மத்திய அமைச்சர் பேட்டி
வேலூர் 25-10-25 தமிழகத்தில் பல்வேறு விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் நிதி உதவி திட்டத்தில் பல்வேறு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது .எனவே தமிழக அரசு தகுதியான விவசாயிகளின் பட்டியலை தயாரித்து உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக முதலமைச்சருக்கு நாளை கடிதம் எழுத இருப்பதாகமத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பேச்சு - நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு காரணம் என கூறுவதற்கு மத்திய அரசு காலதாமதம் செய்யவில்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பேட்டி வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், இன்று மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறைஅமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.முன்னதாக இயற்கை உரங்கள், பாரம்பரிய நெல் வகை ரகங்கள் .இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் வேளாண் கருவிகள் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.பின...