கிரிக்கெட் போட்டி

🔸  *வேலூர் மாவட்டம்*


*வேலூரில் பொதுமக்கள் போலீஸ் நல்லுறவுக்கான கிரிக்கெட் போட்டி*


 *கலெக்டர் 11  அணிக்கும் எஸ் பி 11 அணிக்கும் போட்டி*

*வேலூர் மாவட்டம்,*

*வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டரங்கில் பொதுமக்கள் காவல்துறை நல்லுறவை  ஊக்குவிக்கும் வகையில் 15 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது*


 *இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் ஒரு அணியும்*

 *மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஒரு அணியும் விளையாடினார்கள்*

 *முதல் டாஸ் வென்று பேட்டிங்க் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான அணி 15 ஓவர்களில் 103 ரன் கள் எடுத்தது*

 *இரண்டாவதாக ஆடிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அணி 84 ரன் கள் மட்டுமே எடுத்தது*

 *இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அணி வெற்றி பெற்றது*


 *வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகள் சான்றுகளை வழங்கி பாராட்டினார்*

 *இதில் காவல்துறையினர் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்று விளையாடினார்கள்.*

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்