ஆலோசனை கூட்டம்

அன்புடையீர் ! 
வணக்கம். 
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்கள் நலன் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம் வரும் 30- 6 -2022, வியாழக்கிழமை காலை 10.மணிக்கு காட்பாடி (சித்தூர் பஸ் நிலையம்) லட்சுமி ஹோட்டல் மேல்மாடியில் நடைபெற உள்ளது .
அவ்வமயம் தாங்கள் மேற்படி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி செழுமைபடுத்திட  அன்புடன் அழைக்கின்றேன் 


தங்களின் அன்பில் அசையும் 
பி.ஆர்.சுப்பிரமணி.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்