பணால்
*பாரதி பிறந்த வீடு பணால்*
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீடு உள்ளது.
இது தமிழக அரசால் அரசுடைமையாக்கப்பட்ட நினைவுச் சின்னமாம்
செய்தி மக்கள் தொடர்பு துறையால் *பராமரிக்கப்படு(?) கிறது என்று பொய்* சொல்லப் படுகிறது.
இந்த இல்லத்தில் பாரதியார் பயன்படுத்திய பொருட்கள், அவரது கையெழுத்து பிரதிகள் கடிதங்கள் இருக்கிறது.
இந்த பழைய கட்டிடத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டு கட்டைகள் சேதமடைந்த இருந்தது.
இன்று மாலை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
Comments
Post a Comment