Posts

கதவை தட்டும்

Image
கிடைக்கும்போது பெற தவறினால் தேடும்போது கிடைக்காது. 🌿வாழ்க்கை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பறித்துவிடுவதில்லை. 👉 அது முதலில் கிடைக்கும்போது மதிக்காத பழக்கத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும். பிறகு தான் அதே விஷயத்தை தேட வேண்டிய நிலையை உருவாக்குகிறது. அப்போது தான் நாம் உணர்கிறோம் — கிடைத்த நேரத்தில் கவனிக்காதது, இழந்த பிறகு தேடியும் திரும்ப கிடைக்காது என்பதை. --- 🔥 1. வாய்ப்புகள் கதவைத் தட்டும் ஆனால் நீண்ட நேரம் நின்றிருக்காது வாய்ப்பு வரும் போது அது சத்தம் போடாது. 👉 “பின்னர் பார்க்கலாம்” என்ற ஒரு அலட்சியமே அதை நிரந்தரமாக அனுப்பி விட போதும். வாய்ப்புகள் மீண்டும் வரலாம். 👉 ஆனால் அதே வடிவில் அல்ல. --- 🔥 2. உறவுகள் பழக்கமாக மாறும் போது மதிப்பு குறைகிறது அம்மா இருப்பது எப்போதும் இருப்பது போல தோன்றும். நண்பன் உடன் இருப்பது இயல்பாக தெரியும். 👉 ஆனால் அவர்கள் விலகிய பிறகு தேடியும் கிடைக்காத வெறுமை தான் மிச்சம். உறவுகள் தேவைப்படும் போது அல்ல — 👉 கிடைக்கும் போதே மதிக்கப்பட வேண்டும். --- 🔥 3. நேரம் ஒருபோதும் திரும்பி வராது பணம் போனால் திரும்ப வரும். வேலை போனால் மீண்டும் கிடைக்கும். 👉...

மோர்

Image
மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெறவேண்டும் 🌿 மோர் எடுக்கும்போது வெண்ணெய் மேலே மிதந்து கிடைக்காது. அதை கடைந்து தான் பெற வேண்டும். அதே போலவே, அறிவும் மேலோட்டமாக கிடைப்பது அல்ல. அதை தொடர்ச்சியாக பயிற்சி செய்து, சிந்தித்து, அனுபவமாக மாற்றி தான் பலனாக எடுக்க முடியும். 👉 அறிவை சேகரிப்பது முதல் படி. 👉 அறிவை கடைந்து ஞானமாக மாற்றுவது தான் உண்மையான வளர்ச்சி. --- 🔥 1. மோர் போல அறிவும் முதலில் கலவையாக இருக்கும் படித்தது, கேட்டது, பார்த்தது — எல்லாம் மனதில் கலந்தே இருக்கும். 👉 அதில் எது தேவையானது? 👉 எது வீண்? 👉 எது செயல்படும்? இதைக் கண்டறிவதற்கு கடையும் பொறுமையும் தேவை. --- 🔥 2. கடைதல் = சிந்தனை + பயிற்சி மோரை கடையாமல் வைத்தால் அது மோர் தான். 👉 அறிவையும் அப்படியே விட்டால் அது தகவல் தான். சிந்தித்தால் — தெளிவு. பயிற்சி செய்தால் — திறன். செயல்படுத்தினால் — பலன். 👉 இதுவே அறிவை வெண்ணெயாக்கும் செயல்முறை. --- 🔥 3. அவசரத்தில் வெண்ணெய் கிடைக்காது ஒரு இரண்டு சுற்று கடைந்தால் வெண்ணெய் வராது. 👉 தொடர்ந்து, ஒரே தாளத்தில், பொறுமையுடன் கடைய வேண்டும். அதே போல,...

தற்கொலை போலீஸ் குவிப்பு

Image
கண்ணமங்கலம் அருகே  வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டும் என கடிதம் எழுதிவிட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை  6 டி.எஸ்.பிக்கள் தலைமையில் போலீசார் குவிப்பு  சந்தவாசல், பிப்.2- திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த புது பாளையம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன். விவசாயி.இவரது மகன் விஜயகுமார் (வயது 27). பி.ஏ பட்டதாரி. விஜயகுமார் போலீஸ், ராணுவம் மற்றும் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். வேலை கிடைக்காமல் தொடர்ந்து தோல்வியடைந்தார்.இதனால் விஜயகுமார் விரக்தி அடைந்து காணப்பட்டார். பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினராக இருந்த விஜயகுமார் நேற்று வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பிறந்தநாளை கொண்டாடினார்.பின்னர் வீட்டிற்கு வந்த விஜயகுமார் தனது டைரி முழுவதும் வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டும் என எழுதினார். பின்னர் டைரியில் எழுதப்பட்ட கடிதத்தை கிழித்து கையில் வைத்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதை கண்ட அவரது பெற்றோர் கதறி துடித்தனர்.  இது குறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்...

பக்தி

Image
🙏 *ஸ்ரீஅபீதிஸ்தவம்* 🌹விஷாத பஹுளாதஹம் விஷய வர்க்கதோ துர்ஜயாத் பிபேமி வ்ருஜிநோத்தரஸ த்வத்நுபூதி விச்சேதத : ! மயா நியத நாதவா நயமிதி த்வமர்த்தாபயந் தயாதந ஜகத்பதே தயிதரங்க ஸம்ரக்ஷ மாம் !! நிஸர்க்க நிரநிஷ்டதா தவ நிரம்ஹஸ : ஸ்ரூயதே ததஸ்த்ரியுக ஸ்ருஷ்டிவத் பவதி ஸம்ஹ்ருதி : க்ரீடிதம்! ததா$பி ஸரணாகத ப்ரணய பங்க பீதோ பவாந் மதிஷ்ட மிஹ யத் பவேத் கிமபி மாஸ்ம தஜ் ஜீஹபத் !! 🌷 *ஸ்ரீ வேதாந்ததேசிகர்*   🙏

கோபத்தை குறைக்க என்ன வழி?

Image
கோபத்தை குறைக்க என்ன வழி?..... முதலில் கோபம் எதனால் வருகிறது? கோபம் அடைவதனால் நன்மை என்ன? கெடுதல் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கோபம் எதனால் வருகிறது? என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.மற்றொருவர், யாராவது என்னைத் தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவு தான் அவங்க என்கிறார். இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார்.   இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம்.  அது சரி... நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்க...

செய்திகள்

Image

ஆர்பாட்டம்

Image
ஆர்பாட்டம் வேலூர்: வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஓபிசி துறை சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றத்தை கண்டித்து பெரும்பாடி ஊராட்சியில் மௌன அஞ்சலி போராட்டம் நடத்தப்பட்டது தலைமை திரு மகாராஜன் முன்னிலை ஜி ஜலேந்திரன் வேலூர் மத்திய மாவட்டம் ஓ பி சி துறை சார்பாக மௌன அஞ்சலி நடத்தப்பட்டது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வளர்ச்சி திட்டத்தின் பெயரை மாற்றத்தை கண்டித்து வேலூர் மத்திய மாவட்டம் ஓபிசி துறை சார்பாக ராமாலை பஞ்சாயத்து ஆபீஸ் முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இவர் முன்னிலையில் திருமதி ராணி தலைமை ஜி ஜலேந்திரன் வேலூர் மத்திய மாவட்டம் ஓ பி சி துறை சார்பாக மௌன போராட்டம் நடத்தப்பட்டது  நடத்தப்பட்டது மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் பெயரை மாற்றத்தை கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஓபிசி துறை சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது கே வி குப்பம் ஊராட்சி ஒன்றியம் இவன் ஜி ஜலேந்திரன் வேலூர் மத்திய மாவட்ட ஓபிசி துறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ பி சி துறை சார்பாக மகாத்மா காந்தி தேச...