திறப்பு

மாண்புமிகு *புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர்*  மற்றும் *புரட்சித்தலைவி அம்மா* அவர்களின் அருளாசியுடன். 🙏

 மாண்புமிகு கழக பொது செயலாளர் *அண்ணன் எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க..✌️

*வேலூர் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக நீர்மோர்- தண்ணீர் பந்தல் திறப்பு விழா*..

வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் *திரு.S.R.K. அப்பு* அவர்கள் மற்றும்

வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் *திரு.ஜனனீ P. சதீஷ்குமார்* ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர்

இடம் : அம்மா உணவகம் அருகில், (ராஜா தியேட்டர் எதிரில்) வேலூர்,

நாள் : 28/04/2023
காலை : 10.20 மணி..🙏

நிகழ்ச்சி ஏற்பாடு:

*V.L.ராஜன், B.E, M.S, L.L.B*
மாவட்ட செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
வேலூர் மாநகர் மாவட்டம்..

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்