திராட்சை

இன்றைய தத்துவம் திராட்சை என்ன விலை என்று கேட்டேன்?   கிலோ 200 ரூபாய் என்றார் கடைக்காரர். பழக் கூடையில் உதிர்ந்து கிடந்த திராட்சைகளை பார்த்து கேட்டேன். கிலோ 100 ரூபாய் என்றார்.   இரண்டும் ஒரே ரகம் எனும் போது ஏன் இந்த வித்தியாசம்? கொத்தாக இருப்பதால் விலை அதிகம். உதிர்ந்ததை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதால் விலை குறைவு என்றார்.   "சேர்ந்திருந்தால் மதிப்பு உயரும்; பிரிந்திருந்தால் மதிப்பு குறையும்" என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டியது திராட்சை..!  #படித்ததில்பிடித்தது

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்