Posts

Showing posts from January, 2024

VIT

Image
வி.ஐ.டி பல்கலைக்கழக கணிதத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கணிதப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில். மாணவர்களுக்கு மற்ற பாடங்களை விட கணிதம் பாடம் மிகவும் முக்கியமானதாகும் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் கணிதத்தின் தேவை உள்ளது கணிதம் என்பது ஒரு தொழில்நுட்ப மொழி எனவே கணிதம் இல்லாமல் எதிர்காலம் இல்லை பிரச்சனைகளை தீர்க்கவும் புதுமைகளை படைக்கும் தீர்க்கமான புரிதல் ஏற்படும் கணிதம் அடிப்படையாக உள்ளது என்றார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். டீன் அருணை நம்பிராஜ் வரவேற்றார். கணிதத் துறை தலைவர் ஜெகதீஷ் குமார் போட்டிகள் நடத்தியது குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது;  பள்ளி மாணவர்களுக்கு கணிதப் போட்டியை நடத்திய வி.ஐ.டி பல்கலைக்கழகத்தை பாராட்டுகிறேன். அறிவியல், வேதியியல், தாவரவியல் உள்பட பல படி

VIT விழா

தொடக்க விழா

Image
வேலூர்   24-1-24   மேல் அரசம்பட்டு கிராமத்திலிருந்து சென்னைக்கு புதிய அரசு பேருந்தினை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் துவங்கி வைத்தனர்- மாதனூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழக முதல்வர் மதுரையில் துவங்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதான விழாவினை நேரடியாக மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்களும் மாணவர்களுடன் பார்த்தனர்  _________________________________________________________     வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள மலை கிராமமான மேல் அரசம்பட்டு கிராமத்திலிருந்து சென்னைக்கு நேரடியாக செல்ல பேருந்துகள் இல்ல இதனை போக்குவகையில் இன்று மேல் அரசம்பட்டிலிருந்து சென்னைக்கு அரசு பேருந்து சேவையினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்ததுடன் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மேல் அரசம்பட்டிலிருந்து ஒடுக்கத்தூர் வரையில் பேருந்தினை அவர் ஓட்டிவந்தார்      பின்னர் மாதனூரில் உள்ள எம்.ஜி.ஆர் கலை அறிவியல் கல்லூரி மாண

விழிப்புணர்வு

Image
 வேலூர்   25-1-24 வேலூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம போடிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு -  வேலூரிலிருந்து சென்னைக்கு புதிய பேருந்து சேவை துவக்கம் தொழிலாளர்களுக்குகுளிர்சாதன வசதியுடன் கூடிய அறை திறப்பு  _________________________________________________     வேலூர்மாவட்டம்,வேலூரில் நகர அரங்கில் இருந்து இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று துண்டுபிரசுரங்களை வழங்கி காந்தி சிலையின் அருகில் நிறைவடைந்தது அதன் பின்னர் வாக்காளர்கள் விழிப்புணர்வு குறித்த பேச்சு போட்டி கட்டுரை போட்டி ஓவிய போட்டி ஆகியவைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரொக்கபரிசினையும் கோப்பைகளையும் வழங்கினார்          முன்னதாக வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு புதியதாக புதிய பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வை

வழிபாடு

Image
 ராணிப்பேட்டைமாவட்டம்   வேலூர்   25-1-24   சோளிங்கரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைபூசம் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் - வாலாஜா முருகர் கோவிலில் பால் குடம் எடுத்து வழிபாடு  ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம்  அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் தை பூசம் முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமிக்கு பால் தயிர் தேன் சந்தனம் திருநீரு இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்மாலை பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது.இதில் நெமிலி, பானாவரம், சோளிங்கர், மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம்  உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக    சேவலை கோவிலில் விட்டனர்.5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.    இதே போன்று வாலாஜாவில் பேருந்து நிலையத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தண்டும

வழிபாடு

Image

நன்றி

Image

பாராட்டு

Image

திறப்பு விழா

Image
*புதிய திமுக அலுவலகம் திறப்பு விழா!*  இன்று *வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி,* *அணைக்கட்டு மேற்கு ஒன்றியம்,* *வண்ணாதாங்கள்,* *கொட்டாவூர்,* *ஊராட்சியில் புதிய திமுக அலுவலகம் திறப்பு விழாவில்,* உயர்திரு, *A.P.நந்தகுமார் MA,MLA,* *வேலூர் மாவட்ட செயலாளர்,* *அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்,* அவர்கள் வண்ணாதாங்கள், கொட்டாவூர் ஊராட்சியில் புதிய திமுக அலுவலகத்தை குத்து விலக்கு ஏற்றி  திறந்து வைத்தார், அவருடன் உயர்திரு, *மு.பாபு BA,* *பெருந்தலைவர்,* *வேலூர் மாவட்ட ஊராட்சி குழு(ம)திட்ட குழு தலைவர்,* *அணைக்கட்டு மேற்கு ஒன்றிய செயலாளர்,* அவர்கள் *திரு.C.பாஸ்கரன்,* அணைக்கட்டு ஒன்றிய பெருந்தலைவர், அவர்கள் *திரு.N.பிரகாஷ்,* மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், அவர்கள் ஒன்றிய துணை செயலாளர்கள், *திரு.K.S.கணபதி,* *திரு.V.அரி,* அவர்கள் *திரு.கஜேந்திரன்,* ஒன்றிய அவை தலைவர், அவர்கள் *திரு.K.கோவிந்தசாமி,* ஒன்றிய பொருலாளர், அவர்கள் மாவட்ட பிரதிநிதி, *திரு.TA.அஸ்லாம்,* *திரு.MP.பாஸ்கர்,* *திரு.நடராஜன்,* *திரு.பாரத்,* அவர்கள் *திரு.பெருமாள்ராஜா,* ஒடுகத்தூர் பேரூராட்சி செயலாளர், அவர்கள் *திருமத

நல்ல உள்ளம்

Image
💥 *மகளின் நினைவாக ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்* ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 💥மதுரை: இறந்த மகளின் நினைவாக பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் மதுரை வங்கி ஊழியர்.                  💥மதுரை மேலூர் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன். இவர்களது மகள் ஜனனி. தனது மகள் ஜனனி 2 ஆண்டுக்கு முன்பு இறந்தபோது அளித்த வாக்கின்படி தற்போது தாம் பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரைஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார் வங்கி ஊழியரான பூரணம்.           💥கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் தற்போது 142 மாணவர்களும், 9 ஆசிரியர்களும் உள்ளனர்.  💥இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதை கேள்விப்பட்ட வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம், தனக்கு சொந்தமான தற்போது ரூ.4 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் பரப்பளவு இடத்தை தனது மகள் ‘ஜனனி’ நினைவாக அரசுக்கு ஜன.5ல் தானமாக பத்திர

வாழ்த்துக்கள்

Image

வாங்க வாங்க

Image

தினகரன் ஆவேசம்

சக்தி

Image
ராணிப்பேட்டைமாவட்டம்    வேலூர்   3-1-24   100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களை ஒன்றிய மேற்பார்வையாளர் அதிகார தோணியில் தரை குறைவாக பேசியதாக தெரிவித்து பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்   ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு அடுத்த புதுப்பாடி ஊராட்சி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுமார் 70 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்இந்த நிலையில் இன்று வழக்கம் போல பணிக்கு சென்று வேலையை செய்து கொண்டிருந்தபோது ஒன்றிய மேற்பார்வையாளர் கௌரி அதிகார தொனியில் பணியாளர்களை தரை குறைவாக ஒறுமையில் பேசியதாக தெரிவித்து பணியாளர்கள் புதுப்பாடி பேருந்து நிலையத்தில் ஆற்காடு செய்யார் செல்லும் சாலையை மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர் இந்த தகவலை அறிந்து கொண்ட ஆற்காடு கிராமிய காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த 100 நாள் வேலை திட்டத்தின் பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிட செய்தனர் மேலும் பணியாளர்கள் தெரிவித்திருக்கும் புகார் குறித்து ஒன்றிய

செய்தி

Image
இன்று 24 11 2023 வெள்ளிக்கிழமை காலை 10மணி அளவில் ஆம்பூர் துத்திப்பட்டு அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத பிந்து மாதவர் ஆலயத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் உபயதாரர்கள் சேர்ந்து செய்யும் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது விழாவில் மாதனூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு சுரேஷ் குமார் மாதனூர் ஒன்றிய துணைத் தலைவர் திருமதி சாந்தி சீனிவாசன் திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் திரு சந்திரசேகர் உறுப்பினர்கள் திரு ராஜூவன் வெங்கடேசன் திரு நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து திருப்பணி தொடங்கி வைத்தார்கள் நிகழ்ச்சியில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுனிதா கணேஷ் ஆலய அறங்காவலர் குழு திரு சாய்நாத் திருமதி இந்திராணி செல்வம் திருமதி இளவரசி சுரேஷ் குமார் தொழிலதிபர் திரு சி ஆர் கெளதம் ரெட்டி மகாவிஷ்ணு சேவா சங்கம் எம் பழனி ஜி பிரபு ஊர் நாட்டாமை சீனிவாசன் ஆன்மீக அன்பர்கள் ரவிசங்கர் சிட்டிபாபு பக்தவச்சலம் ஆலாங்குப்பம் கோவிந்தராஜ் பாபு சுப்ரமணிய ஐயர் ஆர் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திருப்பணி குழு தலைவர் சு

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Image