அலங்காரம்

வேர்க்கடலையில்
அலங்காரம்


வேலுார், ஆக 11–
வேலுார் மாவட்டம்,  காட்பாடி வஞ்சியம்மன் கோவிலில் 4 வது ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு வேர்க்கலையில் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான  பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்