அஞ்சல்தலை
_*நீங்கள் எப்போதும் ஓர் அஞ்சல் தலையைப் போல் இருங்கள்*_
_நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை சென்றடையும் வரை அந்த ஒரு விஷயத்தோடு ஒட்டியே இருங்கள்_
_*அதாவது சில பொழுதாவது சோகப்படுங்கள் ஆனந்தத்தின் அருமை புரியும்*_
_யாருக்காவது கண்ணீர் விடுங்கள் புன்னகையின் அருமை புரியும்_
_*ஒரு நாளாவது பணம் இல்லாது ஊர் சுற்றுங்கள் வறுமையின் கொடுமை தெரியும்*_
_மாளிகை விட்டு மண்குடிசைப் பக்கம் போய் வாருங்கள்.அன்றாடம் காய்ச்சியின் அழுகுரல் கேக்கும்_
_*மொழி புரியாத தேசம் செல்லுங்கள். கல்வியின் அவசியம் தெரியும்*_
_அன்புக்குரியவர்களிடம் இருந்து விலகிப் பாருங்கள் மரணத்தின் வேதனை புரியும்_
_*குற்றவாளிகளின் கதறல்கள் கேளுங்கள் முன் கோபத்தின் பின்விளைவுகள் தெரியும்.*_
_யாருக்கும் ஞானியாக இருக்க வேண்டாம் மனிதனாக இருக்க முயற்சிப்போம்._
Comments
Post a Comment