அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 24 மணி நேரம் கெடுதான் உள்ளது - நாராயணன் திருப்பதி
வேலூர் 27-4-25
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்னும் 24 மணிநேரம் தான் கெடு இருக்கிறது அமைச்சரா அல்லது சிறை செல்வாரா என்பது தெரிய வரும் - தமிழக ஆளுநர் கல்வி குறித்து கூறிய கருத்துக்கள் கவணிக்கபட வேண்டியவை நாராயணன் திருப்பதி வேலூரில் பேட்டி
_____________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாற்றுத்திறனாளர்கள் நலத்துறையின் சார்பில் ஆர்.இ.சி மற்றும் சி.எஸ்.ஆர் ,இணைந்து 415 மாற்றுத்திறனாளர்களுக்கு நவீன செயற்கை கால் அவையங்கள் ஊன்றுகோல்கள் காதோலி கருவிகள் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் மடக்கு நாற்காலிகள் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள் மூட நீக்கியல் சாதனங்கள் சுமார் ரூ.53 லட்சம் மதிப்பில் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் ஆகியோர் பங்கேற்றனர் இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர்,இசி பொது துறை நிறுவனங்களின் இயக்குநர் நாராயணன் திருப்பதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் இதில் திரளான மாற்று திறனாளர்கள் பங்கேற்றனர்
பின்னர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறுகையில் துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு செல்ல கூடாது என மிரட்டல் விடுக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் கூறியது அதிர்ச்சியளிக்கிறது தமிழக முதல்வர் நடந்தது சரியா முறையா இதற்கு பின்னனி யார் என விளக்கம் அளிக்க வேண்டும் முதல்வர் அதற்கான பதிலை சொல்வார் என நம்புகிறோம் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை பணியை தொடரலாம் என நீதிமன்றங்கள் சொல்லியுள்ளது உச்சநீதிமன்றமே அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென சொல்லியுள்ளது ஆனால் சிறிதளவேனும் வெட்கமும் மானமும் இருந்திருந்தால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜனாமா செய்திருப்பார் இன்னும் 24 மணிநேரம் கூட இல்லை செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜனாமா சிறை செல்வாரா என்பதை பார்க்க வேண்டும் பாஜக கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வரும் என எதிர்ப்பார்க்கிறோம் இன்னும் தேர்தலுக்கு காலம் இருக்கிறது என்று கூறினார்
వెల్లూరు 27-4-25
మంత్రి సెంథిల్ బాలాజీ మంత్రిని అవుతారో జైలుకు వెళ్లాలో తేల్చడానికి ఇంకా 24 గంటలు మాత్రమే మిగిలి ఉంది - తమిళనాడు గవర్నర్ విద్యారంగంపై వ్యాఖ్యలు పరిగణనలోకి తీసుకోవాలి నారాయణన్ వేలూరులో తిరుపతి ఇంటర్వ్యూ
________________________________________________
వేలూరు జిల్లాలో వేలూరు సతువాచారి, వికలాంగుల సంక్షేమ శాఖ, REC మరియు CSR సంయుక్తంగా 415 మంది వికలాంగులకు ఆధునిక కృత్రిమ అవయవాలు, ఊతకర్రలు, వాకింగ్ ఎయిడ్స్, బ్యాటరీతో నడిచే వీల్ఛైర్లు, మడత కుర్చీలు, మోటరైజ్డ్ త్రీవీల్ సైకిళ్లు, యాంటీ లాక్ బ్రేకింగ్ పరికరాలను సుమారు రూ. 53 లక్షలు. జిల్లా కలెక్టర్ సుబ్బు లెచుమి అధ్యక్షతన వేడుకలు జరిగాయి. ఈ కార్యక్రమంలో పార్లమెంట్ సభ్యుడు కతిర్ ఆనంద్, ఎమ్మెల్యేలు కార్తికేయ నందకుమార్, మేయర్ సుజాత, డిప్యూటీ మేయర్ సునీల్ పాల్గొన్నారు. ప్రత్యేక అతిథిగా ఆర్ఈసీ పబ్లిక్ సెక్టార్ అండర్టేకింగ్స్ డైరెక్టర్ నారాయణన్ తిరుపతి పాల్గొని సంక్షేమ సహాయాన్ని అందించారు. కార్యక్రమంలో పెద్ద సంఖ్యలో వికలాంగులు పాల్గొన్నారు.
అనంతరం నారాయణన్ తిరుపతిలో విలేకరులతో మాట్లాడుతూ.. సదస్సుకు హాజరుకావద్దని వైస్ ఛాన్సలర్లను బెదిరించారని తమిళనాడు గవర్నర్ చెప్పడం విస్మయం కలిగిస్తోందన్నారు. జరిగింది తప్పా ఒప్పా అనేది తమిళనాడు ముఖ్యమంత్రి వివరించాలి. ముఖ్యమంత్రి సమాధానం చెబుతారని ఆశిస్తున్నాం. టాస్మాక్ కేసులో ఎన్ఫోర్స్మెంట్ డైరెక్టరేట్ తన పనిని కొనసాగించవచ్చని కోర్టులు పేర్కొన్నాయి. ఎన్ఫోర్స్మెంట్ డైరెక్టరేట్కు పూర్తి సహకారం అందించాలని సుప్రీంకోర్టు స్వయంగా చెప్పింది. అయితే కాస్త సిగ్గు, పరువు ఉంటే సెంథిల్ బాలాజీ మంత్రి పదవికి రాజీనామా చేసి ఉండేవాడు. ఇంకా 24 గంటలు కూడా లేదు. మరి సెంథిల్ బాలాజీ మంత్రి పదవికి రాజీనామా చేసి జైలుకు వెళ్తాడో లేదో చూడాలి. బీజేప�
Comments
Post a Comment