அண்ணாமலையார் கோயிலில்பொம்மை பூபோடும் விழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா பொம்மை பூ போடும் விழாநடந்தது வேலூர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 10 நாள் நடக்கும் சித்திரை வசந்தஉற்சவவிழா சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது நேற்று அண்ணாமலை அண்ணா முலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெட்டிவேர் பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் தொடர்ந்து அங்குள்ள மகிழ மரத்தை 10 முறை சுற்றி வந்தார் இன்று கோவில் மூன்றாம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலை உண்ணாமுலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்பொழுது பெண் வடிவ பொம்மை பூ போடும் விழா நடந்தது இதில் பெண் பொம்மை ஊஞ்சலாடுவதைப் போல வேகமாக வந்து அண்ணாமலை உண்ணாமுலை அம்மன் மீது பூக்கள் போட்டார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் தமிழ்நாடு ஆந்திரா தமிழ்நாடு ஆந்திரா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தபக்தர்கள் அதிக அளவு கலந்து கொண்டனர் 5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர் తిరువణ్ణామలై అరుణాచలేశ్వర ఆలయంలో వసంతోత్సవంలో భాగంగా బొమ్మలకు పుష్పగుచ్ఛా...