கைது
வேளச்சேரியில் பெண்ணிடம் அத்துமீறிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கைது*
சென்னை
* வேளச்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
* ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து அமலாக்க பிரிவில் பணிபுரியும் ஆய்வாளர் மணிமாறன் கைது செய்யப்பட்டவர்.
* ஞாயிற்றுக்கிழமை மது போதையில் இருந்தபோது, வேளச்சேரியில் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் இவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
* இது தொடர்பாக வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்தனர்
Comments
Post a Comment