Posts

Showing posts from December, 2024

ஆதரவற்ற உடல்களுக்கு இறுதி சடங்கு செய்து வரும் இளைஞர்

Image
ஆதரவற்ற 3,008 உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர் மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக 2 உடல்கள் ஒப்படைப்பு வேலூர் திருவண்ணாமலை அருகே தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37). சமூக சேவகர். இவர் உறவினர்களால்  கைவிடப்பட்டு இறந்தவர்களின் உடலை போலீசார் அனுமதி பெற்று சொந்த செலவில்  அடக்கம் செய்து வருகிறார். இவர்22 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஆதரவற்றவர்களின் உடலை நல்லடக்கம்  செய்துள்ளார்.   இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக கேட்பாரற்றுக் கிடந்த 4 ஆண் உடல்களை அடக்கம் செய்ய அவர் முன் வந்தார். அதன்படி அந்த உடல்களை முறைப்படி போலீஸ் அனுமதியுடன் பெற்றார். தொடர்ந்து அதில் 2 உடல்களை மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக அந்த மருத்துவமனையிலேயே ஒப்படைத்தார். மீதம் உள்ள 2 உடல்களையும்  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  வேலூர் பாலாற்றங்கரை மயானத்துக்கு கொண்டு வந்து இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அடக்கம் செய்தார். அவருடன் ராமன் உதவியாக இருந்தார். மணி...

பணத்தின் அருமை தெரியாமல் செலவழித்த மேதை

Image
1945-க்கும், 1950-க்கும் இடைப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் கண்ணதாசன் தொடங்கிய எழுத்துப்பணியும், கவிதை பாடுவதுமான அந்த வித்தை 1957-1958 வரையில் நத்தையாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் கொண்ட இணைப்பு, ஈடுபாடு மற்றும் 'பேரறிஞர்' அண்ணாவின் மேடைப்பேச்சு, எழுத்து, மேலும் 'புரட்சிக்கவிஞர்' பாரதிதாசனின் கவிதைகள் - இவை எல்லாமாகச் சேர்ந்து கண்ணதாசனின் தமிழுக்கும், அறிவிற்கும் தக்க 'உரம்' போட்டு வளர்த்தன. திரைப்படத்துறைத் தாழ்வாரத்தில் அவர் தவழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பலராலும் புகழப்பெற்று, அவரது கொடி பட உலகில் பறந்து கொண்டிருந்தது. ஒருமுறை கண்ணதாசனே கூறினார்:- "பாடல்கள் எழுதுவதில் எனக்குப் போட்டியாக வேறு யாரையுமே நான் கருதவில்லை. ஒரே ஒருவர் மட்டுமே எனக்குப் போட்டியாக இருக்கிறார். அவர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! அவர்தான் என்னை முந்துகிறார்." 1960-ல் இருந்து 1980 வரையில் அந்த 20 ஆண்டுகளிலும் திரைப்படப்பாடல் துறையில் கண்ணதாசன் ஈடும் இணையும் இன்றித் தொடர்ந்து...

செய்திகள்

Image
 திருப்பத்தூர்மாவட்டம்   திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் மீது  திருவள்ளூவர் உருவம் கொண்ட ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது  திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ல் தொடங்கப்பட்டு தமிழ்நாடு அரசு குமரிக் கடலின் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது  133 அடி உயரச் சிலையை அமைத்தனர்.இந்தச் சிலை 2000 ஆண்டு ஜனவரி 1-ல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையில் இதற்கான ஆண்டு விழா நடத்தப் போவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் பலூன் பறக்க விடப்பட வேண்டும் என  வேண்டும் என அரசு உத்தரவிட்டதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு மாவட்ட நிர்வாகத்தால் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு பறக்கும் திருவள்ளுவரின் படம் பொறிக்கப்பட்ட ராட்சத  பலுனின்  ...

செஸ் சாம்பியன் பட்டம்

Image
உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி - இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!* *▪️. அமெரிக்காவில் நடைபெற்ற உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில், இந்தோனேசிய வீராங்கனை ஜரீன் சுகந்தரை வீழ்த்தி இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!*

பாதிப்பு

Image
*💥 2024-ம் ஆண்டில் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் 3,700 பேர் உயிரிழப்பு.* லண்டன்: ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.  அந்த வகையில் காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் (2024) உலகம் முழுவதும் 3,700 பேர் இறந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக வானிலை கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தால் ஆண்டின் சராசரி வெப்ப நாட்களில் 41 நாட்கள் கூடுதலாகி உள்ளது.  மேலும் கடும் வெயில், வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் மற்றும் புயல் காரணமாக உலகநாட்டு மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.  சூடான், நைஜீரியா, கேமரூன் ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

மதிய உணவு

Image
*காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில்* *புத்தாண்டு தினம் முன்னிட்டு  சாலையோர வாசிகள், முதியவர்கள், மாற்றுதிறன் கொண்டவர்ளுக்கு மதிய உணவு* &&&&&&& வேலூர்  மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் மற்றும் காட்பாடி ஜங்சன் அலையன்ஸ் சங்கம் இணைந்து ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு காட்பாடியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு மதிய சைவ அசைவ உணவு, குடிநீர், டவல் ஆகியவற்றை 150 பேருக்கு  வழங்கினர்.  ஆங்கில புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு காட்பாடி ரயில் சந்திப்பு பகுதி சித்தூர் பேருந்து நிலையம், காந்திநகர், ஓடை பிள்ளையார் கோயில், சில்க்மில், விருதம்பட்டு, வேலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு வேளை உணவு, குடிநீர்,  வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.  இந்த நிகழ்விற்கு அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  டாக்டர்.ஜார்ஜ் ஜோஷி, டாக்டர்.சுரேஷ்பிரபாகர குமார் டாக்டர்.எ.ஜெ.சாம்ராஜ், ரவிச்சந்திரன் ஆகியோர் ஒரு வேளை உணவு, குடிநீர், டவல் ஆகியவற்றை 150...

வாக்கிங் நிமோனியா

Image
*தமிழ்நாட்டில் வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு: 5 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் பாதிப்பதாக  மருத்துவர்கள் எச்சரிக்கை* சென்னை: தமிழ்நாட்டில் வாக்கிங் நிமோனியா அதிகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குளிர்காலம் காரணமாக தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இதனிடையே வாக்கிங் நிமோனியாவும் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 5 வயது முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். வாக்கிங் நிமோனியா என்பது தீவிர தன்மை குறைந்த நிமோனியா ஆகும். சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடற்சோர்வு ஆகியவை இதன் அறிகுறியாகும். பொதுவாக வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்காது. ஆனால் தற்போது வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் அவசர பிரிவில் சேர்க்கும் அளவுக்கு அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆர்பாட்டம்

Image
🏴🏳️🚩 செங்கத்தில் *திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..* *பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்* நடைபெற்று வரும் *பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள்* முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய;  சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய *விடியா திமுக ஸ்டாலின் மாடல்* ஆட்சியைக் கண்டித்து மாபெரும் *கண்டன ஆர்ப்பாட்டம்*   மாண்புமிகு முன்னாள் அமைச்சர், *சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச் செயலாளர்,* சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர், அண்ணன், *அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.MLA.,* அவர்கள், *தலைமையில்* நடைபெற்ற வந்தபோது வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.   

GK வாசன் பேட்டி

Image
வேலூர்   அண்ணாமலையின் சாட்டையால் அடித்துக் கொண்ட போராட்டம்ஆட்சி மாற்றத்திற்கான யுக்தியில் இது ஒரு முக்கியமான பணியாக கருதப்படுகிறதுபாலியல் தவறுகள் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ஜி . கே. வாசன் வேலூரில் பேட்டி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மற்றும் காட்பாடி சட்டமன்ற தொகுதியின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட  தலைவர் டிவி சிவானந்தம்..இவர் சில நாட்களாக உடல் நலக்குறைவாக இருந்த இவர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.அவரது உடல் அஞ்சலிக்காக காட்பாடி கிளித்தான் பட்டறை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது இரவு  காட்பாடி வந்தடைந்த தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி கே வாசன் சிவானந்தம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது உறவினர்களுக்கும் அவரது மகன் சிவலிங்கத்திற்கும் ஆறுதல் தெரிவித்தார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவதுடி.வி.சிவானந்தம் தமிழ் மாநில காங்கிரசுக்கு பல்வேறு பணிகளை ஆற்றி இருக்கிறார்.அவருடைய இழப்பு க...

செய்திகள்

Image
வேலூர்    காட்பாடி பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கைதுஐந்து லட்சம் மதிப்புள்ள 6 இருச்சக்கர வாகனங்களை பறிமுதல் வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக காட்பாடி  காவல் துறைக்கு புகார்கள் வந்தன புகாரின் அடிப்படையில் போலீசார் இருசக்கர வாகன திருடி    வரும் நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் ரயில்வே கேட் பகுதியில்  வாகன தணிகையில் ஈடுபட்டு வந்தன அப்போது கசம் பகுதியில் இருந்து காட்பாடி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்த போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.இதனை அடுத்து காட்பாடி காவல் நிலையம் அழைத்து வந்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அந்த வாலிபர்காட்பாடி அடுத்த கரிகிரி தேரடி  தெரு பகுதியை சேர்ந்த கரிகிரி முருகன்   (வயது-38) என்பதும் அவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகன...

புத்தக கண்காட்சி

Image
*புத்தகங்களுடன்  புத்தாண்டுடினை வரவேற்போம் காட்பாடியில் புத்தகக் கண்காட்சி* &&&& தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், காட்பாடி வாசகர் வட்டம்,  பாரதி புத்தகாலயம், மின் சிறகுகள் கலைக்குழு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வேலூர் வட்டம் இணைந்து புத்தகங்களுடன் புத்தாண்டு என்ற தலைப்பில் புத்தக கண்காட்சியை நடத்தினர்.   இந்த புத்தக கண்காட்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளைத்தலைவர் எழுத்தோவியன் தலைமை தாங்கினார் செயற்குழு உறுப்பினர் டி.நேதாஜி வரவேற்று பேசினார்.   மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா புத்தக கண்காட்சியை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது.  புத்தகங்களோடு புத்தாண்டினை வரவேற்போம் வாசிப்போம் நேசிப்போம் என்கின்ற உரத்த சிந்தனையோடு இந்த புத்தக கண்காட்சியானது நடைபெறுகிறது. புத்தகங்கள் படிப்பதன் மூலம் நாம் பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.  எனவே  நாம் தினமும் புத்தக...

பயிற்சி

Image
*வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான பயிற்சி* &&&&& வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் வானவில் மன்றம் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டிசம்பர் மாத வேலை அறிக்கை சமர்பித்தல் மற்றும் மீளாய்வுக் கூட்டமும் ஜனவரி மாதத்திற்கான பரிசோதனைகளை விளக்கும் பயிற்சியும் காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. செ.மணிமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (பொறுப்பு) கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை அவர்கள் கூட்டத்தைத் துவக்கி வைத்து கருத்தாளர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து  ஆலோசனைகளை வழங்கினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வாழ்த்தி பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் அவர்களிடமும்  கருத்தாளர்களின் வேலை அறிக்கையின் நகல் சமர்ப்பிக்கப்பட்டது.  இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன், அறிவியல் பரிசோதனைகளையும்  கணித செயல்பாட்டையும் செய்து காட்டி விளக்கினர். ...

செய்திகள்

Image
என் நட்பு எனும் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் நட்பும் மலர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கத்தை உரித்தாக்கி கொள்கிறேன்... சூளை கே எம் ஆனந்தன் வேலூர்  *சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.*  ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,110-க்கும் சவரன் ரூ.56,880-க்கும் விற்பனையாகிறது.  சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  *மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர்  ஐயா எடப்பாடியார் அவர்களின் நல்லாசியுடன்* *அனைவருக்கும்  இனிய  2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,,* 🌹🌹🎉🎉🍫🍫 *இனிமையான நினைவுகளோடு இந்த ஆண்டை கடந்து,புத்தாண்டில் புதுமைகள் தொடர்ந்து, எல்லோருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலைத்து,நல்ல ஆரோக்கியத்தோடும்,செல்வ செழிப்போடும் இந்த ஆண்டு ஆண்டவனின் அருளால் சிறப்பாக அமையட்டும்* 🌱🌱🌱🙏🙏🙏🎆🎉✨ *அன்புடன்* *S.M.சுகுமார்,* *மாவட்ட கழக செயலாளர்,* *ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அஇஅதிமுக* இனிய ...

செய்திகள்

Image
 *சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.*  ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,110-க்கும் சவரன் ரூ.56,880-க்கும் விற்பனையாகிறது.  சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர்  ஐயா எடப்பாடியார் அவர்களின் நல்லாசியுடன்* *அனைவருக்கும்  இனிய  2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,,* 🌹🌹🎉🎉🍫🍫 *இனிமையான நினைவுகளோடு இந்த ஆண்டை கடந்து,புத்தாண்டில் புதுமைகள் தொடர்ந்து, எல்லோருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலைத்து,நல்ல ஆரோக்கியத்தோடும்,செல்வ செழிப்போடும் இந்த ஆண்டு ஆண்டவனின் அருளால் சிறப்பாக அமையட்டும்* 🌱🌱🌱🙏🙏🙏🎆🎉✨ *அன்புடன்* *S.M.சுகுமார்,* *மாவட்ட கழக செயலாளர்,* *ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அஇஅதிமுக*

சீனா

Image
2024ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்பு 130 லட்சம் கோடி யுவானைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தானிய விளைச்சல் 70ஆயிரம் கோடி கிலோகிராமை எட்டியது. மின்சார வாகனங்களின் உற்பத்தி முதல்முறையாக ஒரு கோடியைத் தாண்டியது. மேலும், சாங்ஏ-6 விண்கலத்தின் மூலம் நிலவின் பின்புறத்தில் இருந்து முதல்முறையாக மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு பூமிக்கு கொண்டு வரப்பட்டன. ஷென்சென் மற்றும் ஜோங்ஷான் நகரங்களை இணைக்கும் வகையில் போக்குவரத்து வசதி திறக்கப்பட்டது. தென்துருவப் பகுதியில் சின்லிங் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது என்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள்

Image
இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக Henry Bessmer, Engaland - 1856 என்று தானே சொல்வோம் இதுவரை... இனி அப்படி சொல்வோமா??? ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை கிறித்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை.  அதில் ஒரு பொருளின் அகவை கி.மு.905, மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு என்கிறது (CARBON -14. TEST) ஆய்வறிக்கை. கி.மு. 8 - ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரீகத்தோடு வாழ்ந்திருகின்றான். உலோக பொருட்களையெல்லாம் கையாண்டு இருக்கின்றான். அதிலும் குறிப்பாக ‘இரும்பு’ அவன் வாழ்வியலோடு ஒன்றர கலந்திருக்கிறது என்பதெல்லாம் நமக்கு வியப்பான செய்திகள். ‘இரும்பு வடித்தன்ன கருங்கைக் கொல்லன்(கம்மாளர் சமூகம்) ‘இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர்.’ - என  பழந்தமிழர்களுக்கும் இரும்புக்குமான உறவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பறைச்சாற்...

இன்று

Image
*🕉🌼🌼🌸🌸உ🌸🌸🌼🌼🕉*                         *🚩🕉️🌼ௐ நமசிவாய🌼🕉️🚩* *꧁•⊹ O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂* 🌴🌴🌴🌴           🦜🦜🦜🦜          *_🛣️ திருவெற்றியூரில்_* *அதிசயங்கள்-அற்புதங்கள்* *நிகழ்திடும் அபிபக்தநாயகி*   *அருளே  மஹா சக்தியான*       *_🔥 அன்னை - ௐ 🪔_* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        *_🛕 உடனுறை 🥥_* *_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி_* *_🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்._🙏* 🥥🥥🥥🥥            🐘🐘🐘🐘 *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋 மார்கழி: 𝟭𝟲• :~ ~* *🌼 【 𝟯𝟭• 𝟭𝟮• 𝟮𝟬𝟮𝟰 】* *🌸 செவ்வாய்கிழமை.* *☸️ 1】வருடம்: ஸ்ரீ குரோதி:* *{குரோதி நாம சம்வத்ஸரம்}* 🩸 *2】அயனம்:- தக்ஷிணாயம்.* *🪵 3】ருது:~ ஹேமந்த - ருது.* *💡 4】மாதம்:~ மார்கழி:-* *( தனுர் - மாஸே ).*  *🦆 5】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:* *🌙 வளர் - பிறை.* *♨️ 6】திதி:~ அமாவாசை:-* *அதிகாலை: 05.03 வரை, பின்பு பிரதமை.*...