Posts

உலக சாதனை விருது பெற்ற சமூக சேவகர் மணிமாறனுக்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு

Image
தமிழகம் முழுவதும்  3,508 ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்து     உலக சாதனை விருது பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் சமூக சேவகர் மணிமாறன் புதுச்சேரி முதலமைச்சர் பாராட்டு கடிதம் வழங்கினார் வேலூர் ஜூன். 4 3508 ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்து உலக சாதனை விருது பெற்ற திருவண்ணாமலை மாவட்ட சமூக சேவகர் மணிமாறன் அதற்கான சாற்றினை புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு என் ரங்கசாமி அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்     திருவண்ணாமலை அருகே தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தேசிய விருதாளரும், சமூக சேவகருமான மணிமாறன் (வயது 40). இவர் தமிழக முழுவதும் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த முதியோர்களை 25 ஆண்டுகளாக நல்லடக்கம் செய்து வருகிறார் இவர் வேலூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் கடலூர் விழுப்புரம் கிருஷ்ணகிரி திருப்பூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருச்சி மதுரை திண்டுக்கல் பழனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உறவினங்கள் உரிமை கோராத பிணங்களை கேட்டு பெற்று தமிழக முழுவதும் முறைப்படி காவல்துறையின் அனுமதி பெற்று சடலங்களை அடக்கம் செய்து வருகின்றார் உலகில் ...

వరల్డ్ అచీవ్‌మెంట్ అవార్డు గెలుచుకున్న సామాజిక కార్యకర్త మణిమారన్‌ను పుదుచ్చేరి ముఖ్యమంత్రి ప్రశంసించారు.

Image
తమిళనాడు వ్యాప్తంగా 3,508 అనాథ శవాలకు అంత్యక్రియలు తిరువణ్ణామలై జిల్లా సాంఘిక కార్యకర్త మణిమారన్‌కు ప్రపంచ రికార్డు పురస్కారం పుదుచ్చేరి ముఖ్యమంత్రి ప్రశంసా పత్రం అందజేశారు వెల్లూరు, జూన్ 4 3508 అనాథ శవాలకు అంత్యక్రియలు జరిపి ప్రపంచ రికార్డు పురస్కారం అందుకున్న తిరువణ్ణామలై జిల్లా సాంఘిక కార్యకర్త మణిమారన్, పుదుచ్చేరి ముఖ్యమంత్రి గౌరవనీయ ఎన్. రంగస్వామికి ప్రశంసాపత్రం అందజేసి ఆయనను అభినందించారు. జాతీయ పురస్కార గ్రహీత, సాంఘిక కార్యకర్త అయిన మణిమారన్ (వయస్సు 40) తిరువణ్ణామలై సమీపంలోని తలయంబల్లం గ్రామానికి చెందినవారు. ఆయన గత 25 ఏళ్లుగా తమిళనాడు రహదారుల పక్కన కుష్ఠు వ్యాధితో మరణించిన వృద్ధుల శవాలను ఖననం చేస్తున్నారు. వెల్లూరు, తిరువన్నామలై, కాంచీపురం, కడలూరు, విల్లుపురం, కృష్ణగిరి, తిరుప్పూర్, తిరుపత్తూరు, రాణిపేట, ట్రిచి, మదురై, దిండిగల్, పళని వంటి వివిధ జిల్లాలలో బంధువులు ఎవరూ స్వీకరించని మృతుల మృతదేహాలను ఆయన సేకరించి, తమిళనాడులోని వెల్లూరు, తిరువన్నామలై, కాంచీపురం, కడలూరు, విల్లుపురం, కృష్ణగిరి, తిరుప్పూర్, తిరుపత్తూరు, రాణిపేట, ట్రిచి, మదురై, దిండిగల్, పళని వంటి వివిధ జిల్లా...

போராட்டம்

Image
வேலூர் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்திலிருந்து தமிழக அரசின் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றமளிக்கிறது என கூறி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் புரண்டு மார்பில் அடித்துகொண்டு விவசாயத்தை காப்பாற்ற கோரி ஆர்பாட்டம் மற்றும் போராட்டம்  வேலூர்        வேலூர்மாவட்டம்,வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது இதில் கூட்டம் துவங்கியவுடன் அனைத்து விவசாயிகள் சங்கமும் தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி என்பது தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகவும் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக கூறி பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து கோஷங்களை எழுப்பி வண்ணம் அனைத்து விவசாயிகளும் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்தனர் பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம் செய்ததுடன் விவசாயி தரையில் புரண்டு மார்பில் அடித்துகொண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது ராணிப்பேட்டையில் ...

ஆந்திர அமைச்சர் தரிசனம்

Image
 ஆந்திரா மாநில முதலமைச்சர் மகனும்  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான நாரா. லோகேஷ் அவர்கள் சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.. அரக்கோணம் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மகனும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் நாரா. லோகேஷ் அவர்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி யோக லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோவிலுக்கு ரோப்காரில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருகோவில் சார்பாக ஆணையர் ராஜா, அறங்காவலர் குழு தலைவர் ரவி குழு உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அவருக்கு கோவில் சார்பாக பட்டு வஸ்த்திரங்கள்  மலர்மாலை அனிவித்து  பிரசாதம் வழங்கி சிறப்பித்தனர். பின்னர் சிறிய மலை மீது படிகள் வழியாக ஏறிச்சென்று யோக ஆஞ்சநேயர் சுவாமி தரிசனம் செய்தார்.அப்போது ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெகன்மோகன்,  முரளி மோகன், புலிவர்த்தனி, திருப்பதூர் முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி , சோளிங்கர் கிழக்க...

தனியார் பஸ்சில் தீ

Image
பொய்கை அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் மீது  தனியார் பேருந்து  தீபற்றி எரிந்தது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது தீயணைப்புத்துறையினர் ஒரு மணிநேரமாக போராடி தீயை அனைத்து வருகின்றனர்  வேலூர்         வேலூர்மாவட்டம்,பொய்கை  கிராமத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரிலிருந்து வேலூருக்கு ஒரு சொகுசு பேருந்து வேலூருக்கு பேருந்தின் பாகங்களை உடைத்து எடுப்பதற்காக வந்ததை இதனை ஓட்டுநர் வினோத்குமார் ஓட்டி வந்தார் பொய்கை மேம்பாலம் அருகே வரும் போது திடீரென டயர் வெடித்து தீபற்றி எரிந்தது இதில் பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது ஓட்டுநர் வினோத்குமாரை பேருந்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி உயிர்தப்பினார் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை வேக வேகமாக அனைத்தனர் பாலத்தின் மீது பேருந்து தீபற்றி எரிந்ததால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மேம்பாலம் மேல் செல்லாமல் அனுகு சாலைக்கு பாதை மாற்றிவிடப்பட்டது இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து...

தேர் திருவிழா

Image
குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம்  நடைபெற்றதுஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்-உப்பு  மிளகு துவி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் வேலூர் வேலூர் மாவட்டம்குடியாத்தம்  கெங்கையம்மன் கோவில் திருவிழா  காப்புக் கட்டுதலுடன் மே 1 ம் தேதி தொடங்கிநாளை  கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் நிலையில்  இன்று கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றதுகோவிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன் உற்சவர்  தேரில் வைக்கப்பட்டது.பின்னர் தேர்  கெங்கையம்மன் கோவிலில் இருந்து தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்றதுஇதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.வழிநெடுகிலும் பக்தர்கள்  உப்பு, மிளகு  தேர் மீது துவி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர் கெங்கையம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் மேலும் நாளை  கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெ...

தோல்வி ஏன்

Image
வாரிசு அரசியலால் தோல்வியடைந்த அமைச்சர் காந்தி  வேலூர் ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி போட்டியிட்டார்ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்டு நான்கு முறை வெற்றி பெற்றார் இரண்டு முறை தோல்வி அடைந்தார்இந்நிலையில் அவரது மகன் வினோத் காந்தி தேர்தலில் போட்டியிட மேல் இடத்தை அணுகினார் அவருக்கு சீட்டு வழங்கப்பட்டது ஆனால் காந்தி கெஞ்சி கூத்தாடி வாபஸ் பெற வைத்தார்பின்னர் மேல் இடத்திற்கு சென்று கெஞ்சி கூத்தாடி சீட் பெற்று தேர்தலில் போட்டியிட்டார் வாரிசு அரசியல் பிரச்சினையால் அவரது பெயர் தொகுதியில் கேட்டு விட்டது இதனால் அவர் 85 362 ஓட்டுக்கள் பெற்றதோல்வி அடைந்த இதனால் தவெக வேட்பாளர் தாஹீரா 91149ஓட்டுக்கள் பெற்று சுலபத்தில் வெற்றி அடைந்தார்