VITவிழா வைகோ பேச்சு
வேலூர் 23 -10-25
தமிழகத்தில் சனாதன சக்திகளும் இந்துத்துவா சக்திகளும் பார்ப்பனிய சக்திகளும் உள்ளே நுழைந்து விட வேண்டுமென மனப்பாலை குடிக்கிறார்கள் அது நடக்காது - பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொல்லும் நபர்கள் நாள் குறித்துவிட்டு வந்தால் கையைவெட்டுவேன் என வைகோ பகிரங்கமாக அறிவிக்கிறேன் மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேச்சு
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேந்தர் விசுவநாதன் தலைமையில் நாவலர் செழியன் அறக்கட்டளை மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கியமன்றம் சார்பில் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவானது வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் வி.ஐடி பல்கலைக்கழக துணை தலைவர்கள் செல்வம்,சங்கர் உள்ளிட்டோரும் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் வைகோ வழக்கறிஞர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்
இவ்விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசுகையில் இன்றைகாலக்கட்டத்தில் தொண்டர்களை தொடர்புகொள்ள எளிதில் முடியும் ஆனால் அண்ணா காலத்தில் கடிதம் மூலம் தொண்டர்களுக்கு தகவலை அண்ணா சொல்லுவார் உலக செய்திகளை எல்லாம் கடிதமாக தொண்டர்களுக்கு அனுப்புவார் திகவும் திராவிட முன்னேற்ற கழகமும் ஒட்டு மாஞ்செடிகள் போல் ஒரே கொள்கை உடையது படை வரிசை இரண்டாக இருந்தாலும் கொள்கை ஒன்று வைதீகத்திற்கும் வடநாட்டு ஏகாதி பத்தியத்துக்கும் சம்மட்டியடியாக நாம் விளங்குவோம் பெரியார் கணவை அண்ணா கூறியதை சட்டங்களாக கலைஞர் நிறைவேற்றினார் இயக்கத்தில் பிளவு வந்ததால் எம் ஜி.ஆர் முதல்வரானார் எழுத்து சீர் திருத்தம் கொண்டு வந்தார் பெரியார் நூற்றாண்டு விழாவை நாடெங்கும் நடத்தினார் இப்போது திராவிட இயக்கத்தின் ஆட்சி தான் நடக்கிறது ஆனால் வாலை சுருட்டி மடக்கி கொண்டு ஓடிப்போன குள்ளநரிகள் பார்ப்பனர்கள் இன்றைக்கு இந்துத்துவா என்ற பெயரில் சனாதனா சந்தர்பவாத சக்திகளும் வெறியாட்டம் போடுகின்றனர் தமிழகத்தில் நுழைந்துவிட மனப்பாலை குடிக்கின்றனர் எங்கள் நெஞ்சில் உள்ள தந்தை பெரியாரின் சிலையை உடைப்பேன் என்று சொல்கிறான் ஒருவர் நாள் நேரம் குறித்துவிட்டு வா உன் கை துண்டாக்கப்படும் அங்கு வைகோ இருப்பான் என பகிரங்கமாக அறிவிக்கிறேன் செய்யவும் செய்வேன் பெரியாரை அண்ணாவை திராவிட இயக்கத்தலைவர்களை கணவு மாண்புகளை நிலை நாட்ட திராவிட இயக்கம் இது பகுத்தறிவாளர்கள் ஆட்சி முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் இந்த அரசாங்கமே பெரியாருக்கு காணிக்கை என சட்டமன்றத்தில் பேசியதாக வைகோ பேசினார்
వెల్లూరు 23 -10-25
తమిళనాడులో, సనాతన శక్తులు, హిందూత్వ శక్తులు మరియు బ్రాహ్మణ శక్తులు ప్రవేశించడానికి వారి హృదయాల పాలు తాగుతున్నారు, మరియు అది జరగదు - పెరియార్ విగ్రహాన్ని పగలగొడతామని చెప్పే వారు వచ్చి తేదీని వదిలివేస్తే, నేను వారి చేతులను నరికివేస్తానని వైకో బహిరంగంగా ప్రకటించారు. MDMK ప్రధాన కార్యదర్శి వైకో ప్రసంగం
వెల్లూరు జిల్లాలోని కాట్పాడిలోని వెల్లూరు సాంకేతిక విశ్వవిద్యాలయంలో, నవలా రచయిత చెజియన్ ఫౌండేషన్ తరపున మరియు వెల్లూరు సాంకేతిక విశ్వవిద్యాలయ ఛాన్సలర్ విశ్వనాథన్ నేతృత్వంలో పవేందర్ భారతీదాసన్ తమిళ సాహిత్య మండలి తరపున పెరారిగ్న అన్నా మరియు తండ్రి పెరియార్ జ్ఞాపకార్థం ఒక స్మారక ఉపన్యాసం జరిగింది, దీనిలో VIT విశ్వవిద్యాలయ ఉపాధ్యక్షులు సెల్వం, శంకర్ మరియు ఇతరులు కూడా ప్రత్యేక ఆహ్వానితులుగా ఉన్నారు, ద్రవిడ కజగం నాయకుడు కె. వీరమణి మరియు మరుమలార్చి ద్రవిడ మున్నేట్ర కజగం ప్రధాన కార్యదర్శి వైకో, న్యాయవాది అన్బుమణి మరియు ఇతరులు సమావేశంలో పాల్గొన్నారు. ద్రవిడ కజగం నాయకుడు కీ వీరమణి తదితరులు పాల్గొని ఈ కార్యక్రమంలో ప్రసంగించారు.
ఈ కార్యక్రమంలో MDMK ప్రధాన కార్యదర్శి వైకో మాట్లాడుతూ, నేటి కాలంలో స్వచ్ఛంద సేవకులను సంప్రదించడం చాలా సులభం, కానీ అన్నా కాలంలో అన్నా లేఖల ద్వారా స్వచ్ఛంద సేవకులకు సమాచారం చెప్పేవారని మరియు ప్రపంచ వార్తలన్నింటినీ లేఖల ద్వారా స్వచ్ఛంద సేవకులకు పంపేవారని అన్నారు. దిఘా మరియు ద్రవిడ మున్నేట్ర కజగం కర్రలాగా ఒకే విధానాన్ని కలిగి ఉన్నాయి. శ్రేణులు భిన్నంగా ఉన్నప్పటికీ, విధానం ఒకటే. వేదికం మరియు ఉత్తర సామ్రాజ్యవాదానికి మనం దెబ్బలా ఉంటాం. పెరియార్ భార్య అన్నా, అన్నా చెప్పిన వాటిని చట్టాలుగా అమలు చేసింది. ఉద్యమంలో చీలిక కారణంగా, MGR ముఖ్యమంత్రి అయ్యాడు మరియు స్పెల్లింగ్లో దిద్దుబ�
Comments
Post a Comment