திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் திறப்பு ரூபாய் 6.29 கோடி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் திறப்பு
௹ 6.2 9 கோடி
வேலூர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடி மாத பௌர்ணமி உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும்பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது
அதன்படி உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை
ரூபா 6 கோடியே 29 லட்சத்தி 99 ஆயிரத்து 271
தங்கம் 197 கிராம்
வெள்ளி 1640 கிராம்
இருந்தது பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது
తిరువణ్ణామలై అన్నామలైయార్ ఆలయ పుండిల్ ప్రారంభం
௹ 6.29 కోట్లు
వెల్లూరు
ఆషాఢ మాస పౌర్ణమి రోజున తిరువణ్ణామలై అన్నామలైయార్ ఆలయ పుండిల్ను ప్రారంభించారు మరియు గత రెండు రోజులుగా లెక్కింపు ప్రక్రియ కొనసాగుతోంది. దీని ప్రకారం, పుండిల్లో భక్తులు సమర్పించిన కానుకల విలువ:
రూపాయలు 6 కోట్ల 29 లక్షల 99 వేల 271
బంగారం 197 గ్రాములు
వెండి 1640 గ్రాములు
భక్తులు సమర్పించిన కానుకలను ఆలయ బ్యాంకు ఖాతాలో జమ చేశారు.
Comments
Post a Comment