லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நீர் மோர்

తిరువణ్ణామలైలోని లక్షలాది బుద్ధులకు నీరు, మజ్జిగ

వెల్లూరు

ఆషాఢ మాస పౌర్ణమి సందర్భంగా లక్షలాది భక్తులు తిరువణ్ణామలై అన్నామలైయార్ ఆలయాన్ని సందర్శిస్తున్నారు. వారు అన్నామలైయార్ దర్శనం కోసం చాలా గంటలపాటు వేచి ఉంటున్నారు. ఆలయ నిర్వాహకులు భక్తులకు ఉచితంగా నీరు, మజ్జిగ బిస్కెట్లు, నీటి సీసాలు మరియు అరటిపండ్లను అందించారు.
+
 +திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான புத்தர்களுக்கு நீர் மோர்

வேலூர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள்  கிரிவலம் சென்று வருகின்றனர். மேலும் பல மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர் கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக
 பக்தர்களுக்கு நீர்மோர் பிஸ்கட் வாட்டர் பாட்டில் வாழைப்பழம் வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்