ரத்த தான முகாம்

ரத்ததான முகாம்


வேலுார், டிச.
வேலுார் திருமலைக்கோடி நாராயணி பீடம் சக்தி அம்மாவின் 47 வயது ஜெயந்தி விழா ஜன 3 ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நாராயணி பக்த சபா மற்றும் நாராயணி மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் தங்கக் கோவில் வளாகத்தில் நடந்தது. வேலுார் தி.மு.க.,  எம்.எல்.ஏ., கார்திகேயன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். நாராயணி பீடம் அறங்காவலர் சவுந்தரராஜன், தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்