Posts

Showing posts from May, 2024

முதல்வரை சந்திக்க தீர்மானம்

Image
ஓய்வூதிய உயர்வு, இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி தமிழக முதல்வரை சந்திக்க முடிவு தமிழ்நாடு | ஓய்வூதியப் பத்திரிகையாளார்கள் நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம் மதுரை மே 15  ஓய்வூதிய உயர்வு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்|ட 1 கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச் சங்க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் மே 14 ம் தேதி செவ்வாய்க்கிழமை மதுரையிலுள்ள ஹோட்டல் டியூக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பி. ஆர். சுப்பிரமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் செயலாளர் எஸ். பழனியா பிள்ளை முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் சென்னை துரை கருணாநிதி, சேலம் ஜி.கே.ஸ்டாலின் ஆகியோர் கருத்துரை வழங்கினர். துணைச் செயலாளர் சென்னை ஆர். சந்திரசேகரன்,  நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கோவை ஆர். மோகன் கனக குமார், மதுரை எஸ். மக்தூம் ஜஹான், புளிங்குடி எம். சாகுல் ஹமீது, சென்னை சங்கொலி மு. நெடுமாறன், கடலூர் நா. கெங்காதரன், நெல்லை பி. நெல்சன், முக்கூடல் மு. சந்திர சேகர், த

ரத்தம் தேவையா

Image
ரத்தம் தேவையா கால் பனுங்க இல்ல ஷேர் பன்னுங்க  0.sathiya A1+,8608729275 1.Saffi O+ ,9176418321. 2.Mani O+ ,7401535415 3.munishwaran 9940257153 3.Sriram B+ ,8056051072 4.Ramesh B+ , 9884727286 5.Suresh B+,  8148916988 6.Murali  A+. 7299399392 7.PRABHU. O+ 9884641396 8.Vijay. AB-ve. 9790954376 9.Jai. B-    99623610622 10.Raja A1+ 9789865312 11.Perumal O+ 12.KALIDASS A+ 13.9943948951 14.Abbas A1- 9551414146 15.Rajalingam B+ 9626696882 Sundar O+ 9941418736 16.Yuvaraj AB+ 8124291412 17.jagir B+. ,9042670928 18.suresh Kumar O+. 9840939939  19.aravind O+, 9176980878. 20.Manikandan A+ 9566420317. 21.Senthilkumar B+,9962688252. 22.praveen kumar B + 9094314313 23.mohanraj B positive       9444464789 24.manikandan O+        9791097653 25.C.prathap O +ve  9940521093 26.Isaianand o+. 7845548466 27. S THILAK O+ ve , 861810723.    28. Anbumani O+ (9566001676) 29.Syed A+  9551457239 30.M.jagadeesanvb A➕(7845662500) 31.Karthikeyan o+(9884400371) 32.Daniel  B+ (9003148805) 33.Sridhar o+ (9500

வணக்கம்

Image
வீடில்லா மனிதர்கள் நகரத்திலும், மனிதரில்லாத வீடுகள் கிராமத்திலும் தற்போது இருக்கின்றன...                              இனிய க.வணக்கம் நண்பர்களே 🌷🌷

சஸ்பெண்ட்

Image
*வாணியம்பாடியில்  அரசு நியாய விலைக்கடையில் முறைகேட்டில் ஈடுப்பட்டு 105 ரேஷன் அரிசி மூட்டைகளை  கையாடல் செய்த  ஊழியர் பணியிடை நீக்கம் திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவு..*

கைது

Image
😡😡 *ஜோலார்பேட்டை அருகே 5 வயது சிறுமியை கட்டி வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த 63 வயது காமக்கொடூரன் கைது.*

கட்

Image
திருப்பத்தூர் மாவட்டம்    16-5-24  ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காமராஜர் சாலை முதல் வீதியில் தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அச்சம்    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் காமராஜர் முதல் வீதி உள்ளது இங்கு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு கடந்த ஒரு வாரமாக அவை எறியாமல் உள்ளது இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர் மேலும் பொதுமக்களும் சிறுவர் சிறுமியர்களும் தெருக்களில்  அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் நாய்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி வருவதால் மிகவும் அச்சமடைந்து  இப்பகுதியில் மின்விளக்குகளை சீர் செய்து தருமாறு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

விழா

Image
ராணிப்பேட்டைமாவட்டம்         16-5-24   சோளிங்கரில் பழமை வாய்ந்த அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் நான்காம் நாள் உற்சவம் முன்னிட்டு சோழப்புரீஸ்வரர் கனககுஜம்பாள் சுவாமிக்கு பல்வேறு நறுமண பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றது.தொடர்ந்து சுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.நான்கு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.வீடு தோறும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தனர்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தப்பினர்

Image
ராணிப்பேட்டைமாவட்டம்     16-5-24 வாலாஜா  அருகே சென்னைக்கு பணியாளர்கள் ஏற்றி சென்ற தனியார் கம்பெனி பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது மோதியதால் 18 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் விபத்து சம்பவம் அறிந்து அமைச்சர்  .காந்தி நேரில் சென்று பாதிக்கப்பட்ட உடல்நலம் குறித்து விசாரித்தார் சென்னை நோக்கி வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து வாலாஜா சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 18 பேர் பலத்த காயம் அடைந்து அருகில் இருக்கும்   வாலாஜா  அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது  மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்   காந்தி மருத்துவமனைக்கு வருகை தந்து விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை பார்வையிட்டு உடல் நலம் குறித்து விசா

பலி

Image
ராணிப்பேட்டை மாவட்டம்          16-5-24 அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 மான்கள் உயிரிழந்தன. கால்நடை துறையினர் மான்களை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து தீயிட்டு எரித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காப்பு காட்டில் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.  குறிப்பாக கோடை காலங்களில் தண்ணீர் தேடி மான்கள் ஊருக்குள் ஓடி வருகின்றது. அதேபோன்று இன்று காலை 3 மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் ஓடி வருவதற்காக அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை தாண்டி வர முயன்றுள்ளது.அப்போது காட்பாடியில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் தண்டவாளத்தில் ரயில் மோதி 3 மான்கள் இறந்து கிடப்பதாக வந்தே பாரத் ரயிலின் லோகோ பைலட் அரக்கோணம் ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து அரக்கோணம் ரயில்வே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.  மேலும் பாணாவரம் வனத்துறையினர், கால்நடை மருத்துவர் அங்கு வந்து விசாரணை நடத்தி மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து  தீ வைத்து எரித்தனர் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலங்களில் அ

காயம்

Image
திருப்பத்தூர் மாவட்டம்           16-5-24  ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள மின்கம்பத்தின் மீது மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  3 பேர் காயம்     வேலூரைச் சேர்ந்த ஷபிக் அகமது(50),மற்றும்  அப்துல் சத்தார்(45)  ஆற்காடு பகுதியைச் சேர்ந்த முகமது பைரோஸ் (30) மூன்று பேரும் பழைய இரும்பு வியாபாரிகள் இவர்கள் வியாபார நிமித்தமாக பெங்களூர் சென்று வீடு திரும்பிய போது அப்துல் சத்தார் காரை ஓட்டி வந்துள்ளார்.அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் அருகே கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள மின் கம்பத்தின் மீது மோதி கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய போலீசார் காரில்  காயமடைந்த மூன்று பேரையும்  ஆம்புலன்ஸ் மூலம்  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கிராமிய காவல்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பேட்டி

Image
வேலூர்        காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஜெயக்குமார் மரணம் முற்றிலும் கொலை தான் தற்கொலை அல்ல - தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன் கொடுமைகளை தடுக்க வேண்டும்  காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை வேலூரில் பேட்டி வேலூர்மாவட்டம் ,வேலூரில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கலந்துகொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த வாரம் முழுவதும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தமிழகத்தில் நடக்கிறது காங்கிரஸ் கட்சியை கட்டமைத்து வலுப்படுத்தவே இந்த கூட்டம் கலந்துரையாடலில் என்ன பணிகள் செய்துள்ளனர் என்பதை கலந்துரையாடிவிட்டு பணிகளை செய்வோம் 57 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சியை இழந்தும் பணியாற்றி கொண்டிருக்கின்றனர்  கட்டமைப்பை வலுப்படுத்தினால் காமராஜர் ஆட்சி அமைய உறுதுணையாக இருக்கும் இனி மக்களோடு மக்களாக சென்று காங்கிரஸ் கொள்கைகளை சொல்வோம் ஜெயக்குமார் மரணம் கொலையா தற்கொலையா என காவல்துறை சொல்வதை யார் நம்புவார்கள் இது முழுக்க முழுக்க கொலை தான் விஞ்ஞான பூர்வமாக பிரேதபரிசோதனை ம

கெங்கையம்மன் கோவில் திருவிழா

Image
வேலூர்      14-5-24 குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மன் உடலில் பொறுத்தப்பட்டது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர் ___________________________________________________     வேலூர்மாவட்டம்,குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி கரையில் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சிரசு ட்திருவிழாவானது நடைபெறும் இதில் ஆந்திரா,கர்நாடக,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் அதே போல் இந்த ஆண்டும் கெங்கையம்மன் சிரசு மேளதாளங்கள் முழங்க குடியாத்தம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு வரப்பட்டது அப்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிநெடுங்கிலும் நின்று அம்மன் சிரசு மீது காசுகள் மலர்மாலைகள் பூப்பழம் ஆகியவற்றை வீசி எறிந்தனர் பின்னர் அம்மன் சிரசு கவுண்டன்ய மகாநதி கரையில் அமைந்துள்ள கெங்கையம்மன் ஆலயத்தை வந்தடைந்தது பின்னர் ஸ்ரீ சண்டாலச்சி அம்மன் உடலில் அம்மன் சிரசு பொறுத்தப்பட்டது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

சண்டை

Image
திருப்பத்தூர்மாவட்டம்    14-5-24 சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என கேட்டு சினிமா தியேட்டர் ஊழியரை தாக்கிய போதை இளைஞர்கள் ஆத்திரமடைந்து ஒன்று சேர்ந்து போதை இளைஞர்களை வெளுத்துகட்டிய  தியேட்டர் ஊழியர்கள்இரவு காட்சியின் போது போதை ஆசாமிகளால் ஏற்பட்ட மோதலால்  பொதுமக்கள் அச்சம் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள திரையரங்கில் நேற்று முன்தினம் இரவு காட்சியின் போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் படத்தை  கண்டு களித்து வந்த நிலையில் படத்தின் இடைவேளையின் போது கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேண்டினில் தின்பண்டங்கள் வாங்க சென்றபோது சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என கேட்டதாகவும் அதற்கு ஊழியர்கள் மாற்றி கொடுத்து விடுகிறோம் என்று சொல்லியும் போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் கேண்டினில் இருந்த ஊழியரை தாக்கியுள்ளனர். இதனை கண்டு தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இளைஞர்களை வெளுத்து வாங்கிய காட்சி சினிமா படத்தில் வரும் காட்சிகளையே மிஞ்சியுள்ளது. இதனால் பொழுதுபோக்கிற்காக படத்தை காண வந்த பொதுமக்கள் நிம்மதியாக படம் பார்க்க மு

திருட்டு

Image
திருப்பத்தூர்மாவட்டம்     14-5-24 பாச்சல் கிராமத்தில் பிக்கப் வேனில் மர்ம நபர்கள் மாடு திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி இவர் சொந்தமாக மாடு வளர்த்து வந்தார் இந்த நிலையில் நேற்று இரவு பிக்கப் பேனில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த மாட்டை பிடித்துக் கொண்டு பிக்கப் வேனில் ஏற்றி மாட்டை திருடி சென்றுள்ளனர்.இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த சிசிடி காட்சிகளை வைத்து தட்சிணாமூர்த்தி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதன் காரணமாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாட்டை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

அழைப்பு

Image
இன்று,   குடியாத்தம் *கெங்கையம்மன் கோயில் திருவிழா* அழைப்பிதழை  வேலூர் நாடாளுமன்ற தொகுதி *திமுக வேட்பாளர்  *திரு.D.M.கதிர் ஆனந்த்* அவர்களிடம்  வழங்கியப்போது.

சாமி தரிசனம்

Image
இன்று வேலூர் மாவட்டம் *குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா* வில்  கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர், வேலூர் நாடாளுமன்ற தொகுதி *திமுக வேட்பாளர்  திரு.D.M.கதிர் ஆனந்த் MP* அவர்கள்  கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் *திருமதி.அமலு* அவர்கள் ஒன்றிய கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர், நகர கழக நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

நன்றி

Image
எனது பிறந்தநாளை முன்னிட்டு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், திரைத்துறை பிரபலங்களுக்கும், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகளுக்கும், என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். *கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  மாண்புமிகு அண்ணன் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் அறிக்கை ✍️✍️✍️*⚫⚪🔴✌️🔥 *#AIADMK*

பிறந்தநாள் விழா

Image
*மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்* சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் விவசாயிகளின் விடிவெள்ளி *குடிமராமத்து நாயகர் புரட்சித்தமிழர் மாண்புமிகு ஐயா டாக்டர் எடப்பாடியார்* *அவர்களின் 70 ஆவது* *பிறந்தநாளை முன்னிட்டு* *வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு* மற்றும்  *இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில்* *நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா*  *நாள்*:  14/05/2024 காலை 10 மணி* *இடம்: K.V.R மஹால் கலவை* இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக  *இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர்* *இளைஞர்களின் எழுச்சி நாயகன் அன்பு அண்ணன்* *இராணிப்பேட்டை திருமிகு S.M.சுகுமார் அவர்கள்* *மற்றும்* *வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு* *செயலாளர் அண்ணன்* *திருமிகு ஜனனி* *P சதீஷ்குமார் MBA* ஆகியோர்கள் வருகை தந்தனர். எனவே முன்னாள் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள்  ஒன்றிய/நகர/பேரூராட்சி கழக செயலாளர்கள், பிற அணி செயலாளர்கள்  மாவட்ட/ஒன்றிய/நகர/பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு  கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கழகப் பொதுச் செயலாளர், முன்ன

தாயே

Image
*என் தாயே.....* வங்ககடலோரம் சங்கே முழங்கு என்று குரல் கொடுத்து உறங்கி கொண்டிருக்கும்  வீரத்தாய்  எங்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அகிலத்தின் ஆதாரம் நீங்கள் அம்மா  ஆதித்தமிழரின் வாழ்வாதாரமும் நீங்கள் அம்மா  இனிய சொற்களின் பாடச்சாலை நீங்கள் அம்மா  ஈகை குணத்தின் உறைவிடமும் நீங்கள் அம்மா உங்களை நாடி வந்தவர்களின் துயர் துடைத்து ஊக்குவிக்கும் உன்னத உள்ளம் நீங்கள் அம்மா  எவருக்கும் கட்டுப்படாத கற்பக விருட்சம் நீங்கள் அம்மா ஏழைக்கும் இன்பம் தரும் ஏகாதந்தமும் நீங்கள் அம்மா ஐயம் என்பதை அறியாத அற்புதம் நீங்கள் அம்மா  ஒப்பற்ற இலக்கணமாய் வாழ்ந்து  ஓயாத நிலைப்பெற்ற பெருமைக்கு உரிமையாளரும் நீங்கள் அம்மா  ஔவையோ தன் வாழ்வை  தமிழுக்கு அளித்தார் ஆனால்   நீங்களோ உங்கள் வாழ்வை தமிழ் மக்களுக்காகவே அர்ப்பணித்தீர்கள் அம்மா இத்தனை ஒப்பற்ற ஆற்றலை கொண்ட உங்களை இழந்து வசந்தம் இழந்த விருட்சமாய் வாழ்கிறோம் அம்மா இருப்பினும் எங்களை உங்கள் பாதையில் வழிநடத்துவது  நீங்கள் எங்களுக்கு அளித்த ஆசியும் நீங்கள் எங்களுக்கு விட்டுச்சென்ற சேவை பாதையும் அம்மா என்றும் உங்களை வணங்கி உங்கள் எண்ணங்களையே எங்கள் செயல

விவசாயி காப்போம்

Image
இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..! இரண்டாயிரம் கோடிகளை கடன்களை தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!! இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்...!! எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!! விளைவித்தவன் பிச்சைக்காரன்...!! விலை வைத்தவன் இலட்சக்காரன்...!! படித்ததில் வலித்தது. படித்தேன்! பகிர்ந்தேன்! இவர்களை காக்கவில்லை எனில் பின்னாளில் உலகம் அழிந்துபோகும் பசியால்...😢😢🙏 *விவசாயி காப்போம் விவசாயத்தை பேணி வளர்ப்போம்...* *சூளை கே எம் ஆனந்தன் வேலூர்*

எம் ஜி ஆர்

Image
1977 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடந்த முடிந்த பின்னர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராகிறார். முதல்வரான பின்னர் அனைத்திந்திய அண்ணா திமுகவின் பொதுக் குழு சத்யா ஸ்டூடியோவில் கூடுகிறது. அதில்  பேசிய புரட்சித்தலைவர் ' இப்போது நான் இப்போது முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டேன் , இனியும் கட்சி தலைமை பொறுப்பான பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்க நான் விரும்பவில்லை , எனவே கட்சியின் பொதுச் செயலாளராக நடமாடும் பல்கலைக்கழகம் அண்ணன் டாக்டர் நாவலர் அவர்களை நான் முன்மொழிகிறேன். காரணம் பேரறிஞர் அண்ணா அவர்களே திருச்சியில் நடந்த இரண்டாவது திமுக மாநில மாநாட்டில் தம்பி வா தலைமை ஏற்க வா நீ ஆணையிடு , நான் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று நம்முடைய அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்களால் அழைக்கப்பட்டு அண்ணாவுக்கே  பொதுச்செயலாளராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர். அப்படிப்பட்டவர் அண்ணாவின் பெயரால் நான் உருவாக்கி இருக்கும் இந்த இயக்கத்திற்கும் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்க தகுதியானவர் என்று அவரை நான் முன்மொழிகிறேன். அதே நேரத்தில் அண்ணன் நாவலருக்கு நன்றி நான் பணிவோடு நினைவு  கூர

அர்த்தமுள்ள வாழ்க்கை

Image
💟#அர்த்தமுள்ள_வாழ்க்கை💟 கணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். 💟என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா.... இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான் 💟இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க... அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க..... திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க.... அதான்...என்று இழுத்தாள். ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன். 💟மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க என்னத்த சொல்ல.. 💟ஏதும் சின்னவீடு செட்பண்ணிட்டிங்களா...அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட? போடி லூசு.. அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான். 💟என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்.... அவன் இல்லையென தலையாட்டியபடியே... அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். 💟என்னங்க இது .. படி என சொல்லிவிட்டு பின்னால்

மனு

Image
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கதிர்குளம் கிராமத்தில் 380 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை ரேஷன் கடை இல்லாததால் இரண்டரை கிலோ மீட்டர் சென்று அனுப்பு கிராமத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கி வருவதாகவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் யானைகள் தொல்லை இதனால் மாலை 6:00 மணி முதல் காலை வரை கிராம மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனைகளை போர்க்கால நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டி வருவாய் கோட்டாட்சியர் சுபாலட்சுமி அவர்களிடம் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி தலித் குமார் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர். உடன் கதிர்குளம் பால் உற்பத்தியாளர் சங்க மகளிர் அணி செயலாளர் புவனேஸ்வரி மற்றும் பலர் உடன் உள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

நல்ல நேரம் கெட்ட நேரம் இல்ல

Image
🌹🌹🌹 *நல்ல_நேரம்_ உண்மையா?* இந்தியாவில் தொழில் பண்றதா இருந்தாலும்.... திருமணம் பண்றதா இருந்தாலும், எது பண்றதா இருந்தாலும்... *நேரம்னு ஒன்னு பார்க்காமல்* பண்ண மாட்டோம்‌.....! இந்த  *மணி பாக்குறோமே*  இந்த மணி  *சரியான மணியா இல்ல நாம குத்துமதிப்பான மணியதான் பாக்குறோமா'னு* அறிவியல் படி *சான்றுகளுடன்*  தெரிந்து கொள்ளத் தான்  இந்தப்பதிவு... 1.ஒரு ஆண்டுக்கு 365நாள்னு எல்லாரும் சொல்லுவோம்.. ஆனா அது சரியான கணக்கு இல்ல... 365 நாள்+கால் நாள் ஓர் ஆண்டுக்கு.... இந்தக் கால் நாள் இருக்கில்ல... இதை தான் நாம 4ஆண்டுக்கு ஒருமுறை  இதுல சேர்த்துட்டு  ஒரு நாளா கணக்கு வச்சுட்டு... லீப் ஆண்டாக 366நாள்னு   கணக்கீட்டுக்காக வைக்குறோம்..   அதனால இதிலேயே  *ஆண்டுக்கு 6மணிநேரம் தவறுதல்* ஆகுது... இதுவும்  *உண்மையான நேரம் இல்ல..!* 2. ஒரு நாளைக்கு 24மணிநேரம்னு நாம ஒரு வட்டமா வேணும்றதுக்காக வைத்து இருக்கோம்..  ஆனா ஒரு நாளைக்கு 23மணிநேரம் 56நிமிடம் 4 வினாடி தான்..! ஆக.. இதிலேயும் ஒரு 4நிமிடம் அன்றாடம் குறையுது...! இதுவும் உண்மை இல்ல..! 3. உலகம் முழுவதும் ஒரே மாதிரி நேரம் வேணும்னு *'தாலமி'* அப்பட

தங்கம் விலை

Image
ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை. தங்கம் விலை சவரனுக்கு ₹720 உயர்வு தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. அட்சய திருதியை நாளான இன்று காலையில் ஏற்கனவே தங்கம் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ₹360 உயர்ந்து ஒரு சவரன் ₹53,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.