மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது ஆபத்தானது துரைமுருகன் பேட்டி

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது பெரும் ஆபத்தானது - 


முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான  துரைமுருகன் காட்பாடியில் பேட்டி 

வேலூர்

வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தனது இல்லத்தில் திமுக பொதுசெயலாளரும் முன்னாள் தமிழக நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறியது
 மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணிராமதாஸ் நீர்வளதுறையிடம் கேள்விகளை கேட்டார் அதற்கு நீர் வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதில் தவறு

 காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்பு காவிரியின் 


 தமிழ்நாடு,பாண்டிச்சேரியிடம்,ஆலோசிக்காமல்,எந்த நீர்தேக்கத்தையும் அமைக்க முடியாது என திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது ஆனால்  மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர்  எந்த தடையும் ஆலோசனையும் பெற வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பில் இல்லை என கூறுவது அபத்தமானது ஒரு மத்திய அமைச்சருக்கு இது கூடவா தெரியாமல் போய்விடும் 

 எனவே தமிழக அரசு மேகதாது அணை விவகாரத்தில் உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் கூட்டி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி டெல்லியில் உள்ள நீர் வளத்துறை அமைச்சரையும் பிரதமரையும் சந்திக்க வேண்டும்

 தமிழக முதல்வர் கர்நாடகா சென்று மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது பெரும் ஆபத்தை உருவாக்கும்

 நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதமாக இருக்கும் போது நாம் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த கூடாது

 கர்நாடகாவில் மேகதாது அணை காவிரி நீர் பிரச்சணையில் எல்லா கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கின்றனர் அதே போல் தமிழகத்திலும் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்

 


காவிரியில்  தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள் இந்த நிலையில் மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பதை கர்நாடகா தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளும் 

எனவே சட்டவல்லுநர்களையும் தமிழக அரசு கலந்தாலோசிக்க வேண்டும் 

 திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி டெல்லி சென்றோம் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூட இதற்காக உண்ணாவிரதம் இருந்தார் தமிழக அரசு இந்த விவகாரத்தில் கொந்தளிக்க வேண்டிய தமிழக அரசு அமைதியாக உள்ளது 

மேகதாது விவகாரத்தை காரணம் காட்டி கர்நாடகாவில் கன்னடர்கள் இன்று போராட்டம் நடத்தினால்அங்குள்ள தமிழர்கள் நிலை என்ன ஆகும் என தெரியவில்லை 



 
 டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் மத்திய சர்காருடன் ஒத்து போகிறேன் என தமிழக முதல்வர் சொல்கிறார் அப்போது இந்த  மேகதாது விவகாரத்தை மத்திய அரசுடன் தமிழக முதல்வர் பேச வேண்டியது தானே

 
  தவறான அறிக்கையை வெளியிட்ட மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோர வேண்டும காவிரி பிரச்சணையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்





 


 

தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லையில் நிறுத்தபடுகிறது தமிழன் என்ன கதி ஆவானோ என வயிறு எரிகிறது சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை தாக்கிய விவகாரத்தில் முதல்வர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டராக உள்ள சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரே அடிமட்ட வேலையை செய்கிறார் என கூறினார்



మేకెదాడు డ్యామ్ సమస్యపై చర్చలు జరిపేందుకు తమిళనాడు ముఖ్యమంత్రి కర్ణాటక వెళ్లడం చాలా ప్రమాదకరం -

కాట్పాడిలో మాజీ జలవనరుల శాఖ మంత్రి, డీఎంకే ప్రధాన కార్యదర్శి దురైమురుగన్‌తో ఇంటర్వ్యూ

వెల్లూరు

డీఎంకే ప్రధాన కార్యదర్శి, తమిళనాడు మాజీ జలవనరుల శాఖ మంత్రి దురైమురుగన్ నిన్న రాత్రి వెల్లూరు జిల్లాలోని కాట్పాడిలో ఉన్న తన నివాసంలో విలేకరులతో అన్నారు

మేకెదాడు డ్యామ్ సమస్యపై అన్బుమణి రామదాస్ జలవనరుల మంత్రిత్వ శాఖను ప్రశ్నలు అడగగా, దానికి జలవనరుల శాఖ సహాయ మంత్రి తప్పుడు సమాధానం ఇచ్చారు

కావేరిపై సుప్రీంకోర్టు ఇచ్చిన తీరే దీనికి కారణం

పుదుచ్చేరిని సంప్రదించకుండా ఏ జలాశయాన్ని నిర్మించరాదని తమిళనాడు స్పష్టంగా తీర్పు ఇచ్చింది, కానీ కేంద్ర జలవనరుల శాఖ సహాయ మంత్రి ఎలాంటి నిషేధం లేదా సలహా కోరాలని కోర్టు తీర్పులో చెప్పలేదని అనడం హాస్యాస్పదం. ఒక కేంద్ర మంత్రికి ఈ విషయం కూడా తెలియదు.

అందువల్ల, మేకదాడు డ్యామ్ సమస్యపై తమిళనాడు ప్రభుత్వం వెంటనే తమిళనాడులోని అన్ని పార్టీలను సమావేశపరిచి అఖిలపక్ష సమావేశం నిర్వహించాలి. మనం ఢిల్లీలో జలవనరుల శాఖ మంత్రిని, ప్రధానమంత్రిని కలుసుకుని సమావేశం నిర్వహించాలి.

మేఘధాతు డ్యామ్‌పై చర్చల కోసం తమిళనాడు ముఖ్యమంత్రి కర్ణాటక వెళ్లడం పెద్ద ప్రమాదాన్ని సృష్టిస్తుంది.

కోర్టు తీర్పు మనకు అనుకూలంగా ఉన్నప్పుడు, మనం అక్కడికి వెళ్లి చర్చలు జరపకూడదు.

కర్ణాటకలో మేఘధాతు డ్యామ్, కావేరీ జలాల సమస్యపై అన్ని పార్టీలు కలిసికట్టుగా నిలబడ్డాయి, అదే విధంగా తమిళనాడులో కూడా పార్టీలు కలిసికట్టుగా నిలబడాలి.

వారు కావేరీ నదిలోకి నీటిని విడుదల చేయడానికి నిరాకరిస్తున్నారు. ఈ పరిస్థితిలో, కర్ణాటక కేంద్ర మంత్రి ప్రకటనను తమకు అనుకూలంగా ఉపయోగించుకుంటుంది.

అందువల్ల, తమిళనాడు ప్రభుత్వం న్యాయ నిపుణులను 
+

Comments