ஆம் நாள்....! ஆகஸ்டு மாதம் : முதல் தேதி : (01-08-2022) இன்று திங்கட்கிழமை ! சூரிய உதயம் :  காலை : 06-12 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-36 மணி அளவில் ! இன்றைய திதி :  வளர்பிறை : சதுர்த்தி ! சதுர்த்தி.. பின் இரவு 03-45 மணி வரை அதன் பிறகு பஞ்சமி !! இன்றைய நட்சத்திரம் :  பூரம்... மதியம் 03-40 மணி வரை ! அதன் பிறகு உத்திரம் !! இன்று கீழ் நோக்கு நாள் ! யோகம் :   சித்தயோகம் !! சந்திராஷ்டமம் : இன்றும் மகர ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் :  காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! எமகண்டம் :  காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! குளிகை :   மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! சூலம் : கிழக்கு ! பரிகாரம் : தயிர் !! கரணம் :  காலை: 09-00 மணி முதல் 10-3

தர்ணா

Image
அரசு ஊழியர்கள் தர்ணா வேலுார் கோரிக்கை வலியுறுத்தி வேலுாரில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். வேலுார் மண்டலம், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு சார்பில் வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு  ஆர்பாட்டம் நடத்தினர். மாவட்ட அமைப்பாளர் வெங்கிடாசலம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் இராஜாமணி தொடங்கி வைத்தார்.   சங்க நிர்வாகிகள் ஜெயந்தி, பிரேம் ஆனந்த், ரவி, ரமேஷ், சீனிவாசன், ஆறுமுகம், செண்பகவள்ளி, சந்திரன், மாவட்ட அமைப்பாளர் சரவணராஜ் பங்கேற்றனர். இதில் 3 சதவீதம் அகவிலைப்படி வழங்குதல், சரண்டர் மீண்டும் வழங்குவது என 23 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

வணக்கம்

Image
கடந்து வந்த படிகளை உடைக்காதீர்கள். ஒரு வேளை இறங்குவதற்கு அதே படிகள்  தேவைப்படலாம். விதி வலியது..! காலம் கொடியது.... 😊இனிய  வணக்கம்...🙏

திருட்டு

Image
🔸  *ராணிப்பேட்டை மாவட்டம்* *ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்காடு to ஆரணி  ரோட்டில் உள்ள ஸ்டார் பிரியாணி கடையிடம் கேவி குப்பத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் இன்று பிரியாணி வாங்கிக் கொண்டு இருந்தபோது பிரியாணி கடையில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாய் சிவா வயது 30.    த/பெ சுப்பாராயுடு என்பவர் ராஜேஷ்யின்  பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணி பர்ஸ்சை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.அதன் பின்னர் ராஜேஷ் சுதாரித்துக்கொண்டு பின் தொடர்ந்து அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.அதன் பின்னர் ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரணை நடத்தி மேற்படி நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஐர் செய்துள்ளார்கள்.*

விசாரணை

Image
🔸  *திருப்பத்தூர் மாவட்டம்*  *ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த செல்வகுமார் என்பவர் நேற்று இரவு அவரது இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு காணாமல் போன நிலையில் இன்று மாதனூர் பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ஆம்பூர் கிராமிய விசாரணை* நடத்தி வருகி

விசாரணை

Image
ஆற்காடு அருகே பானிபூரியில் அட்டைப்பூச்சி - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்  நடவடிக்கை எடுக்குமா உணவுத்துறை அதிகாரிகள்.. தமிழகத்தில் சமீப காலமாக உணவுப் பொருட்கள் உட்கொண்டு அதிக அளவில் உயிர் இழப்புக்கள் நடைபெறும் சூழலில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா பெரியார் நகரின் உள்ள ஆற்காடு - ஆரணி செல்லும் சாலையில் பானிபூரி கடையை நடத்தி வருபவர் பழனி இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பானிப்பூரி பார்சலை வாங்கி வந்து வீட்டில் பிரித்து தனது குழந்தைக்கு ஊட்டி முடித்தபோது பானிபூரியில் அட்டைப்பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாணியம்பாடியில் பேக்கரி கடையில் வாங்கிய பிரட்டில் கரப்பான்பூச்சி இருந்தது. இதுபோன்று அஜாக்கிறதையாக செயல்படும் உணவு கடைகளில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர் மேலும் உணவு பாதுகாப்பு துறை லைசென்ஸ் இல்லாமல் நடத்தும் இதுபோன்ற பானிபூரி கடைகளை முற்றிலும் தடை செய்யப்படுவதோடு அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டுமென உணவு பிரியர்கள் தெரிவி

மாற்றம்

Image
🔸  *வேலூர் மாவட்டம்*  வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சித்தூர், திருப்பதி மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும், திருவண்ணாமலை. திருச்சி, ஆரணி. விழுப்புரம் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகள் வேலூர் மக்கான் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என* *திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆரணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்* *மக்கான் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு வேலூர் பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.*

ஆள்சேர்ப்பு முகாம்

Image
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி ஆள் சேர்ப்பு முகாம் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்     காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி மாணவர்கள் ஆள் சேர்ப்பு முகாம் இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.     முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.எம். ஜோதீஸ்வர பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார். காட்பாடி காந்திநகர் 10வது பட்டாலியனின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே. சுந்தரம் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவரும் என்சிசி பயிற்சிகளை முடித்து, ராணுவத்தில் சேர்ந்து இந்திய ராணுவத்தை வலுப்படுத்தி, பள்ளிக்கும், பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்து, அரசு கொடுக்கும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பேசினார். 10வது பட்டாலியனின் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் என்சிசி முதன்மை அலுவலர் க. ராஜா, பட்டாலியனின் சுபேதார் மேஜர் சத்பீர் சிங், சுபேதார்கள் தினேஷ் சிங் மற்றும் அரவிந்தன் ஆகியோர் முன்னி

ஆய்வு

Image
ராணிப்பேட்டை மாவட்டம் 25-07-2022 *ராணிப்பேட்டை சோளிங்கர் வாலாஜாபேட்டையில்  தமிழக சட்டபேரவை பொதுக்கணக்கு குழுவினரின் கள ஆய்வு பணி நடைபெற்றது*  ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டபேரவை பொதுகணக்கு குழுவினரின் கள ஆய்வானது சோளிங்கர் மற்றும் வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது இந்த  ஆய்வினை  சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுத்தலைவர் செல்வப்பருந்தகை மற்றும் சட்ட உறுப்பினர்கள் ஆகியோர் கள ஆய்வை மேற்கொண்டனர். பின்னர் முதலில் சோளிங்கர் சென்ற குழுவினர்கள் அரசு  மருத்துவமனை மற்றும் அங்குள்ள கஞ்சாஹீப்  கல்லறை பார்வையிட்ட பின்னர் வாலாஜாபேட்டை  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சித்தாப்பிரிவு அவசரப்பிரவு இயற்கைப்பிரிவு நோயாளிகளின் படுக்கையறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற சட்டபேரவை பொதுக்குழுவினர் அங்கு உள்ள துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை  மேலும் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட வாலாஜா அரசு தலைமை  மருத்துவமனையில் ஆய்வு மேற

மனு

Image
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர்  வேலூர்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினர் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது இதை போல் வேலூர் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளித்தனர் மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு சாமானிய மக்களை மிகவும் பாதிக்கும் வகையில் இருக்கிறது என்று தெரிவித்தனர்.

சீறுடைகள் வழங்கல்

Image
காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 50 ஆயிரம் மதிப்பீட்டில் சீறுடைகள் அறிவியல் ஆசிரியர் ஜி.டி.பாபு வழங்கினார்.        காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஜி.டி.பாபு தனது சகோதரர் ஜி.டி.தியாகராஜன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் பயிலும் நரிக்குறவர் இன மாணவர்கள் மற்றும் வசதியில்லாத மாணவர்களை கண்டறிந்து 50 மாணவர்களுக்கு ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் சீறுடைகள் வாங்கி அவர்களுக்கு ஏற்ற வகையில் தைத்து தனது சொந்த செலவில் வழங்கினார்.  இதற்கான நிகழ்வு இன்று பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை தலைமையில் நடைபெற்றது.  உதவி தலைமையாசிரியர்கள் எஸ்.குமரன், ஆர்.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு சீறுடைகளை வழங்கி பேசினார் 7ஆம் வகுப்பு ஆசிரியை கனிமொழி மற்றும் மாணவர்கள் தனது சொந்த செலவில் மூன்று மின்விசிறிகளை வழங்கினார்..      முன்னதாக கே.பி.சிவஞானம் வரவேற்றார்.  ஆசிரியர்கள் ச.சச்சிதானந்தம், ஜெயசீலன், உள்ளி

செஸ் போட்டி விழிப்புணர்வு தீபம் வரவேற்பு

Image
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி அவர்களிடம் வழங்கினார்கள். தொடர்ந்து இத்தீபத்தை வாணியம்பாடி வட்ட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பான  வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமலதா அவர்கள் வரவேற்றார்கள். இந்நிகழ்வில்  வட்டாட்சியர்கள் திரு.சம்பத், திரு.பழனி, பணியாளர்கள் மற்றும் பலர் உள்ளனர். திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி அவர்களிடம் வழங்கினார்கள். தொடர்ந்து இத்தீபத்தை திருப்பத்தூர் வட்ட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இலட்சுமி, வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம் மற்றும் பலர் உள்ளனர். திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தி

பிறந்த நாள்

Image

வணக்கம்

Image
மலை போல் அறிவிருந் தாலும் பொறுமைக்கு ஈடாகாது,, கடல் போல் பணமிருந் தாலும் அன்புக்கு ஈடாகாது.. 🙏🏻இனிய காலை வணக்கம்🙏🏻

நினைவு தினம்

Image
ஏவுகனை நாயகன்  தமிழகத்தை தலை நிமிர வைத்த நாயகன் காமராஜருக்கு பிறகு ஒர் உன்னத தலைவன் ஐயா அப்துல்கலாம் அவர்களை நினைவில் கொள்வோம்    

பிறந்த நாள் விழா

Image
🔸  *திருப்பத்தூர் மாவட்டம்*  *ஜோலார்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் குயில்தாசன் 80 அற்புதம்மாள் 75  என்கின்ற தலைப்பில் தன் தாய் தந்தைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடிய பேரறிவாளன்* *நிகழ்ச்சியில் பறை இசையில் நடிகர் சத்யராஜையும் பேரறிவாளனும் குத்தாட்டம் போட்டு அனைவரையும் மகிழ்வித்தனர்*

பயங்கரவாதம் அதிகரிப்பு

Image
தமிழகத்தில் ஈரோடு சேலம் ஆம்பூரில் பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்புடைய நான்கு இஸ்லாமிய இளைஞர்கள் கைது தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாத தேச விரோத சமூக விரோத பயங்கரவாதிகள் உருவாகிக் கொண்டு உள்ளார்கள் இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் தமிழகத்தில் ஈரோடு சேலம் ஆம்பூர் ஆகிய ஊர்களில் சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் குறிப்பாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடைய நான்கு இளம் பயங்கரவாதிகளை மத்திய உழவுப்பிரிவு என் ஐ ஏ மற்றும் ஐபி கைது செய்து உள்ளார்கள் இது தமிழக  மக்களிடையே கலக்கத்தையும் பேர அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது மீண்டும் 1998 ஆக மாறுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஓட்டு வங்கிக்காக ஒரு சில விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது இதுபோல தொடர்புகளுக்கு அவர்களுக்கு மிகுந்த தைரியத்தை கொடுக்கிறது ஆகையால் வருகின்ற காலங்களில் தமிழக உளவுத்துறை விழிப்போடு செயல்பட வேண்டும் தமிழக காவல்துறையின்  கைகள் கட்டப்படுவதை தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் இல்லை என்று ச

திருவிழா அழைப்பு

Image
வேலூர் மாவட்டம்,அணைக்கட்டு தாலுக்கா,வசந்தநடை* *ஒக்கணாபுரம்* கிராமத்தில் எழுந்தருளியுள்ள, *அருள் மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் திருவிழா 57-ம் ஆண்டு ஆடி மாதம் 3-ம் வெள்ளி*  *திருவிழா அழைப்பிதழை* *அணைக்கட்டு  சேர்மென் அண்ணண் திரு.C.பாஸ்கரன்*, அவர்களுக்கு *வசந்தநடை,ஒக்கணாபுரம்,கிராமத்தின் சார்பாகவும்,ஊர் நிர்வாகிகள் சார்பாகவும்* அண்ணண் அவர்களுக்கு மறியாதை நிமித்தமாக... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *இங்கனம்* *K.மேகநாதன் B.Com,* *வசந்தநடை ஊராட்சி,* *தகவல் தொழில்நுட்ப அணி,* *அணைக்கட்டு கிழக்கு ஒன்றியம்,* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *வேலூர் மாவட்டம்,அணைக்கட்டு தாலுக்கா,வசந்தநடை* *ஒக்கணாபுரம்* கிராமத்தில் எழுந்தருளியுள்ள, *அருள் மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் திருவிழா 57-ம் ஆண்டு ஆடி மாதம் 3-ம் வெள்ளி*  *திருவிழா அழைப்பிதழை* *மாவட்ட கவுன்சிலர்,அணைக்கட்டு மத்திய ஒன்றிய துணைச் செயளாலர் அண்ணண் திரு.P.கிருஷ்ணமேனன்*,அவர்களுக்கு *வசந்தநடை,ஒக்கணாபுரம்,கிராமத்தின் சார்பாகவும்,ஊர் நிர்வாகிகள் சார்பாகவும்* அண்ணண் அவர்களுக்கு மறியாதை நிமித்தமாக... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *இங்கனம்* *K.மேகநாதன் B.Com,* *வசந்தநடை ஊராட்சி,* *தக

செஸ் போட்டி

Image
*சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மிகவும் இளவயது போட்டியாளராக பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ரண்டா சேடார் பங்கேற்பு...* *குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு செஸ் போர்டை நினைவு பரிசாக வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!*

கைது சிறையில் அடைப்பு

Image
🔸  *தமிழக இளைஞரை அதிரடியாக கைது செய்த மத்திய உளவுத்துறை!* *ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி பகுதியை சேர்ந்தவர் மீர் ஹிதாயத் அலி, இவரது மகன் அனஸ் அலி வேலூர் மாவட்டத்தில் மேல் விஷாரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு (B.E ., Mech Third year student) படித்து வருகிறார்.* *இவரை இன்று அதிகாலை அவரது வீட்டிலிருந்து விசாரணைக்காக மத்திய உளவு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், வேலூர் மாவட்டம் அணைகட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சுமார் 15 மணி நேரம் மத்திய உளவுத்துறை (IB), மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் (SIU) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.* *இதில் மாணவன் இந்தியாவில் தடை செய்யயட்ட பங்ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து செயல்படும் இசுலாமிய இயக்கங்களின் FaceBook, instagram* *போன்ற சமூக வலை தளங்களில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவற்றை விரும்பியும் (Like), பகிர்ந்து (share) உள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட இசுலாமிய இயக்கத்தின் Instagram பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார்.* *மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணைவது க

புதிய நிர்வாகிகள் நியமனம்

Image

மாநாடு

Image
🙏👍.மாநாடு தொடங்கியது!... ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட மாநாடு!!.......👌- குடியாத்தம் நகரில்.. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க --aidwa..மாவட்ட மாநாடு ஊர்வலத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.!-👏 துணை தலைவர் S.D.சங்கரி. துணை செயலாளர் P.வசந்தி மாவட்ட தலைவர் S.குமாரி. மாவட்ட செயலாளர் K.ஆண்டாள்   . மாவட்ட பொருளாளர் A.அஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதியதேர்

Image
ரத்தினகிரிபாலமுருகன் திருக்கோவில்தேர்  மற்றும் வாகனங்கள் வெள்ளோட்டம்  8/9/22 வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக கோவில் அதிகாரிகள் கூறினர்.

உதவி

Image
அணைக்கட்டு கருகம்பத்தூர் அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் சுமார்ட் வகுப்பறை அமைக்கும் பணியின் அடுத்தகட்டமாக, டிஜிட்டல் போர்டு, LED ப்ராஜெக்டர், டிஜிட்டல் ஒலி-ஒளி, தரை கம்பளம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. வேலூர் அடுத்த திருவலம் சுகர் மில் அருகே சாலையோரம் வசிக்கும் நபர்கள் 50 பேருக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. - Dinesh Saravanan

கைது

Image
தந்தை திட்டியதால்  வெடிமருந்தைப் பற்ற வைத்த  மகன் கைது . வாலாஜாவில் விபரீதம்  இராணிப்பேட்டை, வாலாஜாவில்  தந்தை திட்டியதால் வெடுமருந்தை பற்ற வைத்து வெடிக்கச்செய்தமகனை போலீஸார்கைது செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுப்புராயத்தெருவைச்சேரந்த தரணிபட்டாசு நாட.டு  தயாரித்து விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில்  அவருக்கும் .  அவரது மகன் நிர்மலுக்குமிடையே நேற்று தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் வீட்டிலிருந்த வேடிமருந்துகளை நிர்மல் வெடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது அதில் வீட்டின் சுக்கு நூறாக நொறுங்கியது நல.லவேளையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை  என்பதால்  அதிர்ஷ்டவசமாக எந்தவித  உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை  இதுகுறித்து   தரணி அளித்தப்புகாரின் பேரில்  வாலாஜாப்போலீஸார் நிர்மலைகைது செய்து விசாரித்து வருகின்றனர.

சிறப்பு அபிஷேகம்

Image
🌿🔱🌿வேலூர் கோட்டை ஶ்ரீநாகதேவதை அம்மன் ஆலயத்தில்🌿🔱🌿  நமது ஆலய அறங்காவலர் 🔱🙏🔱.கே.வேலாயுதம். சுவாமிகள் அவர்களால் 🌿இன்று  நடைபெற்ற (31/07/2022)ஆடிமாதம் 3 வது ஞாயிற்றுக்கிழமை  ஶ்ரீமுனிஷ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் மிக சிறப்பாக  நடைபெற்றது.🔱🌿 🙏🔱. இப்பூஜை நமக்காகவும்,உலகமக்கள் நன்மைக்காகவும் நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நமது ஆலயத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும்  https://srinagadevathaiamman.com.என்ற இணையதளத்தில்,பார்த்து கொள்ளலாம்.🙏🔱🙏🙏🙏🔱🔱🔱 தொடர்புக்கு_0416_2228925,9566864925,9677778519.ௐசக்தியே ஶ்ரீநாகதேவதை யே போற்றி🔱🔱🔱🔱🌿🌿🌿💐

குறை தீர்ப்பு கூட்டம்

Image
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை விதி எண்110 அறிவிப்பு செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்ப்பு கூட்டம் திருவண்ணாமலை மண்டல இணை ஆனையர்  K.P.. அசோக்குமார் தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்னகிரி மாவட்ட கோவில் பணியாளர்கள் சுமார்100 - பேர் கலந்து கொண்டனர்.  . கூட்டத்தில் பேசிய ஆணையர் சில பணியாளர்களின் குறைகளுக்கு உடனியாக  தீர்வு கண்டு பணியாளர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார்

விழா

Image
Om Namo Narayani With the Divine Blessings of Our Beloved Sri Sakthi Amma, Prof. N. Balaji, Director & Trustee - SNHRC launched tie-up initiative of “Bajaj Finserve - Health” (Loan availing facility for patient-benefit) along with officials from Bajaj Health and SNHRC on 28-07-2022 (Thursday) at SNHRC. Sent from my iPhone                                                                         Thanks & Regards Om Namo Narayani R.Venkatesh, M.B.A. Executive Secretary to Director, Dept of Administration, SNH&RC, Sripuram, Vellore – 632 055, Tamilnadu, India. Mobile No: +91 99524 16828/ 8778016392 email: ao@snhrc.org/ venkysnhrc@gmail.com web: www.snhrc.org

உண்டியல் காணிக்கை

Image
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி மாத பௌர்ணமிஉண்டியல் காணிக்கை மூலம் கிடைத்த வருவாய்1,54,13,648/ தங்கம் 372 கிராம் வெள்ளி 708 கிராம் என கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.

சதுரங்கம் விளையாடிய கிருஷ்ணர்

Image
*சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழை கிருஷ்ணன் கோவில் பால் பாயசமும்....*  கேரளத்திலுள்ள அம்பலப்புழா, ‘தென்னகத்து துவாரகை’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. அம்பலப்புழா கிருஷ்ணர் கோயிலை தேவ நாராயணன் தம்புரான் என்ற மன்னன் கட்டியதாக வரலாறு.  மூலவர் இங்கு குழந்தை கிருஷ்ணராகக் காட்சி தருகிறார்.  திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது குருவாயூர் உற்சவ மூர்த்தியை இங்கு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலின் நைவேத்தியமான “அம்பலப்புழா பால் பாயஸம்” மிகவும் பிரசித்தி பெற்றது.  குருவாயூரில் காலையில் பால் பாயசம் சாப்பிடும் கண்ணன், மதியம் அம்பலப்புழாவிற்குப் பால் பாயசம் சாப்பிட வருவதாக ஐதீகம்.  அம்பலப்புழா பால் பாயஸத்தைப் பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு. கண்ணனின் சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழா பால் பாயஸமும்: முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு கொண்டிருந்த அரசன் முன் கிருஷ்ணர் ஒரு முனிவர் வடிவில் தோன்றினார். “இந்த நாட்டில் யாரேனும் என்னை சதுரங்கம் ஆடி ஜயிக்க முடியுமா? என்று சவால் விட்டார். அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் மகிழ்ச்சியுடன் அரசனே சவாலை ஏற்றான். அரசன் முனி

கைது

Image
ஆம்பூர், ஜூலை.31- டவுன் போலீசார் நேற்று வாகன சோதனை ஈடுபட்டபோது மேட்டுக் கொள்ளை பகுதியில் வேகமாக வந்த 2 பைக்கைகளை நிறுத்தி சோதனை செய்தபோது பேரணாம்பட்டு கோட்டை சாத்கார் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சரண்ராஜ் வயது (34) ஹோல் சேல் சாராய வியாபாரி இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது  அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் மகன் பாரத் வயது (24) இன்ஜினியரிங் கல்லூரி மாணவன்ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் விற்பனைக்கு எடுத்து வந்த போது பிடிபட்டனர் அவர்களிடம் இருந்த லாரி டிப் மூலம் எடுத்துச் கொண்டு வந்த கள்ளச்சாராயம் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்பவர்களுக்கு சப்ளை செய்ய வந்த போது பிடிபட்டனர் அவர்களிடம் இருந்த 120, 30  என 150 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்து 2 பேர் கைது 2  பைக்கள் பறிமுதல் கைது செய்யப்பட்ட  பாரத் தலை முடி ரவுடி கட்டிங் செய்து இருந்தால் அவரை வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார் ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிபதி அதேபோல் சரண்ராஜ்யை  ஆம்பூர் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இருவரும் வேறு வேறு சிறையில் அடைக்கப்பட்டது ஆம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி

ராகு கால பூஜை

Image
🔥வேலூர் கோட்டை ஶ்ரீநாகதேவதை அம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற(31/07/2022)ஞாயிற்றுக்கிழமை சிறப்பு இராகுகால பூஜையையொட்டி சிறப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.🙏🙏🙏

காலை தரிசனம்

Image
🚩 *காலை தரிசனம் !* *ஸ்ரீநரசிம்ம மூர்த்தி தரிசனம் !!* சுபகிருது வருடம் :  ஆடி மாதம் 15 ஆம் நாள்....! ஜூலை மாதம் : 31 ஆம் தேதி : (31-07-2022) இன்று ஞாயிற்றுக்கிழமை ! சூரிய உதயம் :  காலை : 06-11 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-37 மணி அளவில் ! இன்றைய திதி :  வளர்பிறை : திரிதியை ! திரிதியை.. பின் இரவு 03-30 மணி வரை அதன் பிறகு சதுர்த்தி !! இன்றைய நட்சத்திரம் :  மகம்.. மதியம் 02-30 மணி வரை ! அதன் பிறகு  பூரம் !! இன்று கீழ் நோக்கு நாள் ! யோகம் :   மதியம் 02-30 மணி வரை நன்றாக இல்லை ! அதன்பிறகு சித்தயோகம் !! சந்திராஷ்டமம் : இன்று மகர ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் :  மாலை :  04-30 மணி முதல் 06-00 மணி வரை !! எமகண்டம் :  மதியம் 12-00 மணி முதல் 01-30 மணி வரை !! குளிகை :   மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! சூலம் : மேற்கு ! பரிகாரம் : வெல்லம் !! கரணம் :  காலை: 10-30 மணி முதல் 12-00 மணி வரை ! நல்ல நேரம் :  காலை : 07-00 மணி முதல் 09-00 மணி வரை ! 11-00 மணி முதல் 12-00 மணி வரை ! மாலை :  02-00 மணி முதல் 04-00 மணி வரை ! 06-00 மணி முதல் 07-00 மணி வரை ! இரவு :  09-00 மணி முதல்

வணக்கம்

Image
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ *ஆசையாக வளர்த்தாலும் அரளிவிதையில் விஷம் இருக்கும்*. *சிரித்தாலும் எதிரி மனதில் சினம் இருக்கும்*  ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ *இனிய வணக்கம்* ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️