Posts

அன்னதானம்

Image
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் வணக்கம்*🙏 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷                   10.05.2025  பிரதோஷம் மற்றும் 12.05.2025  சித்ரா பௌர்ணமி அன்றும் சாதுகார மடம்,வேலூரில்  நமது ஆன்மீக அன்பர்கள் சார்பாக  அன்ன தானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று 10/05/25 மதிய உணவு  அன்னதானமாக வழங்கப்பட்டது என்ற தகவல் மனமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.                    🌷 *நன்றி*🌷 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

புஷ்ப பல்லக்கு விழா

Image
வேலூர்     வேலூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பௌர்ணமி தினத்தில் 8 பூப்பல்லக்குகள் பவணி ஒரு லட்சம் மக்களுக்கு மேலாக பங்கேற்பு  - இந்திய ராணுவத்தின் புகழை போற்றும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை வரவேற்று ஆப்ரேஷன் சிந்தூர் ஜேட் விமானம்   தேரில் அமைத்து கொண்டாடிய இளைஞர்கள்  __________________________________________     வேலூர்மாவட்டம்,வேலூரில் சித்திரை திருவிழா பௌர்ணமி தினத்தன்று ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம்  இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி பூப்பல்லக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது இந்த விழாவில் பல்வேறு இடங்களில் மேடைக்கச்சேரிகளும் நடைபெற்றன வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் தனித்தனி பல்லக்குகளாக ஜலகண்டீஸ்வரர் கோவில் பூப்பல்லக்கு ,செல்வ விநாயகர் ஆலய பூப்பல்லக்கு, தாரகேஸ்வரர் பூப்பல்லக்கு,விஷ்னு துர்கை பூப்பல்லக்கு,பெருமாள் கோவில் பூப்பல்லக்கு ,கனதுர்கை அம்மன் பூப்பல்லக்கு,வேம்புலி அம்மன் பூப்பல்லக்கு ,லஷ...

செய்திகள்

Image
வேலூர்       தி.மு.க ஆண்டுக்கு ஆண்டு வளர்கின்ற கட்சி. வாழையடி வாழையாக வருகின்ற கட்சி. அண்ணாவிற்கு பிறகு கலைஞர், கலைஞருக்கு பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என வாழையடி வாழையாக உள்ள கட்சி துரைமுருகன் பேச்சு.காட்பாடியில்  4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்   வேலூர் மாவட்டம் காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க சார்பில் தமிழ்நாடு அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கழிஞ்சூர் அருப்புமேட்டில் நடந்ததுபொது கூட்டத்திற்கு வேலூர் மாநகராட்சி துணை மேயரும், தெற்கு பகுதி செயலாளருமான எம். சுனில்குமார் தலைமை தாங்கி பேசினார்.வேலூர் மாநகர செயலாளர்  கார்த்திகேயன் எம். எல்.ஏ., முன்னிலை வகித்து பேசினார்.பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;வாழையடி வாழையாகதி.மு.க ஆண்டுக்கு ஆண்டு வளர்கின்ற கட்சி. வாழையடி வாழையாக வருகின்ற கட்சி. அண்ணாவிற்கு பிறகு கலைஞர், கலைஞருக்கு பிறகு முதலமைச்சர...

தேர் திருவிழா

Image
வேலூர்    வேலூர் அருகே   பொற்கொடியம்மன் ஏரித்திருவிழா ஒரு லட்சம் பேர் கூடி ஏரியில் சமைத்து மக்களுடன் உணவு உண்டு தேரை தூக்கி வழிபாடு -    மகிழ்ச்சியுடன் கலந்துகொண்ட மக்கள் பல்வேறு நேர்த்திகடனை செலுத்தினார்கள்  ____________________________________________      வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு அருகேயுள்ள வேலங்காடு கிராமத்தில் ஏரியில் அமைந்துள்ளது அருள்மிகு பொற்கொடியம்மன் ஆலயம் இதில் ஆண்டுதோறும் ஏரித்திருவிழா என்றழைக்கப்படும் புஷ்பரத ஏரித்திருவிழா தேர்திரு விழாவானது இன்று நடைபெற்றது வித்தியாசமான முறையில் வல்லண்டராமம் ,அன்னாச்சிபாளையம்,.வேலங்காடு,பனங்காடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மக்கள் பச்சை ஓலை கட்டிகொண்டு மாட்டு வண்டிகளிலும் டிராக்டர் ஆகியவற்றிலும் தென்னை ஓலை கட்டிகொண்டு ஏரியினுள் வந்து குடும்பம் குடும்பமாக கூடி பொற்கொடியம்மன் வணங்கி விவசாயம் செழிக்க வேண்டும் கால்நடைகள் நோய்நொடியின்றி இருக்க வேண்டும் இயற்கை வளங்கள் செழிக்க வேண்டும் என வேண்டுதல்களை வைத்தும் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் பொம்மைகளை காணிக்கையா...

செய்திகள்

Image
ராணிப்பேட்டைமாவட்டம்   காதல் செய்து வீட்டை விட்டு வெளியே வந்த காதலருக்கு நேர்ந்த சோகம் - காதலனுக்கு ரத்த காயம் மருத்துவமனையில் அனுமதி - ஆற்காடு நகர போலீசார் விசாரணை வேலூர் மாவட்டம், வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன் - தனலட்சுமி இந்த தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உட்பட ஜெய் ஆகாஷ் (20) என்ற மகனும் உள்ளனர்.இவரது மகன் அதே பகுதியைச் சேர்ந்த முத்து - தேவகி தம்பதியரின் மகளான புவனேஸ்வரி (21) என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பெண்ணுக்கு 21 வயதும் ஆணுக்கு 20 வயது என காதலித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் காதலர்கள் இருவரும் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தினால் சமூக வலைதளத்தில் இருவரும் சேர்ந்து தன்னை யாரும் வற்புறுத்தவில்லை, கிட்நாப் செய்யவில்லை என அந்தப் பெண் பேசியவாறு  வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் இருவரையும் தேடி அலைந்து உள்ளனர் இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய காதலர்கள் ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருப்பதை அறிந்த உறவின...

செய்திகள்

Image
வேலூர்     21-5-25 அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்புமேலும் இருவர் படுகாயம் குறித்தசிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன் (67) இவருடைய மனைவி சுமதி (60) இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தங்களது உறவினர்களை சந்தித்து விட்டு தங்களுடைய சொந்த ஊரான பெங்களூருக்கு செல்ல ராணிப்பேட்டையில் இருந்து ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வரும் வழியில் காட்பாடி தாராப்படவேடு சித்தூர் சாலையில் எதிரில் வந்த அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த சுந்தர வாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்  அவருடன் பயணித்த அவருடைய மனைவி சுமதி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி க...

வேலை தள்ளி போட வேண்டாம்

Image
*இனிய காலை வணக்கம்* இன்றைய சிந்தனை §§§§§§§§§§§§§§§§ *வேலையைத் தள்ளிப் போடாதீர்கள்* §§§§§§§§§§§§§§§§ சில நிமிடம் தானே  என்று உங்கள் நிமிடங்கள் வீணாவதை அலட்சியம் செய்யாதீர்கள். நிமிடங்களை வீணாக்குவது என்பது நம்மை நாம் சிறிது சிறிதாக வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள். நிமிடங்கள் தாம் யுகங்களாக மாறுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் விலைமதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். அந்த மணித்துளிகளைப் பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும் *(Every minute counts).* உலகத்திலே நாம் எதை இழந்தாலும் மீண்டும் கிடைக்காது நேரங்கள், நல்ல வாய்ப்புகள்,நல்ல நட்பு.. இவைகள் எதை இழந்தாலும் மீண்டும் கிடைப்பது கடினம்.  இந்தக் காலத்திலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் “நேரம் இருக்கிறதே” அதன் ஒவ்வொரு மணித்துளியும் பொன்னானது, இழக்கக் கூடாதது.  ஆகவே ஒவ்வொரு மணித்துளியையும் மிகவும் உபயோகமாகச் செலவிட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு கணமும் உலகில் இயற்கையில் பல மாறுதல்கள் அதாவது அழிவுகளும், வளர்ச்சிகளும் ஏற்பட்டுக் கொண்டே தான் ...