வேலூர் வேலூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பௌர்ணமி தினத்தில் 8 பூப்பல்லக்குகள் பவணி ஒரு லட்சம் மக்களுக்கு மேலாக பங்கேற்பு - இந்திய ராணுவத்தின் புகழை போற்றும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை வரவேற்று ஆப்ரேஷன் சிந்தூர் ஜேட் விமானம் தேரில் அமைத்து கொண்டாடிய இளைஞர்கள் __________________________________________ வேலூர்மாவட்டம்,வேலூரில் சித்திரை திருவிழா பௌர்ணமி தினத்தன்று ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம் இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி பூப்பல்லக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது இந்த விழாவில் பல்வேறு இடங்களில் மேடைக்கச்சேரிகளும் நடைபெற்றன வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் தனித்தனி பல்லக்குகளாக ஜலகண்டீஸ்வரர் கோவில் பூப்பல்லக்கு ,செல்வ விநாயகர் ஆலய பூப்பல்லக்கு, தாரகேஸ்வரர் பூப்பல்லக்கு,விஷ்னு துர்கை பூப்பல்லக்கு,பெருமாள் கோவில் பூப்பல்லக்கு ,கனதுர்கை அம்மன் பூப்பல்லக்கு,வேம்புலி அம்மன் பூப்பல்லக்கு ,லஷ...