Posts

Showing posts from February, 2026

முடியும்

Image
*💗இன்றைய சிந்தனை...* *இந்த உலகத்தை வெல்வதை விட.. உங்களை முதலில் வெல்லுங்கள்..!!* - ரெனே டெஸ்கார்ட்டஸ் "வேலைகள் குவிந்து கிடக்கு. நேரமேயில்லையே' என்கிற அங்கலாய்ப்பை அதிகம் கேட்டிருப்போம். ஏன், நாமே பேசியுமிருப்போம். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பது எங்கேயும்,  எப்போதும், எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அப்புறம் யாருக்கு, எதற்குத்தான் இந்த அங்கலாய்ப்பு? துருக்கி நாட்டு கதை ஒன்றை சமீபத்தில் கேட்டேன். அந்நாட்டு மன்னன் ஒருவன் வேட்டைக்குச் சென்றானாம். வேட்டையாடுவதில் திளைத்துப் போன மன்னன் நேரம் கடந்து போனதையே கவனிக்கவில்லை. சூரியன் மறைந்து மாலை மங்கி இரவு ஆகிவிட்டதால், மன்னனால் அரண்மனைக்குத் திரும்ப முடியவில்லை. வழியில் இருந்த ஒரு நெசவாளரின் வீட்டில் மன்னன் தங்கினானாம். அந்த நெசவாளருக்கு தன் வீட்டிற்கு வந்து தங்கியிருப்பவர் நாட்டின் மன்னன் என்று தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என்று எண்ணியிருந்தான். அரசன் காலையில எழுந்தபோது, நெசவாளி நூல் நூற்றுக் கொண்டிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்து. ""அந்தக் கயிறு எதற்கு?'...

அண்ணாமலையின் அற்புத பதில்

Image
அண்ணாமலையின் இன் அற்புதமான பதில்..! ===== *அண்ணாமலையிடம்* கேட்கப்பட்ட கேள்வி: "ரஷ்யா - உக்ரைன் போரில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?" *அவரது பதில்* : "எனது  சம்பளம், எனது வீடு, எனது கார்,  எனது தொழில், எனது தென்னந்தோப்பு, எனது உறவுகள், எனது கால்நடைகள் போன்றவை என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை மட்டுமே எனக்கு சொந்தமானது, பாதுகாப்பானது.   மற்றபடி எல்லாமே புகையாக எழுவதற்கும் ஒரு சிங்கிள் டீக்கு அலைவதற்கு அதிக நேரம் எடுக்காது.  இன்று *ரஷ்யா-உக்ரைன்*  போரில், 2 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.   அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அண்டை நாட்டாரைப் பெற்றிருப்பது அவர்களது அதிர்ஷ்டம்.   நமக்கு என்ன நடக்கும்...???  எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்...???   மேற்கே பாகிஸ்தான் கிழக்கே  வங்கதேசம்,  தெற்கே இந்தியப் பெருங்கடல், வடக்கே சீனா,  நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்...!  நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேறு நாடு...

வீட்டில் நிம்மதி வர

Image
வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க என்ன செய்வது? வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது. வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது. குடும்பத்தை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் பொறுப்பு குடும்பத் தலைவரிடம் இருக்கிறது. தொழில், பணி நிமித்தமாக குடும்பத்தினருடன் செலவிடுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றாலும் அவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் நபராக விளங்க வேண்டும். அதை அவர்கள் உணர்வுப்பூர்வமாக உணரும் விதத்தில் நடந்து கொள்ளவும் வேண்டும். கிடைக்கும் ஓய்வு நேரங்களையெல்லாம் குடும்பத்தினருடன் செலவிட முயற்சிக்க வேண்டும். குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து பார்ப்போம். குடும்பம், பார்க்கும் வேலை இவை இரண்டுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது கடினமானது தான் என்றாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். உங்களிடம் சேர்ந்து இருந்து பொழுதை போக்குவதற்கு குடு...

நாம் நாமாக இருப்போம்

Image
♻️♻️♻️♉♉♻️♻️♻️ *குறை சொல்வது, வேண்டுகோள் வைப்பது, சமாதானம் சொல்வது போன்ற அனைத்தையும் ஒரு எல்லையை கடந்த பின் மனிதன் விட்டு விடுகின்றான்...* அவன் எதையும் யார் பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி என்ற மனநிலையை அடைகிறது...  ஏனெனில், *அவனுக்குப் புரிந்து விடுகிறது இந்த உலகம் பொய்யானது, காரண காரியங்கள் நிறைந்தது என்று..!!*

வெற்றி பெற

Image
❇️❇️❇️💢💢❇️❇️❇️ இலட்சியத்தை நோக்கி வெற்றி பெற நம்பிக்கையுடன் போராடுங்கள். ஆனால், *பிறருடைய வெற்றியுடன் நீங்கள் அடைந்த வெற்றியை ஒப்பீடு செய்யாதீர்கள்..!!* ~~~~~~~~~~~~~~~~~~~ Fight with confidence towards your ideal. But, *Don't compare your victory with others..!!* *சிந்திப்போம் செயல்படுத்துவோம்!*

வாழ்வில் வெற்றி பெற

Image
🤔 *சிந்தனை துளிகள்* 🤔 *வாழ்வில் உயர சில வழிமுறைகள் :-* 🔹 எதிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்காதீர்கள்! 🔹 பிறர் எதிரில் உணர்ச்சிவ சப்படாதீர்கள்! 🔹 பிறர் நிறைய பேச, அமைதியாக கேளுங்கள்! 🔹 மற்றவர்களின் செய்கைகளை பாராட்டுங்கள்! 🔹 நீங்கள் தவறு செய்து இருந்தால், பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்! 🔹 வாக்குவாதம் ஏற்படும் பொழுது, நைசாக நழுவி விடுங்கள்! 🔹 உங்கள் மனதில் உள்ள மொத்தத்தையும் கொட்டி விடாதீர்கள்! 🔹 உங்கள் வெற்றியின் ரகசியத்தை மறைத்து வைத்துக் கொள்ளுங்கள்! 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻

உண்மைசொல்லி மாட்டிக் கொள்

Image
_*பொய் கூறி தக்க*_ _*வைக்கப்படும்*_ _*எது ஒன்றும் மகிழ்ச்சியை விட மன*_ _*அழுத்தத்தையே அதிகம் தரும்.*_ _பொய்க்கு_ _ஆரம்பம் இல்லை_ _ஆனால்_ _நிச்சயம் முடிவு_ _உண்டு._ _உண்மைக்கு_ _ஆரம்பம் உண்டு_ _ஆனால்_ _முடிவு இல்லை._ _*வார்த்தைகள் பலம் மிகுந்த ஆயுதம் அதை தாக்குவதற்குப் பயன்படுத்தாதீர்கள்.‌ அதை தற்காத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.*_ _சிலர்_ _சிரிப்பதற்காகப் பேசாதீர்கள்_ _பலர்_ _சிந்திப்பதற்காகப் பேசுங்கள்_ _உங்கள்_ _மதிப்பு அங்கு உயரும்._

செய்திகள்

Image

இலட்சியம்

Image
_*இலட்சியத்தை நோக்கி வெற்றி பெற நம்பிக்கையுடன் போராடுங்கள்.*_ _ஆனால்,_               _*பிறருடைய வெற்றியுடன் நீங்கள் அடைந்த வெற்றியை ஒப்பீடு செய்யாதீர்கள்..!!*_ _Fight with confidence towards your ideal._ _*But,*_  _*Don't compare your victory with others..!!*_

அஞ்சல்தலை

Image
_*நீங்கள் எப்போதும் ஓர் அஞ்சல் தலையைப் போல் இருங்கள்*_   _நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை சென்றடையும் வரை அந்த ஒரு விஷயத்தோடு ஒட்டியே இருங்கள்_   _*அதாவது சில பொழுதாவது சோகப்படுங்கள் ஆனந்தத்தின் அருமை புரியும்*_ _யாருக்காவது கண்ணீர் விடுங்கள் புன்னகையின்  அருமை புரியும்_   _*ஒரு நாளாவது பணம் இல்லாது ஊர் சுற்றுங்கள் வறுமையின் கொடுமை தெரியும்*_   _மாளிகை விட்டு மண்குடிசைப் பக்கம் போய் வாருங்கள்.அன்றாடம் காய்ச்சியின் அழுகுரல் கேக்கும்_   _*மொழி புரியாத தேசம் செல்லுங்கள். கல்வியின் அவசியம்  தெரியும்*_   _அன்புக்குரியவர்களிடம் இருந்து விலகிப் பாருங்கள் மரணத்தின் வேதனை புரியும்_   _*குற்றவாளிகளின் கதறல்கள் கேளுங்கள் முன் கோபத்தின் பின்விளைவுகள் தெரியும்.*_   _யாருக்கும் ஞானியாக இருக்க வேண்டாம் மனிதனாக இருக்க முயற்சிப்போம்._

முகத்துக்குமுன்னால்

Image
_*முகத்துக்கு*_        _*முன்னால்*_  _*முள்ளம்பன்றிகளால் ஒன்றோடு ஒன்று நெருங்கி வாழ முடியாது.*_ _*அவற்றில் காணப்படும் முட்கள் காரணமாக எதிரிகள் மட்டுமல்ல,*_ _*சொந்த குட்டிகளைக் கூட*_ _அரவணைக்க முடியாது._ _*குளிர்காலம் வந்து விட்டால் முட்களின் குத்துக்களை தாங்கிய வண்ணம் அவைகள் ​வெப்பத்தைத் தேடி நெருக்கமாக வந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.*_ _வெப்பம் கூடும் போது குளிர்ச்சியை தேடி_ _தூரமாகிவிடும்._ _இப்படியே கிட்ட வருவதும் தூர செல்வதுமாக அவைகளின் குளிர்கால_ _*இரவுகள் கழிகின்றன.*_ _அதிகம் நெருங்குவதால் காயங்கள் அதிகரிக்கும், அதிகம் விலகுவதால் உயிருக்கு ஆப்பத்தாகிவிடும்._ _*மனிதர்களுடான நமது உறவுகளும் இப்படித்தான் இருக்க வேண்டும். நம்மில் யாரும் முட்கள் இல்லாதவர்கள் இல்லை.*_ _வலிகளை சுமக்காமல் உறவுப் பாலத்தை கட்டியமைக்க முடியாது._ _*குறைகள் இல்லாத நண்பனை தேடியவன்*_ _காலமெல்லாம் தனித்து வாழ வேண்டி வரும்._ _*குறைகள் இல்லாத துணையை தேடியவன்*_ _காலமெல்லாம் திருமணம் முடிக்காமல் வாழ வேண்டி வரும்._ _*சச்சரவு இல்லாத சகோதரன் தேடியவன்*_ _காலமெல்லாம் தேடிக்கொண...

உலகம் பொய்யானது

Image
*_குறை சொல்வது, வேண்டுகோள் வைப்பது, சமாதானம் சொல்வது போன்ற அனைத்தையும் ஒரு எல்லையை கடந்த பின் மனிதன் விட்டு விடுகின்றான்..._* _அவன் எதையும் யார் பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி என்ற மனநிலையை அடைகிறது..._  _*ஏனெனில்,*_ *_அவனுக்குப் புரிந்து விடுகிறது இந்த உலகம் பொய்யானது, காரண காரியங்கள் நிறைந்தது என்று..!!_*

கணக்கு பார்க்க கூடாது

Image
*இனிய காலை வணக்கம்* இன்றைய MOTIVATION சிந்தனை  :;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; *கணக்கு பார்ப்பவன் தயங்குவான்; களமிறங்குபவன் சரித்திரம் படைப்பான்!* :;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; *அன்பு நண்பர்களே*, "நமக்குத் தேவையான வசதிகள் இல்லையே, எதிர்காலத்தில் தோல்வி வந்துவிட்டால் என்ன செய்வது?" என்று லாப நஷ்டக் கணக்குகளைப் போட்டுக்கொண்டே இருப்பவர்கள், ஒருபோதும் தங்கள் எல்லையைத் தாண்டிச் சாதிக்க முடியாது. முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல், தன் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்துப் போராடுபவனே வாழ்க்கையில் சிகரம் தொடுகிறான். இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்ற *அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ஜி. வெங்கடசாமி* அவர்களின் கதை ஒரு மாபெரும் பாடம். அவர் தனது 58-வது வயதில், அதாவது மற்றவர்கள் ஓய்வுபெறும் வயதில், ஒரு பெரிய இலட்சியத்தைக் கையில் எடுத்தார். "*ஏழை எளிய மக்களுக்குப் பார்வை கிடைக்க வேண்டும்*" என்பதே அது. அவர் அன்று ஒரு சாதாரண மனிதராகக் கணக்குப் பார்த்திருந்தால்: * அவருக்குக் கைகளில் 'ருமாட்டாய்டு ஆர்த்ரைடிஸ்' (Rheumatoid...

அன்பு

Image
💕அன்பை தேடி ....தேடி. ...💕 இப்பலாம் ரொம்ப புடிச்சவங்ககிட்ட கோவிச்சுக்க முடியல … Bcoz அவங்க நம்மல சமாதன படுத்த விரும்புறது இல்ல. ... பேசலனா போ...என்று விட்டுறாங்க. நம்மளவிட better option  வேற எதும் இருக்குதா?  அப்படிதான் யோசிக்க தோணுது  Or  அவங்களுக்கு நம்மல புடிக்காம விலகிறாங்களானு .... ஒன்னுமே புரியல. எல்லா உறவுகளும் இப்படித்தான். .. இது love ல மட்டும் இல்ல  Business,social and Friendship லயும் இப்படிதான் நடக்குது.... அவங்க காரணம் பார்த்துட்டு இருப்பாங்களோ. .. எப்படிதான்   நடந்துக்கறது. ...? வாழ்வின் மிக பெரிய  போராட்டம் என்பது புரியவைக்க மெனகடுவதுதான். ....💕💕

மீன்

Image
வலையில் அகப்பட்ட மீன் எந்த வழியாக சென்று மாட்டிக்கொண்டதோ, அந்த வழியாகவே தப்பி விடலாம். ஆனால் அது நீரின் சலசல ஒலியில் மகிழ்ந்து மற்ற மீன்களோடு களித்தபடி எல்லாவற்றையும் மறந்து விடுகிறது. தப்புவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. மனைவி மக்களின் கொஞ்சல் மொழிகள் தான் நீரின் சலசல ஒலி, உறவினர்களும் நண்பர்களும் தான் வலையில் சிக்கியிருக்கும் மற்ற மீன்கள். ஆனால் ஓரிரு மீன்கள் தப்பி விடுகின்றன.  இவர்களே ஜீவன் முக்தர்கள்  *ஸ்ரீ ஹயக்ரீவ பஞ்ஜர ஸ்தோத்ரம்* 🌹 அத கல்பம் ப்ரவக்ஷ்யாமி ஹயக்ரீவஸ்ய  பஞ்ஜரம் , யஸ்ய விஜ்ஞாந மாத்ரேண வாணீ கங்கேவ நிஸ்ஸரேத் சுத்த ஸ்படிகஸங்காசம் துஷாராசல ஸந்நிபம் ! ச்வேத பர்வத ஸங்காச சந்த்ர மண்டல மத்யகம் !! சதுர்புஜ முதாராங்கம் புண்டரீகாயதேக்ஷணம்  சங்கசக்ரதரம் தேவம் ஸ்ரீ வத்ஸாங்கித வக்ஷஸம் !! கௌஸ்துபோத்பாஸிதோரஸ்கம் வநமாலாவிராஜிதம் ! பீதாம்பரதரம் தேவம் கிரீட மகுடோஜ்ஜ்வலம் !! 🌷 *இந்த பஞ்ஜர ஸ்தோத்ரம் 18 ஸ்லோகங்களை உடையது.* *ஸ்ரீ கௌஸ்துபமாலையை தரித்தவரான ஸ்ரீ ஹயக்ரீவரை* *த்யானம் செய்தவண்ணம் இந்த பஞ்ஜர ஸ்தோத்திரத்தை ஜபிப்பவர்கள்* *விரும்பியவண்ணம் யா...

100 சதவீதம் இயற்கை உணவு கிடைக்குமா?

Image
100 சதவீதம் இயற்கை உணவுகள் கிடைப்பதற்கு சாத்தியம் இல்லை: ஊட்டச்சத்து குறித்த தெளிவு மட்டுமே தேவை: தீர்மானித்து உண்ணுங்கள்: நிபுணர்கள் அறிவுறுத்தல் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது உணவு. அனைத்து நிலை மக்களின் ஓட்டமும் இந்த உணவுக்காகவே பிரதானமாக உள்ளது என்றால் அதுவும் மிகையல்ல. நமது முன்னோர்கள் உணவே மருந்து என்ற வாழ்க்கை முறையை கையாண்டனர். ஆனால் இப்போது நாம் உண்ணும் உணவுகளே, நாம் மருந்துகளை நாடுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான மக்களின் பார்வை ஆர்கானிக் என்னும் இயற்ைக உணவுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த நல்லமாற்றம் என்பது வரவேற்புக்குரியது. இது ஒருபுறமிருக்க உண்மையிலேயே நமக்கு கிடைப்பது இயற்கை உணவுகள் தானா? இயற்கை உணவு என்ற பெயரில் வணிகம் பிரதானமாகி வருகிறதா? என்ற ஐயப்பாடுகளும் மக்களிடையே எழுந்துள்ளது. ஆர்கானிக் உணவுகள் உண்மையென்றால் அதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இயற்கையான உணவு முறை மற்றும் இயற்கையான நுட்பங்களில் தயாராகும் உணவுகளே ஆர்கானிக் உணவுகள் எனப்படுகிறது. அப்படியென்றால் இயற்கையாக விளைவிக்கும் ப...

இலவசத்தினால் வந்த விளைவு

Image
இலவசம்" ஒரு தூண்டில்! "விலையேற்றம்" ஒரு வேட்டை! தமிழகம் அடகு வைக்கப்படுகிறதா?  தமிழக மக்களே... விழித்தெழுங்கள்! நம் கையில் கொடுக்கப்படும் சில ஆயிரம் ரூபாய்க்குப் பின்னால், நம் அடுத்த தலைமுறையின் தலையில் சுமத்தப்படும் 'லட்சக்கணக்கான' ரூபாய் கடன் சுமை  இதோ:  சுருக்கமான புள்ளிவிவரம் நீங்கள் நம்பி ஒட்டு போட்ட தமிழ் நாடு 🤣 2021-ல் இருந்த கடன்: ₹4.85 லட்சம் கோடி. 2026-ல் தற்போதைய கடன்: ₹9.30 லட்சம் கோடி!  4 ஆண்டுகளில் மட்டும்: சுமார் ₹4.50 லட்சம் கோடி கூடுதல் கடன். 📉 தனிநபர் கடன்: இன்று பிறக்கும் ஒவ்வொரு குழந்தை மீதும் ₹1.25 லட்சம் கடன் சுமை!  🔴ஒரு கையில் கொடுத்து... மறு கையில் பறித்த 'வரி' வேட்டை: 💸🔥 இலவசம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி, இவர்கள் ஆட்சியில் ஏற்றிய வரிகள்: ⚡ மின் கட்டணம்: கடந்த 4 ஆண்டுகளில் பலமுறை அதிரடி உயர்வு! 🏠 சொத்து வரி: 25% முதல் 150% வரை உயர்த்தி நடுத்தர வர்க்கத்தின் முதுகெலும்பு உடைப்பு! ⛽ பெட்ரோல்/டீசல்: மாநில வரி (VAT) குறையாததால் மற்ற மாநிலங்களை விட அதிக விலை! 🥛 ஆவின் பால்: மக்கள் குடிக்கும் பாலில் கூட பலமுறை விலை உயர்வ...

மௌனம்

Image
இனிய காலை வணக்கம்  இன்றைய MOTIVATION சிந்தனை  ::::-::::-::::-::::-::::-::::-::::-::::-::::-:::: *மனது குழப்பத்தில் இருக்கும் போது மௌனமாக இருங்கள்… மனது கஷ்டமாக இருக்கும் போது தைரியமாக இருங்கள்….* ::::-::::-::::-::::-::::-::::-::::-::::-::::-:::: வாழ்வின் நெருக்கடியான நேரங்களில் நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதே நமது ஆளுமையை தீர்மானிக்கிறது. குழப்பத்தில் அமைதியும், துயரத்தில் வீரமும் கொண்டவர்களுக்கு உலகம் எப்போதும் தலைவணங்கும். 🦋*குழப்பத்தில் மௌனம்:* தமிழக அரசியலில் ஒருமுறை மிகப்பெரிய கொள்கை ரீதியான மோதல் ஏற்பட்டது. அன்றைய முதலமைச்சர் ராஜாஜி கொண்டு வந்த *'குலக்கல்வித் திட்டம்'* (*பெற்றோரின் தொழிலை பிள்ளைகள் செய்ய வேண்டும் என்பது*) மிகப்பெரிய மக்கள் எதிர்ப்பைச் சந்தித்தது. 1954-ல் ராஜாஜி பதவியிறங்கிய பிறகு, *காமராஜர்* முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது அவரிடம் மிகப்பெரிய குழப்பம் இருந்தது: "இந்தத் திட்டத்தை அப்படியே தொடர்வதா? அல்லது ரத்து செய்வதா?". ஒருபுறம் கட்சியின் மூத்த தலைவர்களின் அழுத்தம், மறுபுறம் மக்களின் கடும் எதிர்ப்பு. இந்த இக்கட்டான, குழப்...

சாதனை

Image
60 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்களால் செய்ய முடியாததை ......,  வெறும் 11 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளனர் ....  கையை உயர்த்தாமல் இருந்தால் போதும் என்பதை மோடி நிரூபித்துள்ளார் ...... 👍 1. இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தைக் கட்டினார். 2. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கட்டினார். 3. உலகின் மிகப்பெரிய சிலையைக் கட்டினார். 4. உலகின் மிக நீளமான ரயில் நிலையத்தைக் கட்டினார். 5. உலகின் மிக உயரமான ரயில் பாலத்தைக் கட்டினார். 6. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையைக் கட்டினார். 7. உலகின் மிக நீளமான நதி பயணக் கப்பலைக் கட்டினார். 8. உலகின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதையைக் கட்டினார். 9. உலகின் மிகப்பெரிய அலுவலகம் (சூரத் டயமண்ட் எக்ஸ்சேஞ்ச்) கட்டப்பட்டது 10. 11 கோடி கழிப்பறைகளைக் கட்டியது. 11. 262 மருத்துவக் கல்லூரிகளைக் கட்டியது. 12. 7 ஐஐடிகளை நிறுவியது. 13. 15 எய்ம்ஸ்கள் நிறுவப்பட்டன.  14. ராமர் கோயில் கட்டப்பட்டது. 15. ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி பிரிவு கட்டப்பட்டது. 16. இந்தியாவின் முதல் அரை-அதிவேக ரயில்கள். (வந்தே பாரத்) 17. இந...

பொறுமை

Image
🌿 தூய்மை, பொறுமை, விடாமுயற்சி — வெற்றியின் மூன்று தூண்கள் ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி உயர்ந்து நிற்பது — அன்பு! வெற்றி என்பது திறமையால் மட்டும் வராது. அது குணநலனின் விளைவு. ஒரு மனிதனை உயர்த்துவது அவன் அறிவு அல்ல, அவன் உள்ளத்தின் தரம். தூய்மை மனதை பாதுகாக்கும். பொறுமை பாதையை தாங்கும். விடாமுயற்சி இலக்கை அடையச் செய்யும். ஆனால் — அன்பு இல்லையெனில் இந்த அனைத்தும் அர்த்தமற்றவை. --- 🔟 10 விரிவான விளக்கங்கள் --- 1️⃣ தூய்மை மனத்தின் அடித்தளம் உள்ளம் சுத்தமாக இருந்தால் முடிவுகள் தெளிவாக இருக்கும். தூய மனம் தவறான வழியில் செல்லாது. --- 2️⃣ தூய்மை நம்பிக்கையை உருவாக்கும் நேர்மையான, சுத்தமான எண்ணங்கள் கொண்ட மனிதனை மக்கள் நம்புவார்கள். நம்பிக்கை தான் நீண்ட கால வெற்றியின் அடித்தளம். --- 3️⃣ பொறுமை சோதனைகளை தாங்கும் வெற்றி உடனடியாக வராது. சவால்கள் வரும். பொறுமை இல்லையெனில் முயற்சி பாதியில் நிற்கும். --- 4️⃣ பொறுமை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் கோபம், அவசரம், பதட்டம் — இவை அனைத்தையும் சமநிலைப்படுத்துவது பொறுமை. --- 5️⃣ விடாமுயற்சி இலக்கை அடையச் செய்கிறது ஒரு முயற்சி தோல்வியடைந்தாலும் மீண்ட...

உலகை மாற்ற விரும்பினால்

Image
🌍 நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால்… உங்களிலிருந்து தொடங்குங்கள். உலகம் தவறாக இருக்கிறது என்று நாம் பலமுறை சொல்வோம். மக்கள் மாற வேண்டும் என்று நினைப்போம். சூழ்நிலை மாற வேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் ஒரு பெரிய உண்மை — உலகம் ஒரு பெரிய அமைப்பு அல்ல. அது மனிதர்களின் கூட்டுத்தொகை. நாம் மாறினால் — உலகத்தின் ஒரு பகுதி மாறுகிறது. --- 🔟 10 விரிவான விளக்கங்கள் --- 1️⃣ மாற்றம் உள்ளத்தில் தொடங்குகிறது நம் எண்ணங்கள் தான் நம் செயல்களை உருவாக்குகின்றன. எண்ணம் மாறினால் செயல் மாறும். செயல் மாறினால் வாழ்க்கை மாறும். --- 2️⃣ பிறரை குறை சொல்லுவது எளிது சமூகம் தவறு, அரசு தவறு, சூழ்நிலை தவறு என்று கூறுவது எளிது. ஆனால் “நான் என்ன மாற்ற முடியும்?” என்று கேட்பது தான் உண்மையான தைரியம். --- 3️⃣ சின்ன மாற்றம் பெரிய தாக்கம் தரும் ஒரு நல்ல பழக்கம், ஒரு நல்ல வார்த்தை, ஒரு நல்ல செயல் — இவை சிறியதாக தோன்றலாம். ஆனால் அவை சுற்றியுள்ளவர்களை பாதிக்கும். --- 4️⃣ நீ முன்னுதாரணமாக இரு நீ பேசுவதற்கு முன் நீ செய். நீ நடப்பதற்கு முன் பிறர் பின்பற்றுவார்கள். --- 5️⃣ ஒழுக்கம் மாற்றத்தின் அடித்தளம் உன்னுள் ...

குடும்பம்

Image
🌍 சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்கும் நமது திறன் மிகவும் முக்கியமானது நாம் இந்த உலகில் தனியாக வளரவில்லை. நம்மை உருவாக்கியவர்கள் — குடும்பம், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகம். நாம் இன்று எதுவாக இருக்கிறோமோ, அதில் பலரின் பங்களிப்பு உள்ளது. அதனால் வாழ்க்கையின் உயர்ந்த அடையாளம் — நாம் பெற்றதை மட்டும் காத்து வாழ்வது அல்ல, பெற்றதை சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பது. --- 🔟 10 விரிவான விளக்கங்கள் --- 1️⃣ வளர்ச்சி தனிப்பட்டது அல்ல நம் வெற்றியில் சமூகத்தின் பங்கு இருக்கிறது. அதனால் நம் வெற்றியின் ஒரு பகுதி சமூகத்திற்கும் சொந்தம். --- 2️⃣ திரும்பக் கொடுப்பது கடமை அது ஒரு விருப்பம் மட்டும் அல்ல. அது ஒரு நெறி. நம்மை வளர்த்த சூழலுக்கு நன்றி செலுத்தும் வழி. --- 3️⃣ பணம் மட்டும் திரும்பக் கொடுப்பது அல்ல அறிவு, நேரம், அனுபவம், ஊக்கம் — இவையும் கொடுப்பதே. சில நேரங்களில் ஒரு நல்ல வார்த்தை கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். --- 4️⃣ சிறிய செயல் பெரிய மாற்றம் தரும் ஒரு மரம் நடுவது, ஒரு மாணவனை வழிநடத்துவது, ஒரு குடும்பத்திற்கு உதவுவது — இவை சமூகத்தில் நம்பிக்கையை வளர்க்கும். --- 5️⃣ சமூக முன்னேற்ற...

மனிதனுக்கு சிறகுகள் இல்லை

Image
🕊️ கற்பனையே இல்லாதவனுக்கு சிறகுகள் இல்லை மனிதன் பறவையைப் போல பிறக்கவில்லை. அவனுக்கு சிறகுகள் இல்லை. ஆனால் அவன் வானத்தை தொட்டான். கடலை கடந்தான். சந்திரனை சென்றடைந்தான். அவனுக்கு சிறகுகள் இல்லையெனில் — அவனுக்கு கற்பனை இருந்தது. கற்பனை இல்லாத மனம் தரையில் நடக்கும். கற்பனை கொண்ட மனம் வானத்தில் பறக்கும். --- 🔟 10 விரிவான விளக்கங்கள் --- 1️⃣ கற்பனை தான் கனவின் தொடக்கம் ஒவ்வொரு சாதனையும் ஒரு கற்பனையில் பிறக்கிறது. “இது சாத்தியம்” என்று யாரோ முதலில் கற்பனை செய்ததால் தான் உலகம் முன்னேறியது. --- 2️⃣ கற்பனை எல்லைகளை உடைக்கும் நாம் பார்க்கும் உலகம் வரம்புடையது. ஆனால் கற்பனை அந்த வரம்புகளை தாண்டி சிந்திக்கச் செய்கிறது. --- 3️⃣ கண்டுபிடிப்புகள் கற்பனையின் குழந்தைகள் புதிய தொழில்நுட்பம், கலை, அறிவியல் — அனைத்தும் ஒருவரின் கற்பனையில் இருந்து உருவானவை. --- 4️⃣ கற்பனை தைரியத்தை தரும் இன்று இல்லாததை நாளை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை கற்பனையிலிருந்து வருகிறது. --- 5️⃣ சவால்களில் வாய்ப்பை காணச் செய்கிறது மற்றவர்கள் பிரச்சனையைப் பார்க்கும் இடத்தில், கற்பனை கொண்டவன் புதிய வழியைப் பார்க்கிறான். -...

நண்பன்

Image
_*வாழ்க்கை என்னும் அருவியில்*_ _*கவலைகள் என்னும் அணைகள் உண்டு...*_  _*குறிக்கோள் என்னும் பாதையில் கரை புரண்டு நீ சென்றால்,*_ _*கஷ்டங்கள் என்னும் கல் பாறைகளைத் தாண்டி, கடலென்னும் வெற்றி உனக்குண்டு.*_ _கடவுளை விடச் சிறந்த நண்பன் யாரும் இல்லை. நம் உடலை விட நமக்கு நெருங்கியவன் இறைவனே. மிக அருகில் உள்ளவற்றை அடையாளம் காண்பது சிரமம்தான்._ _*நம்மை தினமும் பாதுகாக்கும் ஆத்ம பந்து  சர்வேஸ்வரன் ஒருவனே. பிறவிகள் கழிந்தாலும் ஜீவனை விடாத பந்தம் இறைவனுடையதுதான். இந்த உண்மையை அறியாமல் உழன்று கொண்டிருக்கிறோம்.*_ _நண்பன் எது செய்தாலும் நம் நன்மைக்காகவே என்ற நம்பிக்கை இருந்தால் தைரியமாக இருப்போம். அதிலும் சாதாரண நண்பனா இறைவன்_ _*நம்மை முன்னும் பின்னும் அறிந்தவன். முக்காலமும் உணர்ந்தவன்.*_ _நம்மைவிட நம்மைப் பற்றி தெளிவாகத் தெரிந்தவன். யாரோ ஒருவருக்கு மட்டுமே நண்பன் அல்ல இறைவன்..._