Posts

அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் மனித நேயம் அவசியமாக உள்ளது - கேரளா முன்னாள் ஆளுநர் சதாசிவம் பேச்சு

Image
வேலூர்     10-12-25 அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் மனிதநேயம் அவசியமாக உள்ளது காலநிலை மாற்றம் போன்ற பிரச்சணைகள் கண்டுபிடிப்புகளால் சரி செய்ய முடியாது - மாணவர்கள் விதிகள் சட்டங்களை அறிந்திருக்க வேண்டும் - உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான  .சதாசிவம்  பேச்சு   வேலூர், டிச.10 - வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் துறை சார்பில் 19-ஆவது உலகளாவிய உற்பத்தி மற்றும் மேலாண்மை மாநாடு  அண்ணா அரங்கத்தில்  விஐடி வேந்தர் முனைவர்  விசுவநாதன்  தலைமையில் நடைபெற்றது இதில்   சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான  .சதாசிவம்  கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்தார் இதில்  விஞ்ஞானிகள் சதிஷ்ரெட்டி,மதுசூதன் ரெட்டி,தாலபில் பிரதீப் ஆகியோர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டு விழாமாநாட்டு  மலரையும் வெளியிட்டனர் இந்த சர்வதேச மாநாடு மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில் பல்வேறு நாடுகள...

42 பத்திரிக்கையாளர்களுக்கு ஒய்வூதிய ஆணை - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

Image

வாசம் உள்ள மலர்களில்வண்ணம் இருப்பதில்லை

Image
*வாசம் மிகுந்த மலர்களில் வண்ணம் இருப்பதில்லை...!!* > வண்ணமயமான மலர்களிடம்  வாசம் இருப்பதில்லை....!! *இது தான் இயற்கையின் நியதி...!!* > இந்த உலகில் எல்லாம் அமையப் பெற்றவர் எவருமில்லை...!!

வாழ்க்கை நமக்கு கற்று கொடுப்பது என்ன?

Image
*வாழ்க்கை நமக்கு கற்று* *கொடுப்பது* *ஒன்றுதான்...!!* > வெறுப்பவர்களை > தேடாதீர்கள்...  *🩷விரும்புவர்களை🩷* *விட்டு விடாதீர்கள்..!!*

ஓய்வு பெற்ற 42பத்திரிக்கையாளர்களுக்கு பென்சன் - தமிழ்நாடுமுதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்

Image
சென்னை, டிச.10 - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில்செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,000/- ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். மேலும்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் – பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்பெண்ணாத்தூர் ஆகிய வட்டங்களில் 7000 மெட்ரிக் டன் கொள்ளளவில் 13.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்தார். மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை, கடலூர்,  திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில்  332 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.👆👆👆👆👆👆👆 ஓய்வூதியம் பெறும் பத்திரிக்கை லாளர்கள் / எண்ணிக்கை* ...

கோரிக்கை

Image
தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து நம்முடைய செய்தித் துறையின் அமைச்சருடைய உதவியாளர், செய்தித் துறையின் கூடுதல் இயக்குனர்கள் திரு.செல்வராஜ் திரு.மேகவர்ணம் தலைமைச் செயலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு. முத்தமிழ் செல்வன் முதலமைச்சரின் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி திரு.மாறன் ஆகியோரை சந்தித்து புதிதாக ஓய்வூதியம் பெற இருக்கிற நம்முடைய 42 மூத்த பத்திரிகை யாளர்களுக்கு முதலமைச்சர் ஓய்வூதிய அரசாணையை வழங்குவதற்காக நன்றி தெரிவித்ததுடன், நம்முடைய நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர ஓய்வூதியத் தொகையை 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை வழங்கி அதை நினைவுறுத்தி வந்தோம். நம்முடைய சங்கத்தைச் சேர்ந்த திரு. நெடுமாறன் திரு. சந்திரசேகரன் திரு. மகேந்திரன் மதுரையைச் சேர்ந்த திரு. கனக சபை, திரு ராஜேந்திரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர் .

ராசிபலன்

Image