இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை மற்றும் ரயில் பாதை, இத அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் கட்டப்பட்ட சுமார் 14 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஆகும்...
பிரதமர் நரேந்திர மோடிஜியின் புதிய இந்தியா இதுதான் #தேசிய மாடல்.
இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும் இன்றைய வாழ்க்கையில், பணம், பொருள், வீடு, கார் இருந்தால் போதாது. அதற்கு மேலாக உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியும். உடல் ஆரோக்கியம் பெறவும், மன அமைதி பெற்று வாழவும் வழிபட வேண்டிய கடவுள் தன்வந்திரி பகவான். தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோவில் வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே, கீழ்புதுப்பேட்டையில், உள்ளது. கோவிலின் பெயர் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம். இதை அமைத்தவர் ஸ்ரீமுரளிதர சுவாமிகள். இங்கு அழகிய திருக்கோலத்தில் தன்வந்திரி பகவன் காட்சி அளிக்கின்றார். 75 க்கும் மேற்பட்ட சுவாமி சன்னதிகள், 468 சித்தர்கள் சன்னதி உள்ளது. மூலவர்– தன்வந்திரி பகவான் தாயார்– ஆரோக்கிய லட்சுமி உற்சவர்– ஸ்ரீவைத்ய லட்சுமி ஸமேத வைத்தியராஜன் ஸ்தல விருட்சம்– புன்னை மரம் தீர்த்தம்–வேகவதி நதி பிரசாதம்– சுக்கு, வெல்லம், தைலம் நேர்த்திக்கடன்– சுக்கு, வெல்லம், நல்லெண்ணை, பச்சரிசி, வெண்ணெய், மூலிகை, தேன், நெய் போன்ற பொருட்களினால் தன்வந்திரி பகவானுக்கு அபிேஷகம், யாகம் செய்யலாம் தல புராணம்– தேவர...
உலக மக்களின் க்ஷேமத்திற்காக காட்பாடியில் பிராமணர் சங்கம் நடத்திய குத்து விளக்கு பூஜை வேலூர், ஜன 4 தமிழ்நாடு பிராமணர் சங்கம் காந்தி நகர் கிளை சார்பாக, அனைத்து மக்களின் க்ஷேமம் மற்றும் சுபிட்சமாக வாழ்வதற்காக வேண்டி, கூட்டுப் பிரார்த்தனையாக தமிழ்நாடு பிராமணர் சங்கம், காட்பாடி காந்தி நகர் கிளையினர் குத்து விளக்கு பூஜை நிகழ்ச்சி, இன்று ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காந்தி நகர் கிளை தலைவர் டி.வி. துரைராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பொதுச் செயலாளர் நிர்மலா வாசு அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். காந்தி நகர் பிராமணர் சங்க பொருளாளர் எஸ். ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் பட்டாபிராம சாஸ்திரிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வினாயகர் பூஜையுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியை மதன் சிவாச்சாரியார் அவர்கள், குரு வந்தனம் சங்கல்பம் லலிதா ஸஹஸ்ர நாமம் லக்ஷ்மி அஷ்டோத்திரம் கீர்த்தனைகள் புஷ்பாஞ்சலி மங்கள ஆரத்தி உள்ளிட்ட பூஜைகளை செய்தார். குத்து விளக்கு பூஜையில் காட்பாடி, சத்துவாச்சாரி மற்றும் வேலூரில் இருந்து ஏராளமான ...
*வேலூரில் மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில்* *ஓய்வூதியர் தினம்* வேலூர்: மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழுவின் வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் ஓய்வூதியர் தின விழா வேலூர் பெல்லியப்பா கட்டிட கூட்ட அரங்கில் கொண்டாடப்பட்டது. ஓய்வூதியம் என்பது இனாமாக தரப்படும் ஒன்றல்ல ஊழியர்களுக்கு நியாயமாக தர வேண்டியது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை நகார வழக்கில் தீர்ப்பு வழங்கிய நாளான இன்று ஓய்வூதியர் தினமாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம் இன்று நடைபெற்ற இந்த விழாவிற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எம்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட பொருளாளர் எ.கதீர்அகமது வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ந.பர்வதராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் மாவட்ட அமைப்...
Comments
Post a Comment