கைது

🔸  *திருவண்ணாமலை மாவட்டம்*


*திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்பப் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்த நபரிடம் சமாதானம் பேசி முடித்து வைப்பதாக கூறி 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரியை விஜிலென்ஸ் போலீசார் கைதுள்ளனர்.*  👇

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை