இலவச சிறப்பு மருத்துவ முகாம்

எந்த தொழிலும் அர்ப்பணிப்புடன் செய்தால் வெற்றி பெறலாம்
விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம்   பேச்சு
வேலூர், அக்.17-
வேலூர்,வி.ஐ.டி துணைத் தலைவர் ஜி.வி 
செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு 
தலைமுறை பேரவை மற்றும் நாராயணி மருத்துவமனை சார்பில் சார்பில்  தமிழ்நாடு மருத்துவ நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. நாராயணி மருத்துவ குழும தலைவர் டாக்டர் பாலாஜி. தலைமை தாங்கி பேசினார். வேலூர் முன்னாள் கலெக்டர் சிவகாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,குல தொழிலை அவர்கள் செய்ய வேண்டும் என கூறுவது இந்த காலத்தில் நகைச்சுவையாக இருக்கிறது.மக்கள் வருமானம் கூட கூட செலவு செய்கின்றனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி கொடுக்கலாம். உள் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி கொடுக்கலாம். இவ்வாறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையை தரம் உயர்த்தலாம் இவ்வாறு அவர் பேசினார். விஐபி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் சிறப்பு உரையாற்றினார் 
அப்போது அவர் பேசியதாவது, பிறப்பது முதல் இறப்புவது வரை உழைக்கும் சமுதாயம் உங்களுடைய சமுதாயம். ஒருவர் அழும் போது தாய் சிரிக்கும் ஒரே நிகழ்வு பிறக்கும் போது தான். நாம் பிறப்பது மற்றவர்களுக்கு உதவுவதற்காக தான். பணம் இருந்தால் போதாது.மனம் இருக்க வேண்டும். முடி திருத்துவோர் சங்கம் என்பது போல மனம் திருத்துவம் கொண்டு வரவேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்ய நல்ல மனம் வேண்டும். நீங்கள் செய்யும் தர்ப்பணம் தான் உங்கள் தலையை காக்கும். பணம் இல்லாத போது வகை வகையாக இனிப்புகளை சாப்பிடுவார்கள். பணம் வந்துவிட்டால் வகை வகையாக மருந்து சாப்பிடுவார்கள். நாம் இந்த தொழிலை தான் செய்ய வேண்டும் என்பது இல்லை எந்த தொழிலையும் ஈடுபாட்டுடன், அர்ப்பணிப்புடன் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். கையில் சொந்த தொழில் இருந்தால் முன்னேற முடியும். நீங்கள் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் இலவசமாக மருத்துவ காப்பீடு திட்டம் செய்து தரப்படும் இவ்வாறு அவர் பேசினார். பின்னர் சங்க நிர்வாகிகளுக்கு தலைமுறை பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைமுறை பேரவை உறுப்பினர்கள் மாறன் அசோசியேட் பி.டி.கே.மாறன், பெப்சி சீனிவாசன்,வி.ஐ.டி ஹால்மார்ட் சதீஷ்குமார்,வேலூர் மாநகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்க பூமிநாதன், சீனிவாசன், கே.எஸ்.சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
అంకితభావంతో ఏ పని చేసినా విజయం సాధించవచ్చు
VIT ఉపాధ్యక్షుడు G.V. సెల్వం ప్రసంగం
వెల్లూరు, అక్టోబర్ 17-
వెల్లూరు, VIT ఉపాధ్యక్షుడు G.V. సెల్వం జయంతి సందర్భంగా, తలైమణి పెరవై మరియు నారాయణి హాస్పిటల్ తరపున తమిళనాడు వైద్య సంక్షేమ సంఘం మరియు హెయిర్ డ్రెస్సింగ్ వర్కర్స్ అసోసియేషన్ సభ్యుల కోసం ఈరోజు ఉచిత ప్రత్యేక వైద్య శిబిరం జరిగింది. నారాయణి మెడికల్ గ్రూప్ అధ్యక్షుడు డాక్టర్ బాలాజీ ప్రసంగానికి అధ్యక్షత వహించారు. వెల్లూరు మాజీ కలెక్టర్ శివగామి ప్రత్యేక అతిథిగా పాల్గొని మాట్లాడుతూ, కుటుంబ వ్యాపారం తాము చేయాలని చెప్పడం ఈ కాలంలో ఒక జోక్ అని అన్నారు. ప్రజలు తమ ఆదాయాన్ని కూడా ఖర్చు చేస్తారు. వారిని శిక్షణ కోసం విదేశాలకు పంపవచ్చు. వారు మౌలిక సదుపాయాలను అందించగలరు. వారు అలాంటి సౌకర్యాలను అందిస్తే, వారు జీవిత నాణ్యతను మెరుగుపరచగలరని ఆయన అన్నారు. VIP ఉపాధ్యక్షుడు G.V. సెల్వం ప్రత్యేక ప్రసంగం చేశారు

ఆ సమయంలో, పుట్టుక నుండి మరణం వరకు పనిచేసే సమాజం మీ సమాజమని ఆయన అన్నారు. ఎవరైనా ఏడ్చినప్పుడు తల్లి నవ్వే ఏకైక సమయం వారు పుట్టినప్పుడు. మనం ఇతరులకు సహాయం చేయడానికి పుట్టాం. డబ్బు సరిపోదు. మనకు మనసు ఉండాలి. క్షురకుల సంఘం లాగే, మన మనసులో మార్పు తీసుకురావాలి. ఇతరులకు సహాయం చేయడానికి మనకు మంచి మనసు ఉండాలి. మీరు చేసే నైవేద్యాలు మీ తలని కాపాడతాయి. డబ్బు లేనప్పుడు, వారు అన్ని రకాల స్వీట్లు తింటారు. డబ్బు వచ్చినప్పుడు, వారు అన్ని రకాల మందులు తీసుకుంటారు. మనం ఈ వృత్తిని చేయాల్సిందే కాదు, మనం ఏదైనా వృత్తిని నిబద్ధత మరియు అంకితభావంతో చేస్తే, జీవితంలో విజయం సాధించవచ్చు. మనకు మన స్వంత వ్యాపారం ఉంటే, మనం పురోగతి సాధించవచ్చు. మీరు ఆరోగ్యంగా మరియు సంతోషంగా ఉండటానికి ఈ వైద్య శిబిరాన్ని నిర్వహిస్తున్నారు. ఈ శిబిరంలో పాల్గొన్న సభ్యులందరికీ ఉచిత వైద్య బీమా ప�

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்