Posts

Showing posts from July, 2023

கூட்டம்

Image
*நெமிலி ஊராட்சி ஒன்றியம்!* *ஒன்றியக்குழு கூட்டம்!!* நெமிலி ஒன்றிய *பெருந்தலைவர் பெ.வடிவேலு* அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கீழ்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டன!... 1) *"முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்"* மூலம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட *கிராம சாலைகளை மேம்பாடு செய்வதற்காக ரூ.10 கோடி* நிதி ஒதுக்கீடு செய்த *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களுக்கும், *மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அண்ணன், ஆர்.காந்தி அவர்களுக்கும் நன்றி!* தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!... 2) நெமிலி to அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள *கல்லாறு பாலம்* மற்றும் நெமிலி to சேந்தமங்கலம் செல்லும் சாலையில் உள்ள *குசஸ்தலை ஆற்றுப்பாலம்* ஆகிய இரண்டு பாலங்களும் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை, எனவே இவ்விரு பாலங்கள் மிகவும் பழுதடைந்து அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றுநீர் பாலத்திற்கு மேல் செல்லும்போது பொதுமக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. எனவே *இவ்விரு பாலங்களையும் அகற்றிவிட்டு

ஆர்பாட்டம்

Image
ஆர்பாட்டம் வேலுார், ஜூன் 30– தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் மாநில பொது செயலாளர் சரவணன், மாநில துணை செயலாளர் மாரிமுத்து, மாவட்ட தலைவர் சக்திவேல்,  மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாவட்ட  துணை தலைவர் நரசிம்மன் மற்றும் மார்க் கம்யூ மாவட்ட செயலாளர் தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புக்களுக்கு வழங்கும் இழப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும், சொந்த வீடு இல்லாத பழங்குடியின மக்களுக்கு ரூ 10 லட்சம் செலவில் அரசு வீடு கட்டித்தர வேண்டும், மானிய உதவியுடன் வங்கி கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள்  வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது. தொடர்ந்து மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளிடம் கோரிக்கைகள் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

டாக்டர் பேட்டி

Image
தற்போது உலகத்தில் 53 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் சிஎம்சி  டாக்டர்  தகவல் வேலுார், ஜூன் 30– வேலுார் சிஎம்சி மருத்துவமனை நீரழிவு நோய் சிகிச்சை பிரிவு தலைமை சிறப்பு மருத்துவர் டாக்டர் நிஹால் தாமஸ் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தற்போது உலகத்தில் 53 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும்  25 ஆண்டுகளில்  இது 130 கோடியாக உயரும். சிறுவர்களுக்கு வரும்  டைப் 1 சர்க்கரை நோயில் அவர்கள் தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டே ஆக வேண்டும். இவர்களின் ஆயுள் காலம் 13 ஆண்டுகளாக இருக்கும். ஆனால் பெரியவர்களுக்கு டைப் 2 எனப்படும் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உணவு முறை, வாழ்க்கை பழக்க வழக்கம், உடல் பயிற்சிகள் செய்யாதது, மாசு கட்டுப்பாட்டு பாதிப்பு,  புகை பிடிப்பது, விறகு அடிப்பு பயன்படுத்தி சமைப்பதால் ஏற்படும் புகை, குடி பழக்கம், அதிக உடல் எடை, அதிக உஷ்ணத்தில் வேலை செய்வது, அதிகளவு அரிசி சாதம் சாப்பிடுவது  என 14 காரணங்களால் டைப் 2 சர்க்கரை நோய் பெரியவர்களுக்கு வருகிறது. சர்க்கரை நோய் வராமல் இருக்க  காய

வாழ்த்து

Image
வேலூர் மாவட்ட திமுக மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கிய வேலூர் மாவட்ட கழக செயலாளர் எங்கள் பாசமிகு அண்ணன் திரு *A.P.Nandhakumar.MLA* அவர்களை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்ற பொழுது உடன் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள்... அன்புடன்: *M.ஆனந்தி முருகானந்தம் BBA.,BL*... வேலூர் மாவட்ட கவுன்சிலர், வேலூர் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர், வேலூர் மாவட்ட மகளிர் அணி து.அமைப்பாளர்.

கோரிக்கை

Image
நாள்..10.07.2023 *எமிஸ் உள்ளிட்ட கற்றல் கற்பித்தல் சாராத பணிகளை ஆசிரியர்கள் மீது திணிப்பை நிறுத்திட வேண்டும்*  *இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு  தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை* &&&&&&&& கற்றல் - கற்பித்தல் சாராத பணிகளை நிறுத்திடவும், எமிஸ் தொடர்பான பணிகள், அளவுக்கு அதிகமான தேவையற்ற பதிவேடுகள் பராமரிப்பதை நிறுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதைத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.. இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில்  அகில இந்தியச் செயற்குழு

விழா

Image
மாண்புமிகு *புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,* மாண்புமிகு *புரட்சித்தலைவி அம்மா* ஆகியோரின் தெய்வீக நல்லாசியுடன்...  மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், *கழக பொதுச் செயலாளர்,* தமிழ்நாடு பிரதான எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் *எடப்பாடி கே.பழனிச்சாமி* அவர்களின் ஆணையின்படி.. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட *அண்ணாதொழிற்சங்கம்* சார்பில் *தொழிற்சங்க நிர்வாகிகள்* மற்றும் *உறுப்பினர்களுக்கு கைகடிகாரம்* வழங்கும் விழா, *தலைமை;* மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், *தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச் செயலாளரும்,*  மாவட்ட கழக செயலாளரும், போளூர் சட்டமன்ற உறுப்பினர், அண்ணன், *அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ* அவர்கள், *சிறப்பு அழைப்பாளர்;* மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர், *R.கமலக்கண்ணன்* அவர்கள், கலந்து கொண்டு *480-நபர்களுக்கு* கைகடிகாரங்களை வழங்கினர். *இந்நிகழ்வில்* மாநில பேரவை தலைவர் *தாடி ம.ராசு,* மண்டல அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் *மனோகரன்,* மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், உள்ளிட்ட நிர்வாகிகள்,அண்ணா தொழிற்சங்க பணிமனை நிர்வாகிகள

பீதி

Image
சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை கொம்பன் யானையால் மக்கள் பீதி ஆம்பூர், ஜூலை 11– கடந்த சில நாட்களாக ஒற்றை கொம்பன்  யானை  திருப்பத்துார் மாவட்டம்,  ஜமுனாமரத்துார், காவலுார், வெள்ளக்குட்டை, வாணியம்பாடி பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்தது. இன்று இந்த யானை ஆங்காயம் வனப்பகுதி வழியாக ஆம்பூர் அருகே பனங்காட்டேரி பகுதிக்கு வந்து சாலையில் சுற்றிக்கொண்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் சாலையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்த யானை அப்பகுதியில்  விளைந்துள்ள மாமரத்திலிருந்து மாங்காய் சாப்பிட்டு விட்டு ஜாலியாக சுற்றிக் கொண்டுள்ளது. தகவல் அறிந்த ஆலங்காயம் வனத்துறையினர் இந்த யானையை விரட்டினர். ஆனால் வனப்பகுதிக்குள் சென்ற யானை வனத்துறையினர் சென்றதும் மீண்டும் ஊருக்குள் புகுந்த மாங்காய்கள் தின்று வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இரவில் துாக்கத்தை இழந்தனர். மேலும் ஒன்றை யானையை படம் எடுக்கவோ, செல்பி எடுக்க கூடாது என வனத்துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோசடி

Image
பேராசிரியர் செல்போனுக்கு லிங்க் அனுப்பி ரூ 6. 39 லட்சம் மோசடி வேலுார், ஜூலை 11– திரிபுரா மாநிலம், பாபா கிராமத்தை சேர்ந்தவர் கவுதம் மந்தர், 50. இவர் வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு இவரது செல்போன் வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் பகுதி நேரம் வேலை செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர் தனக்கு விருப்பம் இருப்பதாக பதில் அனுப்பினார். இதையடுத்து ஒருவர் கேவுதம் மந்தருக்கு போன்  செய்து டெலிகிராம் ஆப்பை  டவுன் லோடு செய்யும்படி கூறினார். அதன்படி கவுதம் மந்தர் டவுன் போடு செய்தார்.  சிறிது நேரத்தில் ஒரு லிங்கை அனுப்பி ஓப்பன் செய்யும்படி தெரிவித்தனர். அந்த லிங்கை ஓப்பன் செய்த சிறிது நேரத்தில் கவுதம் வங்கி கணக்கில் இருந்த 6. 93 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக  தகவல் வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதையறிந்த கவுதம் வேலுார் சைபர்  கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது

Image
6 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது வேலுார், ஜூலை 11– வேலுார் மாவட்ட மது விலக்கு போலீசார் இன்று காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 வது பிளாட்பாரத்தில் சந்தேகத்திற்கிடமாக உட்கார்ந்திருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், கவுட கொத்தா தாலுகா பலிநாலா கிராமத்தை சேர்ந்த அனில் பஸ்டாராய், 28, அக்‌ஷய்மார், 33, என்பதும்,  ஒடிசாவிலிந்து வேலுாருக்க 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை  கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மனு

Image
வேலூர்  11-7-23  .  55 புத்தூர் கிராமத்தில் உள்ள அசரீர்மலை முருகர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டம் - கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்  _____________________________________     வேலூர்மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள 55புத்தூர் கிராமத்தில் அசரீர் மலையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி முருகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஊர் பொதுமக்கள் நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கோவிலுக்கு  அறங்காவலர் குழு தலைவராக ராஜம்மாள், அறங்காவலர்களாக மணி, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் கடந்த வாரம்   காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது.அதில் இரு தரப்பினரும் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால்   இரண்டாவது கட்டமாக காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. இதற

ஊர்வலம்

Image
வேலூர்  11-7-23 வேலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு ___________________________________       வேலூர்மாவட்டம்,வேலூரில் அண்ணாகலையரங்கம் அருகிலிருந்து மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகமும் இணைந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமைதாங்கி கொடியசைத்து பேரணியை துவங்கி வைத்தார் முன்னதாக உறுதிமொழியும் எடுக்கப்பட்டது இதில் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மற்றும் அரசு அதிகாரிகள் மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி நகர அரங்கம் அருகில் நிறைவு பெற்றது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்த வேண்டும் குடும்ப கட்டுபாடு அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மக்கள் தொகை பெருக்கம் நாட்டிற்கு ஆபத்து போன்ற பல்வேறு துண்டு பிரசுரங்களை வழங்கியதுடன் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்'

ஊர்வலம்

Image
வேலூர்     9-7-23 தமிழக முதல்வர் ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது பாராட்டதக்கது - தமிழக அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை - மகளிருக்கு ரூ.1000 வழங்குவது எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை - காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வேலூரில் பேட்டி  __________________________________         வேலூர்மாவட்டம்,வேலூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார் தமிழக அளுநர் எவ்வாறு சட்டத்திற்கும் மரபுக்கும் புறம்பாக செயல்படுகிறார் எனவும் ஒரு மாநில அரசுக்கு ஆளுநர் எவ்வாறு உதவ முடியும் என்பதற்கு மாறாக எவ்வாறு சிரமம் கொடுக்க வேண்டும் என செயல்படுகிறார் என்பதை திறம்பட எழுதியுள்ளார் முதல்வரின் கடிதம் பொன் எழுத்துக்களால் பொறிக்கபடவேண்டிய மாறாக இவைகளுக்கு எல்லாம் புறம்பாக எவ்வாறு ஆளுநர் செயல்படுகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் சட்டத்திற்கு மரபுக்கும் அப்பாற்பட்டவர் இல்லை அவர் ஊடு பயிர் போன்றவை எனவே சுய அதிகாரம் இல்லாத தன்னால் எதுவ

பேட்டி

Image
வேலூர்     9-7-23 தமிழக முதல்வர் ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது பாராட்டதக்கது - தமிழக அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை - மகளிருக்கு ரூ.1000 வழங்குவது எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை - காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வேலூரில் பேட்டி  __________________________________         வேலூர்மாவட்டம்,வேலூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார் தமிழக அளுநர் எவ்வாறு சட்டத்திற்கும் மரபுக்கும் புறம்பாக செயல்படுகிறார் எனவும் ஒரு மாநில அரசுக்கு ஆளுநர் எவ்வாறு உதவ முடியும் என்பதற்கு மாறாக எவ்வாறு சிரமம் கொடுக்க வேண்டும் என செயல்படுகிறார் என்பதை திறம்பட எழுதியுள்ளார் முதல்வரின் கடிதம் பொன் எழுத்துக்களால் பொறிக்கபடவேண்டிய மாறாக இவைகளுக்கு எல்லாம் புறம்பாக எவ்வாறு ஆளுநர் செயல்படுகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் சட்டத்திற்கு மரபுக்கும் அப்பாற்பட்டவர் இல்லை அவர் ஊடு பயிர் போன்றவை எனவே சுய அதிகாரம் இல்லாத தன்னால் எதுவ

அஞ்சலி

Image
வேலூர்  10-7-23 வேலூரில் 217 ஆவது சிப்பாய் புரட்சி நினைவுதினத்தில் சிப்பாய் நினைவு தூணுக்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்   தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி  ________________      வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை அருகில் உள்ள சிப்பாய் புரட்சியின் 217 ஆவது ஆண்டை முன்னிட்டு சிப்பாய் புரட்சி நினைவுதூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  தலைமையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்  உள்ளிட்ட அரசு அதிகாரிகள்   மலர் தூவி மலர் வளையம் வைத்து காவலர்களின் இசையுடன் அஞ்சலியை செலுத்தினார்கள் 1806 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள்  சிப்பாய் புரட்சி ஏற்பட்டது அப்போதைய ஆங்கில அரசின் மதராஸ் படையின் முதன்மை தளபதி சர் ஜான் கிரேடக் என்பவன் பல புதிய விதிமுறைகளை புகுத்தினான் இந்துக்கள் கடுக்கன் அணிய கூடாது நெற்றியில் சமய சின்னங்களை அணிய கூடாது இஸ்லாமியர்கள் தாடி அகற்றி மீசை வைத்து கொள்ள வேண்டும் பசுதோலால் ஆன சுங்கு தொங்கும் குல்லா அணிய வேண்டும் சிலுவை போன்ற சின்னத்தை மார்பில் அணிய வேண்டும் என கூறியதால் இதனை ஏற்காத இந்திய சிப்பாய்கள் 1806 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள

முகாம்

Image
🔸  *திருப்பத்தூர் மாவட்டம்* *ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டு எரி  மலை கிராமத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை*  👇