60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து போக்குவரத்து கழக அலுவலகத்தில் கொடுத்து அனுமதி பெற்று கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்...அனைவருக்கும் பகிருங்கள்....🙏🙏🙏
வேலூர் 9-5-25 முன்னாள் படைவீரர்கள் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் அரசு மாணியத்துடன் கடனை பெற்றுகொண்டு தொழில் துவங்கி தொழில் முனைவோராகலாம் ஆட்சியர் சுப்பு லெட்சு பேச்சு ________________________________________ வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் முன்னாள் படை வீரர் குறைதீர்வு கூட்டம் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கமானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் திரளான முன்னாள் படைவீரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டம் மூலம் முன்னாள் படைவீரர்களும் தொழில் துவங்கி தொழில் முனைவோராகலாம் இதன் மூலம் அவர்களுக்கு 30 சதவிகிதம் அரசு மாணியத்துடன் ரூ.1 கோடி வரையில் கடன் வழங்கபடும் இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 80 முன்னாள் படைவீரர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது தொழில் துவங்குவதற்கு பல ப...
நாள்.13.01.2025 *சென்னை வீட்டு வசதி வாரிய செயலாளராக பதவி உயர்வில் செல்லும் வேலூர் சப்-கலெக்டர் ஆர்.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு காட்பாடி ரெட்கிராஸ் பாராட்டு* &&&&&&& காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் பதவி வழி தலைவரும் வேலூர் வருவாய் கோட்டாட்சியருமான திருமிகு இரா பாலசுப்பிரமணியம் அவர்கள் பதவி உயர்வு பெற்று சென்னை வீட்டு வசதி வாரியத்தின் செயலராக மாவட்ட வருவாய் அலுவலராக செல்கிறார்கள் அவர்களுக்கு வழி வழியனுப்பும் நிகழ்வும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (RDO office) நடைபெற்றது. காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையில் அவை துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு பொருளாளர் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாகட்ர் வீ.தீனபந்து, எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், பி.என்.ராமச்சந்திரன், ஆர்.ராதாகிருஷ்ணனன் ஆகியோர் சால்வை அணிவித்து கேடையம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். அப்போது பேசிய அவர் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ள...
நாள்: 03.02.2025 *தனிநபர் வருமான வரி வரம்பு உயர்வு சேமிக்கும் பழகத்திற்கு எதிரான முறை* ஆசிரியர் அரசு ஊதியம் பெறுவோர் குழப்பம் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை @@@@@@ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி வரம்பு உயர்வு தற்போது 12இலட்சமாக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது மேலும் பழைய வரிவிதிப்பு முறையில் 80சி பிரிவில் சேமிப்புக்கான கழிவுத்தொகை குறித்து அறிவிக்கப்படவில்லை இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடையே சேமிக்கும் பழக்கத்திற்கு எதிராக உள்ளது. இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது. இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 2024-25 நிதியாண்டிலும் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஓன்பது ஆண்டுகளாக மாற்றப்படாத வருமான வரி உச்சவரம்பு, வரும் நிதியாண்டி...
Comments
Post a Comment