வேலூர்
அனைவருக்கும் நமஸ்காரம் *******குருப்பெயர்ச்சி******* கோட்சாரரீதியாக குருபகவான் மாறுதலடைய போகிறார் குருப்பெயர்ச்சி என்றவுடன் தங்களுடைய ராசிக்கு நன்மையா அல்லது தீமையா என்பதை அறிந்துகொள்ள மிகவும் ஆவலோடு இருக்கிறோம் திருமணவயதிலிருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் குருபலன் வந்துவிட்டதா என்று கேட்க கூடிய அளவிற்கு குருப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது ********************************** குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு யோகங்கள் அதிகரிக்கும் சுபச்செலவுகள் ஏற்படும் *** குறிப்பிட்ட ராசிக்காரர்குள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் பரிகாரங்கள் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறப்படுகிறது *** இவ்வாறு கூறப்படுவது முற்றிலும் தவறான கருத்தாகும் *********************************** 13மாதங்கள்(தோராயமாக) ஒரு ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் ஒன்பது நட்சத்திர பாதங்களில் மாறி வரும்போது ஒன்பது விதமான பலன்கள் வரும் *** ******நன்மை சமம் தீமை ஆகியவை 12ராசிக்காரர்களுக்கும் கலந்தே வரும் ****** குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நன்மைகள் சுபச்செலவுகள் மட்டுமே என்பதெல்லாம் சாத்தியமில்லை ********* ***108***108***108***108*** பாதம்-----------------------முக்கியம் நட்சத்திர பாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது நவாம்ஸமே-------மூலாதாரம் குருவின்---திருவடிகளே சரணம் ********************************** வில்வதுளசி-------ஜோதிடம் ***காட்பாடி---9677572395*** ********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்********
Comments
Post a Comment