தரிசனம்

உலகப் புகழ்பெற்ற குடியாத்தம் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு அம்மனை தரிசிக்க வருகை தந்து சிறப்பித்த முன்னாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் கே.சி. வீரமணி, மாவட்ட கழகச் செயலாளர் த.வேலழகன் ஆகியோர்  பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்