வேலூர் மாநகராட்சியில் 2017-ம் ஆண்டு 20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு
இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும் இன்றைய வாழ்க்கையில், பணம், பொருள், வீடு, கார் இருந்தால் போதாது. அதற்கு மேலாக உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியும். உடல் ஆரோக்கியம் பெறவும், மன அமைதி பெற்று வாழவும் வழிபட வேண்டிய கடவுள் தன்வந்திரி பகவான். தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோவில் வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே, கீழ்புதுப்பேட்டையில், உள்ளது. கோவிலின் பெயர் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம். இதை அமைத்தவர் ஸ்ரீமுரளிதர சுவாமிகள். இங்கு அழகிய திருக்கோலத்தில் தன்வந்திரி பகவன் காட்சி அளிக்கின்றார். 75 க்கும் மேற்பட்ட சுவாமி சன்னதிகள், 468 சித்தர்கள் சன்னதி உள்ளது. மூலவர்– தன்வந்திரி பகவான் தாயார்– ஆரோக்கிய லட்சுமி உற்சவர்– ஸ்ரீவைத்ய லட்சுமி ஸமேத வைத்தியராஜன் ஸ்தல விருட்சம்– புன்னை மரம் தீர்த்தம்–வேகவதி நதி பிரசாதம்– சுக்கு, வெல்லம், தைலம் நேர்த்திக்கடன்– சுக்கு, வெல்லம், நல்லெண்ணை, பச்சரிசி, வெண்ணெய், மூலிகை, தேன், நெய் போன்ற பொருட்களினால் தன்வந்திரி பகவானுக்கு அபிேஷகம், யாகம் செய்யலாம் தல புராணம்– தேவர...
நாள்.13.01.2025 *சென்னை வீட்டு வசதி வாரிய செயலாளராக பதவி உயர்வில் செல்லும் வேலூர் சப்-கலெக்டர் ஆர்.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு காட்பாடி ரெட்கிராஸ் பாராட்டு* &&&&&&& காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் பதவி வழி தலைவரும் வேலூர் வருவாய் கோட்டாட்சியருமான திருமிகு இரா பாலசுப்பிரமணியம் அவர்கள் பதவி உயர்வு பெற்று சென்னை வீட்டு வசதி வாரியத்தின் செயலராக மாவட்ட வருவாய் அலுவலராக செல்கிறார்கள் அவர்களுக்கு வழி வழியனுப்பும் நிகழ்வும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (RDO office) நடைபெற்றது. காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையில் அவை துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு பொருளாளர் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாகட்ர் வீ.தீனபந்து, எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், பி.என்.ராமச்சந்திரன், ஆர்.ராதாகிருஷ்ணனன் ஆகியோர் சால்வை அணிவித்து கேடையம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். அப்போது பேசிய அவர் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ள...
வேலூர் 9-5-25 முன்னாள் படைவீரர்கள் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் அரசு மாணியத்துடன் கடனை பெற்றுகொண்டு தொழில் துவங்கி தொழில் முனைவோராகலாம் ஆட்சியர் சுப்பு லெட்சு பேச்சு ________________________________________ வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் முன்னாள் படை வீரர் குறைதீர்வு கூட்டம் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கமானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் திரளான முன்னாள் படைவீரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டம் மூலம் முன்னாள் படைவீரர்களும் தொழில் துவங்கி தொழில் முனைவோராகலாம் இதன் மூலம் அவர்களுக்கு 30 சதவிகிதம் அரசு மாணியத்துடன் ரூ.1 கோடி வரையில் கடன் வழங்கபடும் இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 80 முன்னாள் படைவீரர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது தொழில் துவங்குவதற்கு பல ப...
Comments
Post a Comment