பாதுகாப்பு


*சுதந்திர தின பாதுகாப்பு பணி* 

ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் 76 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் இரண்டு கூடுதல்  காவல் கண்காணிப்பாளர்கள், ஐந்து துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் , காவல் உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1200 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்*  மாவட்டம் முழுவதும் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்