நல்ல நேரம்

🚩
*காலை தரிசனம்-------------!*
*பிரதோஷ தின தரிசனம் !!*

"பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக..
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக..

சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக..
எந்தன் சந்ததியே,உந்தனுக்கு அடிபணிய..
இறைவா. . .!!"

வெள்ளிக்கிழமை !

சுப கிருது வருடம் :
புரட்டாசி மாதம் 06 ஆம்  நாள் !

செப்டம்பர் மாதம் : 23 ஆம் தேதி : (23-09-2022)

சூரிய உதயம் : 
காலை : 06-12 மணி அளவில் !

சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-13 மணி அளவில் !

இன்றைய திதி : தேய்பிறை :
திரயோதசி !

திரயோதசி
பின் இரவு 03-00 மணி வரை அதன் பிறகு சதுர்த்தசி !!

இன்றைய நட்சத்திரம் : 
மகம் !

மகம்..
பின் இரவு 05-20 மணி வரை ! அதன் பிறகு பூரம் !!

இன்று
கீழ் நோக்கு நாள் !

யோகம் :   
நன்றாக இல்லை !!

சந்திராஷ்டமம் :

இன்று
மகர ராசிக்கு சந்திராஷ்டமம்  !!

ராகுகாலம் : 
காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!

எமகண்டம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

குளிகை : 
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!

சூலம் : 
மேற்கு : பரிகாரம் : வெல்லம் !

கரணம் : 
மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !

நல்ல நேரம் : 

காலை : 06-00 மணி முதல் 09-00 மணி வரை !!
10-00 மணி முதல் 10-30 மணி வரை !!

மதியம் : 01-00 மணி முதல் 03-00 மணி வரை !!

இரவு : 08-00 மணி முதல் 11-00 மணி வரை !!

இன்றைய சுப ஓரைகள் :

சுக்கிர ஓரை :
காலை : 06-00 மணி முதல் 07-00 மணி வரை !!

புதன் ஓரை :
காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!

சந்திர ஓரை :
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !

குரு ஒரை : 
காலை : 10-00 மணி முதல் 10-30 மணி வரை !

இன்றைய சிறப்புகள் :

என்று...
சூரியன் அஸ்தமனமாகிற வேலையில் திரயோதசி திதி அமைகிறதோ...அன்று பிரதோஷம் !

இன்று
பிரதோஷம் !

இன்று
சுக்கிர வாரப் பிரதோஷம் !

இன்று..
மாலை சகல சிவாலயங்ளிலும் பிரதோஷ வழிபாடு நடைபெறும் !!

இன்று..
மாலை பிரதோஷ வழிபாடு செய்ய வேண்டிய நாள் !

மாதம்..
இரண்டு பிரதோஷம் !

அமாவாசை அடுத்த13 ஆம் நாள் ஒன்று !
பௌர்ணமி அடுத்த 13 ஆம் நாள் ஒன்று !

பிரதோஷம் தோறும்  மாலை சூரியன் அஸ்தமனிக்கும் காலத்தில்..

உலகெங்கும் உள்ள ..
சகல சிவாலயங்களிலும் சிவனாருக்கும் நந்தி பகவானுக்கும்...

சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும் !

பிரதோஷ வழிபாட்டில் தொடர்ந்து பங்குகொண்டு ..

சிவபெருமானையும் நந்தீஸ்வர பகவானையும் வேண்டி வழிபட்டு வந்தால் ..

நம்முடைய சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் !

குறிப்பாக..
கடன் தொல்லை தீரும் வாழ்வில் வசந்தம் ஆரம்பமாகும் !

நீண்ட நாள் நோய் அகலும் !

"நற்றுணையாவது  நமசிவாயமே!
நல்லனதீயன நமசிவாயமே !

இல்லாதிருப்பது நமசிவாயமே !
எங்கெங்கு காணினும் நமசிவாயமே !

சொல்லும் சுவையும் நமசிவாயமே !
சொல்லச் செய்வதும் நமசிவாயமே ..!!"

ஓம் நமச்சிவாய !!

*சிவ அருளாளே இனி வரும் நாட்களும் திரு நாட்களாகட்டும்............!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!* 

*ஆத்மார்த்தம்..!*

*தேசியம்..!*

*தெய்வீகம்..! பேரின்பம் ...!*

*அன்புடன் ரமேஷ்.* 🚩🚩

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை