Posts

Showing posts from March, 2025

இரவின் மடியில்

Image
*இரவின்மடியில்* 🌹🌷🌹🌷🌷🌹🌷🌹 படம்: *படிக்காதவன்* 📒📂📚🖍️🖍️📚📂📒 பாடல்: *வைரமுத்து* 🎙️🔦🎙️🔦🔦🎙️🔦🎙️ பாடகி : *எஸ். ஜானகி* பாடகர் : *எஸ்.பி. பாலசுப்ரமணியம்* 🥁🎻🎸🎺🎺🎸🎻🥁 இசை : *இளையராஜா* 🎧🎹🎬🎼🎼🎬🎹🎧 பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு பெண் : கன்னி கிளி தான் காத்து கெடக்கு கண்ணுறங்காம பட்டு கிளி இத கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு ஆண் : அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே ஆண் : முத்தான முத்தே என்னோட சொத்தே அள்ளாம கொள்ளாம என் ஆச தீராது ஆண் : ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஆண் : கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்ட...

பனை மரம்

Image
_*இப்படிக்கு பனைமரம்*_ _*தேன் கூட்டில் இனிப்பது தேனல்ல*_ _*"உழைப்பு"*_ _*கூட்டை பிளந்து வெளியே வருவது குஞ்சுகளல்ல* *"விடாமுயற்சி".*_ _*பாறைகளின் இடுக்குகளில் வளர்வது தாவரங்கள் அல்ல*_ _*“தன்னம்பிக்கை".*_ _*தோல்வி உங்களை துரத்தினால்*_ _*வெற்றியை நோக்கி ஓடுங்கள்.*_ _*என்ன நடந்தாலும் எடுத்த கொள்கையில் உறுதியாய் இருங்கள்.*_ _*ஏனென்றால், புதிய பாதையில் பயணிக்க முயற்சிக்கும் போது ஆதரவுகளை விட,*_ _*எதிர்ப்புகளையும் பயத்தை விதைப்பவர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.*_ _*துணிவோடு செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.*_  _பிறந்த வளர்ந்தக் காலத்திலிருந்துக் கணக்கிட்டால்.._ _எத்தனை உறவுகள்.._ _எத்தனைப் பிரிவுகள்.._ _*அத்தனையும் மாறிக் கொண்டே இருக்கும்.._ _ஆசைக்கும்_ _தேவைக்குமான_ _எதுவும் நிரந்தமில்லை தான்._ _அவை காலந்தோறும் மாறி வரும்._ _எதிர்பார்ப்பற்ற நேசமொன்றே_ _எப்போதும் நிரந்தமாகும்._ _நிரந்தரமான உறவுக்கு.._ _*நீரூற்ற ஆளில்லை...*_ _*என் வேர்களைத் தவிர என்னிடம் வேறில்லை...*_  _*தனி மரமாய் நான் நின்றாலும்...  உயர்ந்து தான் இருக்கிறேன்...*_ _*ஆம் தண்ணீரே இல்லை என்ற...

செய்திகள்

Image
மாண்புமிகு  கேரளா மாநில முதல்வர் பிரணாயி விஜயன்  நாட்டு மக்களுக்கு கூறியுள்ள செய்தி.* *இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி  அருந்தினால் 3600 கோடி ருபாய் தோராயமாக.* *நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் பணம் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ருபாய் வரை ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.* *நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி ருபாய் வரை சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம் விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச்சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும்.* *10 அல்லது 20 ருபாய் வரை கிடைக்கும் பழச்சாறு நாளடைவில் 10 அல்லது 5 ருபாய் வரை கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும்.* *இந்த செய்தியை குறைந்தது 3 குருப்புக்கு அல்லது 10 பேருக்கு அனுப்பவும் கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், ல...

தொகுதி மறு சீரமைப்பு

Image
*தொகுதி மறுசீரமைப்பு* 1971 இல் இந்தியாவின்  மக்கள் தொகை *55* கோடி  2025-ல் இந்தியாவின் மக்கள் தொகை *146* கோடி.உறுப்பினர் 543.  1971 இல் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை. *15*  2025-ல் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் *36*   21 மாவட்டங்கள் புதிதாக உருவாக காரணம் என்ன?  மக்கள்  தொகை அதிகரிப்பால் மாநிலங்களில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தினால் இது தவறா? இப்பொழுது  தமிழக மக்கள்   சுமார் *7•70* கோடி 2025 முடிவில்சுமார்    *8* கோடியை தாண்டும்  தமிழகத்திற்கு *39* லோக்சபா தொகுதிகள்  தமிழகத்தை விட இரண்டு மடங்கு மக்கள் தொகையை கொண்ட பீகாருக்கு    *40*  தொகுதிகள் மத்திய பிரதேசத்தின் மக்கள் தொகைசுமார்   *9* கோடி  மத்திய பிரதேசம் தொகுதிகள்  *29* இப்பொழுதே மத்திய   பிரதேசத்தின் மக்கள்  தொகை தமிழ் நாட்டை விட சுமார் 1 கோடி   அதிகமாக இருக்கிறது.  ராஜஸ்தான்  மாநிலத்தின் மக்கள் தொகை  *8•5* கோடி  லோக்சபா உறுப்பினர்களின் எண்ண...

பயிலரங்கம்

Image
முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் மாணவர்களுக்கு பயிலரங்கம் வேலூர், மார்ச்.19- வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி வேதியியல் முதுகலை ஆய்வுத்துறை மற்றும் ஊரக மேம்பாட்டு கழகம் (ரூசாக்)ஆகியவை இணைந்து முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பெரிசைக்கிளிக் வினைபாடுகள் பற்றிய பயிலரங்கை நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் கே.கீதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ரூசாக் செயலாளர் தினேஷ் கார்த்திக்  கலந்து கொண்டு பேசினர். இந்தப் பயிலரங்கில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 65 மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிலரங்கில் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல் பரிசையும், மேல்விஷாரம் அப்துல்ஹக்கீம் கல்லூரி இரண்டாவது பரிசையும், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலைக்கல்லூரி மூன்றாவது பரிசையும் பெற்றது. முடிவில் ரூசாக் செயற்குழு உறுப்பினர் வரலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் அசோக் குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

உணவு

Image
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள தஞ்சான் கொள்ளை , மோட்டலாப்பட்டு, மாட்டு கண்ணு ஆகிய மூன்று கிராமங்களில் தனித்து வசிக்கக்கூடிய முதியவர்கள் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக் நேச நதி அறக்கட்டளையோடு இணைந்து இன்று முதல் தொடர்ந்து மதிய உணவு கொடுக்க இருக்கிறோம்.  கூலி வேலை கூட தினமும் கிடைக்காத நிலையில் ஏதாவது ஒரு வேலை செய்தால் தான் வருமானம் என்ற நிலையில் இருக்கும் மிகவும் பின் தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள நபர்களுக்கு தினமும் 100 முதல் 150 பேருக்கு உணவு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. - தினேஷ் சரவணன்

படியுங்கள்

Image
எம்ஜிஆர் பரிசளித்த கேமரா விடியலில் கை மாறியது -----  எம்ஜிஆர், கேமரா கோண நுட்பங்களில் நிபுணர். எந்த கோணத்தில் இருந்து எப்படிப் படம் எடுத்தால் தனது முகம் எடுப்பாகவும், மிடுக்காகவும் இருக்கும் என்பதை அவர் நன்றாக அறிந்து வைத்திருந்தார். அதற்கு ஏற்ற வகையில் படம் எடுப்பவர்களை மட்டுமே அவர் அனுமதிப்பார். மேடையில் அவ எத்தகைய யோசனைக்குள் இருந்தாலும், படம் எடுப்போர் மீது நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார். எங்கு நின்று எப்படிப்பட்ட கோணத்தில் படம் எடுத்தால்  தன் முகம் வயோதிகமாகவும், வாட்டமாகவும் தெரியும் என்பது அவருக்கு அத்துபடி.       அந்த இடத்தில் இருந்து யாரேனும் படம் எடுப்பதாக அவருக்குத் தெரிந்தால், உதவியாளரை அழைப்பார். உரிய முறையில் சமிக்ஞை செய்வார்.   உடனே அந்த உதவியாளர் புகைப்படக்காரரை அணுகி, நயமாகப் பேசி, அடுத்த அறைக்கு அழைத்துச் செல்வார். கேமரா ரோல்  கழட்டிவிட்டு, அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டு  வருவார். இவை எம்ஜிஆர் விழாக்களில் அவ்வப்போது  நடக்கின்ற சம்பவங்கள் ஆகும்.    தன் புகைப்படங்கள் வசீகரமாகவும், வனப்போடும் இரு...

செய்திகள்

Image
திருப்பத்தூர்மாவட்டம்      நாட்றம்பள்ளி அருகே பள்ளியை கட்டடித்து மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக போலீசாருக்கு  சாக்கு போக்கு காட்டி மாணவர்கள் நாடகம்! பெற்றோர்கள் அடிப்பார்கள் என பொய் கூறியதாக தகவல்!           திருப்பத்தூர்மாவட்டம் ,நாட்றம்பள்ளி அடுத்த பூபதி கவுண்டர் பகுதியை சேர்ந்தவர் கணபதி மகன் தர்ஷன் இவரும்எல்லப்பள்ளி அடுத்த ஜலியூர் வட்டம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ரஞ்சித்தும் 8ஆம் வகுப்பு வரை  நாட்றம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் தர்ஷன் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார் அதனை தொடர்ந்து இருவரும் நேற்று ஒன்றாக சந்தித்தபோது இருவரும் பள்ளியை கட்டடித்துவிட்டு அவளியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தில் லிப்ட் கேட்டு அக்ரஹரம்  பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல முற்பட்டுள்ளனர் அப்போது கோவில் வந்த நிலையில் டாடா ஏசி வாகன ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் இரண்டு மாணவர்களும் வாகனத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர்.அப்போது ...

தலைகுனிவு

Image
இனிய காலை வணக்கம் இன்றைய சிந்தனை.. —————————————          "தலைக்குனிவு" ————————————— போராடத் துணிந்தவர்களுக்குத் தான் ஒளிமயமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கின்றது. அத்தனைக்கும் தேவை, 'நான் வாழ வேண்டும், சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற அந்த வெறி மனதில் இருக்க வேண்டும்.. அந்த உந்துதல் உங்களுக்கு எப்போது அதிகம் தேவை தெரியுமா? தலைக்குனிவும், அவமானமும் ஏற்படுகிற போது தான். அதனால் அவமானத்தைச் சேமித்து வைக்க வேண்டும்.  அதுதான் வெற்றிக்கான உந்து சக்தி. அவமானத்தைப் போற்ற வேண்டும். அதுதான் உங்கள் லட்சியக் கனவுகளைத் திறக்கும் சாவி.  அவமானம் ஒரு தீ. அதை அணைய விடக் கூடாது. ஒவ்வொரு அவமானமும் ஒரு போதிமரம். அதுதான் வெற்றி என்ற கனியைத் தரும். ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு அரசு அதிகாரி ஒருவர், சில அதிகாரிகள் முன்னிலையில் அவரை குரங்கு மூஞ்சி என்று திட்டி விட்டார். ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியான பிறகு தன்னைத் திட்டியவரைக் கடுமையாகத் தண்டிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.  ஆனால் அதற்கு மாறாக அவருக்குப் பல நல்ல பொறுப்புகளைக் கொடுத்தார் லிங்...

பெரியாழ்வார்

Image
🙏 *பெரியாழ்வார் திருமொழி* 🌹கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து    வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே!    மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்   அஞ்சனமும்கொண்டுவைத்தேன்  அழகனே!  நீராடவாராய். 🌹

பணால்

Image
*பாரதி பிறந்த வீடு பணால்* தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீடு   உள்ளது.  இது தமிழக அரசால் அரசுடைமையாக்கப்பட்ட நினைவுச் சின்னமாம்  செய்தி மக்கள் தொடர்பு துறையால் *பராமரிக்கப்படு(?) கிறது என்று பொய்* சொல்லப் படுகிறது.  இந்த இல்லத்தில் பாரதியார் பயன்படுத்திய  பொருட்கள்,  அவரது கையெழுத்து பிரதிகள்  கடிதங்கள் இருக்கிறது.   இந்த  பழைய கட்டிடத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டு  கட்டைகள் சேதமடைந்த இருந்தது.  இன்று மாலை  வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.    எட்டயபுரம் தாசில்தார் மற்றும்  *பராமரிப்பதாக* சொல்லப்படும்  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி உள்ளிட்டோர்  பார்த்து விட்டு *உச்*..  கொட்டியபடி சென்று விட்டனர்.

திராவிடம்

Image
*என்ன "தம்பி" கேட்டாய்*  *திராவிடம்னா என்னவா* அட அற்பமே  அங்கம் சிதைந்த சிற்பமே   சொல்கிறேன் கேள் அன்றொரு நாள்  நீ  அநாதையாய்த் தெருவில்  நாயோடு நாயாய்க் கிடந்தாய்  அப்படி 2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த உன்னை  100 ஆண்டுகளுக்கு முன்  தத்தெடுத்து தலைவாரி விட்டதே  *அதன் பெயர் தான்*  *"தம்பி" திராவிடம்*  சக்கிலியனைத்  தொட்டால் தீட்டு சாணனைப்  பார்த்தாலே தீட்டு  என்ற  வர்ணாசிரமத்தின்  சீழ் பிடித்த சிந்தனைகளைக் கொன்று  " *சீமானாக" உன்னை* *மேடை ஏற்றி இன்று* *பரிணாம வளர்ச்சி*  *கொடுத்ததே*  *அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம்*  *கம்பனில்லையா*  *வள்ளுவரில்லையா*  *என்று*  *சங்க காலத்தில்* *சரித்திரம்*  *தேடும் தரித்திரமே*  பனையேறியே செத்துப் போன உன் படிக்காத பாட்டனை நினை  பானை செய்தே உடைந்து போன உன் தாத்தாவின் தகுதியை யோசி  விவசாயக்கூலியாய் வரப்புகளில்  நண்டோடு உண்டாடிய  கைநாட்டுகளுக்கு காரணம் யார் ? செருப்பு தைத்த கைகளுக்குள் பே...

பகவத் கீதை

Image
விண்வெளியில் வெறும் எட்டுநாள் தங்க சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாரா விதமாக அமெரிக்காவின் போயிங்க் நிறுவண விண்வெளி ஓடங்கள், எலன் மஸ்க்கின் ஓடங்கள் சொதப்பியதால் 195 நாள் தங்க நேர்ந்தது இந்த நீண்ட நாள் தனிமை அதுவும் சர்வதேச விண்வெளி ஓடத்தில் அந்தரத்தில் தனிமை, தொடர்ந்து விண்வெளி கப்பல்கள் சொதப்பி ஏற்பட்ட மன அழுத்தத்துடன் கூடிய தனிமை என்பது பெரும் கொடுமை, அதனை எல்லோரும் தாங்கமுடியாது இது உடல்நலம் மனநலம் என எல்லாவற்றையும் பாதித்துவிடும், அமெரிக்க விஞ்ஞானிகள் அதிகம் கவலைபட்ட விஷயம் அவரின் உடல்நலம் அதையும் தாண்டி மனநலம் மனநலம் சரியாக இருந்தால் உடல்நலம் சரியாகும், மனநல பாதிப்பு என்பது உடலை எளிதில் குலைத்துவிடும் ஆனால் சுனிதா இதை அனாசயமாக கடந்திருக்கின்றார், எதிர்பாராத விதமாக அவர் சிக்கி கொண்ட இந்த கொடும் சூழலில், கடும் அழுத்தத்தில் அவரை காப்பாற்றியது அவர் எடுத்து சென்ற பகவத் கீதை என்கின்றன தகவல்கள் சுனிதா அம்மையார் குஜராத்திகள் வழிவந்த இந்து , சோம்நாதபுரி ஆலயத்தை வழிபட்ட இந்துக்களின் வழி வந்த இந்து, அவர் ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்தபோதும் அவர் இந்துவாக நின்றார், கீதை அவருக்கு பி...

கண்டனம்

Image
பத்திரிகை செய்தி   29.03.2025 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன் முன்  எம். எல்.ஏ.  பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கை நகைக்கடன் பெறுபவர்களின் பகையாகும் இந்திய ரிசர்வ் வங்கி.....    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்..!!! இந்திய ரிசர்வ் வங்கி என்பது இந்திய நாட்டின் கடை கோடியில் உள்ள ஏழை: நடுத்தர மக்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படாத அமைப்பு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. அதாவது...இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் அமுல் படுத்திய புதிய கொள்கை முடிவால்.....விவசாயிகள்.. ஏழை..நடுத்தர மக்களுக்கு அவசர தேவைக்கு எளிதாக கிடைத்து வந்த... நகை ஈட்டு கடன் தற்போது தடை விதிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இதன் புதிய அறிவிப்பின்படி..... நகை அடமானம் வைத்து பெறப்பட்ட கடன் தொகையை வட்டியுடன் ஓராண்டு முடிவில் முழுதொகையையும் திருப்பி செலுத்திடவேண்டும். இந்த நகையை மறு அடமானம் வைத்து கடனை புதுப்பிக்க முடியாது. ஏனெனில்  வாங்கிய கடனுக்கான காலக்கெடு முடிந்தால்.. ஒரு நாள் கழித்து தான் இக்கடனை புதுப்பிக்க முடியும...

வாழ்த்து

Image

ஷீரடி பாபா போற்றி

Image
*!! ॐ साई राम !!* *श्री साईबाबा संस्थान विश्वस्त व्यवस्था,शिर्डी* *!! ॐ Sai Ram !!* *Shri Saibaba Sansthan Trust, Shirdi* ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈  *आरती :-शिर्डी माझे पंढरपुर*   *सोमवार ३१ मार्च २०२५*    *Aarti :-Shirdi Majhe Pandharpur* *Monday 31 March 2025*