தேடல்
வாலாஜாவில் சகோதரியின் கணவனை கத்தியால் வெட்டிய மைத்துனர் தலைமறைவு போலீஸார் வலைவீச்சு
இராணிப்பேட்டை, செப்
வாலாஜாவில் கணவன் மனைவி தகாராறு காரணமாக அக்கா கணவரை கத்தியால் வெட்டிதலைமறைவான மைத்துனரை போலீஸார் தேடிவருகின்றனர்..
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கச்சாலத்தெருவைச் சேர்ந்த அசோகன்32,ஜேசிபி ஆப்ரேட்டராக பணியாற்றி வரும் இவருக்கும் அதே தெருவைச்சேர்ந்த விஜயலஷ்மிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமாணமாக கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்து அசோகன் தன்னுடன் வாழ வருமாறு அடிக்கடி விஜயலஷ்மியிடம் வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் சேர்ந்து வாழ மறுத்து வந்ததாகவும் இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது . இந்நிலையில் நேற்று மாலை அசோகன் விஜயலஷ்மியிடம் சென்று வழக்கம் போல அழைத்ததாகவும் அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட
Comments
Post a Comment