பாலாறு பெருவிழா மாநாடு தொடங்கியது

ஜூன் இருபத்தி ஒன்பது இன்று இனிதே தொடங்கியது பாலாறு பெரு விழா நிகழ்ச்சிகள் காலையில் தமிழக ஆளுநர் மேதகு திரு ஆர் என் ரவி அவர்கள் வேலூர் ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பீடம் அருள்மிகு சக்தி அம்மா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பாலாறு பெருவிழா மாநாட்டை தொடங்கி வைத்தார்கள் மாலையில் வேலூரில் பாலாறு அன்னைக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் மற்றும் சன்னியாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்