Posts

Showing posts from June, 2026

உலக சாதனை விருது பெற்ற சமூக சேவகர் மணிமாறனுக்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு

Image
தமிழகம் முழுவதும்  3,508 ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்து     உலக சாதனை விருது பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் சமூக சேவகர் மணிமாறன் புதுச்சேரி முதலமைச்சர் பாராட்டு கடிதம் வழங்கினார் வேலூர் ஜூன். 4 3508 ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்து உலக சாதனை விருது பெற்ற திருவண்ணாமலை மாவட்ட சமூக சேவகர் மணிமாறன் அதற்கான சாற்றினை புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு என் ரங்கசாமி அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்     திருவண்ணாமலை அருகே தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தேசிய விருதாளரும், சமூக சேவகருமான மணிமாறன் (வயது 40). இவர் தமிழக முழுவதும் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த முதியோர்களை 25 ஆண்டுகளாக நல்லடக்கம் செய்து வருகிறார் இவர் வேலூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் கடலூர் விழுப்புரம் கிருஷ்ணகிரி திருப்பூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருச்சி மதுரை திண்டுக்கல் பழனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உறவினங்கள் உரிமை கோராத பிணங்களை கேட்டு பெற்று தமிழக முழுவதும் முறைப்படி காவல்துறையின் அனுமதி பெற்று சடலங்களை அடக்கம் செய்து வருகின்றார் உலகில் ...

వరల్డ్ అచీవ్‌మెంట్ అవార్డు గెలుచుకున్న సామాజిక కార్యకర్త మణిమారన్‌ను పుదుచ్చేరి ముఖ్యమంత్రి ప్రశంసించారు.

Image
తమిళనాడు వ్యాప్తంగా 3,508 అనాథ శవాలకు అంత్యక్రియలు తిరువణ్ణామలై జిల్లా సాంఘిక కార్యకర్త మణిమారన్‌కు ప్రపంచ రికార్డు పురస్కారం పుదుచ్చేరి ముఖ్యమంత్రి ప్రశంసా పత్రం అందజేశారు వెల్లూరు, జూన్ 4 3508 అనాథ శవాలకు అంత్యక్రియలు జరిపి ప్రపంచ రికార్డు పురస్కారం అందుకున్న తిరువణ్ణామలై జిల్లా సాంఘిక కార్యకర్త మణిమారన్, పుదుచ్చేరి ముఖ్యమంత్రి గౌరవనీయ ఎన్. రంగస్వామికి ప్రశంసాపత్రం అందజేసి ఆయనను అభినందించారు. జాతీయ పురస్కార గ్రహీత, సాంఘిక కార్యకర్త అయిన మణిమారన్ (వయస్సు 40) తిరువణ్ణామలై సమీపంలోని తలయంబల్లం గ్రామానికి చెందినవారు. ఆయన గత 25 ఏళ్లుగా తమిళనాడు రహదారుల పక్కన కుష్ఠు వ్యాధితో మరణించిన వృద్ధుల శవాలను ఖననం చేస్తున్నారు. వెల్లూరు, తిరువన్నామలై, కాంచీపురం, కడలూరు, విల్లుపురం, కృష్ణగిరి, తిరుప్పూర్, తిరుపత్తూరు, రాణిపేట, ట్రిచి, మదురై, దిండిగల్, పళని వంటి వివిధ జిల్లాలలో బంధువులు ఎవరూ స్వీకరించని మృతుల మృతదేహాలను ఆయన సేకరించి, తమిళనాడులోని వెల్లూరు, తిరువన్నామలై, కాంచీపురం, కడలూరు, విల్లుపురం, కృష్ణగిరి, తిరుప్పూర్, తిరుపత్తూరు, రాణిపేట, ట్రిచి, మదురై, దిండిగల్, పళని వంటి వివిధ జిల్లా...