Posts

கீதை

Image
🙏 *கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணன் அருளியது* 🪷 ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த : ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச ! வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம் !! 🪷 *பொருள்:*                    நானே எல்லா உயிர்களுடைய இதயத்திலும் அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறேன். என்னிடம்இருந்துதான் நினைவும் ஆற்றலும் ஐயம் திரிபுகளில்இருந்து தெளிவும் ஏற்படுகின்றன. எல்லா வேதங்களாலும் நானே அறியத்தக்கவன்....வேதாந்தத்தைச் செய்தவனும் வேதங்களின் உட்பொருளை அறிந்தவனும் நானே...🪷

ஆடி கிருத்திகை திருவிழா

Image
வேலூர்   6-8-26 வேலூர்  கோட்டை கோவிலில் முருகர் வள்ளி தெய்வானைக்கு ஆடிக்கிருத்திகை சிறப்பு அபிஷேக அலங்காரங்களை செய்து தங்கக்கவசம் அணிவித்து மகாதீபாராதனைகள் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் ___________________________________________         வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தினுள்ள  முருகர் வள்ளி தெய்வானை சன்னதியில் இன்று ஆடிக்கிருத்திகை பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களை செய்து முருகருக்கு ராஜ அலங்காரம் செய்து முருகர் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு தங்கக்கவசம் அணிவித்து வேதமந்திரங்கள் முழங்க மகாதீபாராதனைகள் நடைபெற்றது இதில் கலவசை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்  திருப்பத்தூர்மாவட்டம்     ஆம்பூர் பச்சக்குப்பம் மயிலாடும் மலை முருகர் கோவில் ஆடிக்கிருத்திகை விழாதிரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்       திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப...

செய்திகள்

Image
சாலை வசதி இல்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்  வேலூர் திருப்பத்தூர் மாவட்டம் எல்லபள்ளி ஏரி கொடி ரயில்வே லைன் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு வழிப்பாதை இல்லாததால் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் பொதுமக்கள் சாலை வசதி இல்லை என்று கூறி நீண்ட காலமாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மூர்த்தி வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய ஆணையாளர் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் இடத்தை ஆய்வு  மேற்கொண்டு சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு   வேலூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்கடா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலன் மற்றும் தீபா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை ஜித்து சிங்காரவேலன் மற்றும் அவருடைய மனைவி தீபா இருவரும் சூளகிரியில் வேலை செய்து வருகின்றனர் இதன் கார...

பராசக்தி அம்மன் வீதி உலா

Image
பராசக்தி அம்மன் வீதி உலா வேலூர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூரம் பத்து நாள் பிரமோற்சவம் விழா நடந்து வருகிறது இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை பராசக்தி அம்மன் மாட வீதியில் வீதி உலா நடந்து வருகிறது முதல் நாள் பராசக்தி அம்மன் வீதி உலாநேற்று காலை மற்றும் இரவு நடந்தது  அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மன் மாடவீதிகளில் பவனி வந்தார்இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் పరాశక్తి అమ్మవారి వీధి ఊరేగింపు వెల్లూరు తిరువణ్ణామలైలోని అన్నామలైయార్ ఆలయంలో పది రోజుల పాటు ఆదిపూరం బ్రహ్మోత్సవం జరుగుతోంది ఈ సందర్భంగా, మాడ వీధిలో ప్రతి ఉదయం మరియు సాయంత్రం పరాశక్తి అమ్మవారి ఊరేగింపు జరుగుతోంది పరాశక్తి అమ్మవారి వీధి ఊరేగింపు మొదటి రోజు నిన్న ఉదయం మరియు రాత్రి జరిగింది అలంకరించిన పరాశక్తి అమ్మవారి ఊరేగింపును మాడ వీధుల గుండా నిర్వహించగా, పెద్ద సంఖ్యలో భక్తులు పాల్గొన్నారు

வீரவணக்க நாள்

Image
நக்சலைட் தடுப்பு நடவடிக்கையில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 46-வது வீரவணக்க நாள் அனுசரிப்பு வேலூர் கடந்த 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி, நக்சலைட் தீவிரவாதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லும் போது அவர்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் காவல் ஆய்வாளர்  பழனிச்சாமி, தலைமைக் காவலர் . ஆதிகேசவலு  மற்றும் காவலர்கள்  யேசுதாஸ் ,  முருகேசன் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் 'வீரவணக்க நாள்' அனுசரிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி, 46-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி இன்று (06.08.2026) திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக W.I. தேவாரம், IPS, (ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர்) சிறப்புரையாற்றினார்.  மேலும்,  K. விஜயகுமார், I.P.S., காவல்துறை இயக்குநர் (ஓய்வு) ,  துக்கையாண்டி,IPS., காவல்துறை கூடுதல் இயக்குநர் (ஓய்வு) ,  . J. மகேஷ், I.P.S., காவல்துறை துணைத்தலைவர...

வள்ளிமலையில் ஆடி கிருத்திகை விழா

Image
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன்  வேலூர் வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருத்திகை முன்னிட்டு தேரடியில் இருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலைக் கோயிலில்   நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மூலவர்களான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றன.இதேபோல் மலை அடிவாரத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளியம்மைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதுகீழ் கோயிலில் உள்ள மூலவர்களான வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா...

மின்விளக்கு அலங்காரம்

Image
மின் விளக்கு அலங்காரம் வேலூர் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் கிருபானந்தவாரியார் கவாமிகள் கட்டிய சுப்பிரமணிய சுவாமிகள் கோவில் ஆடி திருத்திகை முன்னிட்டு கோவில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது ஏராளமான பக்தர்கள் கவாமி தரிசனம் செய்தனர்  విద్యుత్ దీపాలు అలంకరణ వెల్లూరు వెల్లూరు జిల్లాలోని కాట్పాడి సమీపంలో ఉన్న కంగేయనల్లూరులో కృపానందవరియార్ కవమిగళ్ నిర్మించిన సుబ్రహ్మణ్యస్వామి ఆలయాన్ని ఆషాఢ తిరుత్తిగృహం సందర్భంగా విద్యుత్ దీపాలతో అలంకరించారు. పెద్ద సంఖ్యలో భక్తులు కవమి దర్శనం చేసుకున్నారు.