கொலை

மதுபாட்டிலால் தாக்கி
முதியவர் கொலை



ஜோலார்பேட்டை, அக். 
ஜோலார்பேட்டை அருகே, மதுபாட்டிலால் தாக்கி முதியவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே டெமஸ்டிக் பகுதியில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. ஜோலார்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அவர் குடியான குப்பம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி, கோவிந்தராஜ், 52, என்பதும், குடித்து விட்டு வந்த போது ஏற்பட்ட  தகராறில் அவரது நண்பர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்ததது. ஜோலார்பேட்டை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்