Posts

Showing posts from May, 2026

போராட்டம்

Image
வேலூர் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்திலிருந்து தமிழக அரசின் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றமளிக்கிறது என கூறி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் புரண்டு மார்பில் அடித்துகொண்டு விவசாயத்தை காப்பாற்ற கோரி ஆர்பாட்டம் மற்றும் போராட்டம்  வேலூர்        வேலூர்மாவட்டம்,வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது இதில் கூட்டம் துவங்கியவுடன் அனைத்து விவசாயிகள் சங்கமும் தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி என்பது தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகவும் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக கூறி பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து கோஷங்களை எழுப்பி வண்ணம் அனைத்து விவசாயிகளும் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்தனர் பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம் செய்ததுடன் விவசாயி தரையில் புரண்டு மார்பில் அடித்துகொண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது ராணிப்பேட்டையில் ...

ஆந்திர அமைச்சர் தரிசனம்

Image
 ஆந்திரா மாநில முதலமைச்சர் மகனும்  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான நாரா. லோகேஷ் அவர்கள் சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.. அரக்கோணம் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மகனும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் நாரா. லோகேஷ் அவர்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி யோக லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோவிலுக்கு ரோப்காரில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருகோவில் சார்பாக ஆணையர் ராஜா, அறங்காவலர் குழு தலைவர் ரவி குழு உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அவருக்கு கோவில் சார்பாக பட்டு வஸ்த்திரங்கள்  மலர்மாலை அனிவித்து  பிரசாதம் வழங்கி சிறப்பித்தனர். பின்னர் சிறிய மலை மீது படிகள் வழியாக ஏறிச்சென்று யோக ஆஞ்சநேயர் சுவாமி தரிசனம் செய்தார்.அப்போது ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெகன்மோகன்,  முரளி மோகன், புலிவர்த்தனி, திருப்பதூர் முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி , சோளிங்கர் கிழக்க...

தனியார் பஸ்சில் தீ

Image
பொய்கை அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் மீது  தனியார் பேருந்து  தீபற்றி எரிந்தது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது தீயணைப்புத்துறையினர் ஒரு மணிநேரமாக போராடி தீயை அனைத்து வருகின்றனர்  வேலூர்         வேலூர்மாவட்டம்,பொய்கை  கிராமத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரிலிருந்து வேலூருக்கு ஒரு சொகுசு பேருந்து வேலூருக்கு பேருந்தின் பாகங்களை உடைத்து எடுப்பதற்காக வந்ததை இதனை ஓட்டுநர் வினோத்குமார் ஓட்டி வந்தார் பொய்கை மேம்பாலம் அருகே வரும் போது திடீரென டயர் வெடித்து தீபற்றி எரிந்தது இதில் பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது ஓட்டுநர் வினோத்குமாரை பேருந்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி உயிர்தப்பினார் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை வேக வேகமாக அனைத்தனர் பாலத்தின் மீது பேருந்து தீபற்றி எரிந்ததால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மேம்பாலம் மேல் செல்லாமல் அனுகு சாலைக்கு பாதை மாற்றிவிடப்பட்டது இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து...

தேர் திருவிழா

Image
குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம்  நடைபெற்றதுஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்-உப்பு  மிளகு துவி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் வேலூர் வேலூர் மாவட்டம்குடியாத்தம்  கெங்கையம்மன் கோவில் திருவிழா  காப்புக் கட்டுதலுடன் மே 1 ம் தேதி தொடங்கிநாளை  கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் நிலையில்  இன்று கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றதுகோவிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன் உற்சவர்  தேரில் வைக்கப்பட்டது.பின்னர் தேர்  கெங்கையம்மன் கோவிலில் இருந்து தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்றதுஇதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.வழிநெடுகிலும் பக்தர்கள்  உப்பு, மிளகு  தேர் மீது துவி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர் கெங்கையம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் மேலும் நாளை  கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெ...

தோல்வி ஏன்

Image
வாரிசு அரசியலால் தோல்வியடைந்த அமைச்சர் காந்தி  வேலூர் ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி போட்டியிட்டார்ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்டு நான்கு முறை வெற்றி பெற்றார் இரண்டு முறை தோல்வி அடைந்தார்இந்நிலையில் அவரது மகன் வினோத் காந்தி தேர்தலில் போட்டியிட மேல் இடத்தை அணுகினார் அவருக்கு சீட்டு வழங்கப்பட்டது ஆனால் காந்தி கெஞ்சி கூத்தாடி வாபஸ் பெற வைத்தார்பின்னர் மேல் இடத்திற்கு சென்று கெஞ்சி கூத்தாடி சீட் பெற்று தேர்தலில் போட்டியிட்டார் வாரிசு அரசியல் பிரச்சினையால் அவரது பெயர் தொகுதியில் கேட்டு விட்டது இதனால் அவர் 85 362 ஓட்டுக்கள் பெற்றதோல்வி அடைந்த இதனால் தவெக வேட்பாளர் தாஹீரா 91149ஓட்டுக்கள் பெற்று சுலபத்தில் வெற்றி அடைந்தார்

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா (சிறப்பு படங்கள்)

Image
குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்  வேலூர்     வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம்  கெளடண்யா மகாநதி ஆற்றங்கரை ஒரம்  பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1 ஆம்  தேதி  கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம்இந்நிலையில் இந்த ஆண்டு இன்று வைகாசி 1 கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது முன்னதாக  காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாநேற்று கெங்கையம்மன்  தேர் திருவிழாவை தொடர்ந்து இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறதுமுன்னதாக தரணம்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குடியாத்தம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாகச் வரும் கெங்கையம்மன் சிரசை காண தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா பாண்டிச்சேரி கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்மேலும் சிரசு திருவி...

சிரசு திருவிழா

Image
குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்  வேலூர்     வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம்  கெளடண்யா மகாநதி ஆற்றங்கரை ஒரம்  பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1 ஆம்  தேதி  கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம்இந்நிலையில் இந்த ஆண்டு இன்று வைகாசி 1 கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது முன்னதாக  காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாநேற்று கெங்கையம்மன்  தேர் திருவிழாவை தொடர்ந்து இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறதுமுன்னதாக தரணம்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குடியாத்தம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாகச் வரும் கெங்கையம்மன் சிரசை காண தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா பாண்டிச்சேரி கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் குவிந்து வருகின...

செய்திகள்

Image
காட்பாடியில் பட்டப்பகலில் துணிகரம் ஐடி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகைகள் கொள்ளை  காட்பாடி வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை சி.என். ஜான் தெருவைச் சேர்ந்தவர் மதன்  இவரது மனைவி காவியா தம்பதியினர் இருவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணியாற்றி வருகின்றனர். மதன் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்திலும், காவியா வேலூரில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.வழக்கம் போல் கடந்த 11-ம் தேதி காலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தங்களது பணிக்குச் சென்றுள்ளனர். இன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய காவியா வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். மேலும், தடைய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு...

அரசு டவுன் பஸ்சில் தீ

Image
 ஆற்காடு அருகே அரசு டவுன் பஸ் தீப்பிடித்து எரிந்தது.  இந்த விபத்தில் 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆற்காடு  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எசையனூருக்கு தடம் எண் 37 என்ற மகளிர் விடியல் பயணம் டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த  பஸ்சில் 56 பயணிகள் பயணம் செய்தனர்.   பஸ் சக்கரமல்லூர் அண்ணா நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் பஸ்ஸில் இருந்த 56 பயணிகளையும் உடனே கீழே இறங்குமாறு  அறிவுறுத்தினார். அதன்பேரில் பயணிகள் அனைவரும் அவசரகதியில்  கீழே இறங்கினர் அடுத்த சில நொடிகளில் என்ஜின் முன்பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது.  இது குறித்து ஆற்காடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர் தீ விபத்துக்குள்ளான அரசு...

தீய சக்தி திமுக உடன் கூட்டணியா? தவெக வை ஆதரித்த kc வீரமணி MLA பேட்டி

Image
தீய சக்தி திமுகவுடன், கூட்டணி வைக்கலாம் என நெருப்பில் குதிக்க சொல்கிறார் பொதுச்செயலாளர், வேறு வழியின்றி ஆதரவு தெரிவித்தேன், உயிருள்ள வரை, அதிமுக தான் என்னுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமி தான், புதிய மாவட்ட செயலாளருக்கு, ஆதரவு தாருங்கள் வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு. திருப்பத்தூர்   திருப்பத்தூர்மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திருப்பத்தூர் அதிமுக  மாவட்ட செயலாளராக இருந்து கே.சி.வீரமணியை பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது தலைமையில், அதிமுக, ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது அதில் பேசிய கே.சி.வீரமணி,21 ஆண்டுகாலம் நான் அதிமுகவில் பயணித்து, மாவட்ட செயலாளராக இருந்தேன், தற்போது ஆட்சி மாற்றத்தால், திமுகவுடன் கூட்டணி என நெருப்பில் குதிக்க சொல்கிறார் நம்முடைய பொதுச்செயலாளர், அதனால் மன வருதத்துடன், ஆதரவு தெரிவித்தோம், உயிருள்ள வரை நான் அதிமுக தான், என்னுடைய சின்னம், இரட்டை இலை, என்னுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தான் என பேசினார்..

செய்திகள்

Image