Posts

Showing posts from January, 2025

முக்கியம்

Image

நாகேஷ்

Image
இன்று  நாகேஷ் நினைவு தினம். (31 ஜனவரி 2009) நாகேஷ் தனது முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லையாம். ஏதேதோ காரணங்களைச் சொல்லி தவிர்த்து விட்டு, நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்டார்.  அங்கே இருந்த பாலச்சந்தருக்கு ஆச்சரியம். "நாகேஷ்... இன்னும் நீ உன் குழந்தையைப் பார்க்கப் போகவில்லையா ?” சற்று நேர அமைதிக்குப் பின்,“இல்லை” என்று மெல்லிய குரலில் சொன்னாராம் நாகேஷ். “ஏன் ?”  கலங்கிய கண்களுடன் பாலச்சந்தரை நிமிர்ந்து பார்த்த  நாகேஷ் தழுதழுத்த குரலில் சொன்னாராம் : “கொஞ்சம் என் முகத்தைப் பாருங்கள். முழுவதும் அம்மைத் தழும்புகள்." பாலச்சந்தர் எதுவும் பேசாமல் நாகேஷ் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார். "இந்த முகத்தோடு நான் என் குழந்தையைப் பார்க்கப் போனால்...  அந்தச் சின்னஞ்சிறு குழந்தை பயந்து போய் விடாதா ? அதனால்தான் நான் என் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை.” கண்ணீர் ததும்பும் கண்களோடு நாகேஷ் இப்படிச் சொல்லவும் கலங்கிப் போய் விட்டாராம் பாலச்சந்தர் . கொஞ்ச நேரத்துக்குப் பின், நண்பன் நாகேஷை சம...

எம்ஜிஆர் புகழ் ஓங்குக

Image
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை போல குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார். காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார். அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பெயரோ அல்லது கட்சிக்காரர் பெயரோ அல்லது தான் யார் என்ன விவரம் என்று இணைப்பு கடிதம் கூட இல்லாமல் வந்த திருமண பத்திரிகை மட்டும் இருந்தது. உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை . மனதில் ஏதோ தோன்றிய எம்ஜியார் பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார். பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது. அவர் செருப்பு தெய்க்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒ...

அண்ணா

Image
தம்பி, சம்பத்திடம், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வேடிக்கைக்காகக் கேட்டாராம். "என்னடா சம்பத்து, உங்கள் அண்ணாத்துரை, அடுக்குமொழி பேசுகிறான். எதற்காக? அடுக்கு மொழி பேசினால்தான் இயக்கம் வளருமா? சீனியும் பாதாமும் சுவை தராதா, அதனைக் கூட்டிக் கலக்கி "ஜிலேபி' யாக்கினால் மட்டுந்தான் இனிப்பளிக்குமா? அதுபோல, இயக்கக் கொள்கைகளை மெருகு மெட்டு இல்லாமல், உள்ளதை உள்ளபடி சொன்னால் உண்மை விளங்காதா. அதை விட்டு, அதனை அழகுபடுத்துகிறேன், சுவை கூட்டுகிறேன், அடுக்குமொழி தருகிறேன், ஓசை நயம் காட்டுகிறேன் என்று ஏன் உங்கள் அண்ணா கூறித் திரிகிறான்?'' என்று கேட்டாராம். சம்பத்து "சரிதானய்யா, "ஜிலேபி' யைச் சரியானபடி செய்யத் தெரிந்தவர்கள் செய்து தரட்டுமே, அதனால் என்ன? உங்கள் சீனியும் பருப்பும், "ஜிலேபி' வடிவம் எடுப்பதால், சுவைகெட்டா விடுகிறது?'' என்று திருப்பிக் கேட்டிருக்கிறான். அந்தப் பெரியவர். சம்பத்தின் வாதத் திறமையைக் காண்பதற்கே கேள்வி கேட்டவர், வயிற்று வலிக்காரரல்ல. எனவே அவர் மகிழ்ச்சியுற்று, முதுகில் தட்டிக் கொடுத்து, "பொல்லாத பயல்! ப...

சுமை என்பது சுகம் தான்

Image
இன்றைய சிந்தனை •••••••••••••••••••••••••• மகிழ்ச்சித் தென்றல் வீசட்டுமே! •••••••••••••••••••••••••• பறவையின் சிறகுகள் கனமாக இருந்திருந்தால் அவை பறக்க முடியுமா? எதுவுமே சுமை என்று நினைத்தால் சுமைதான் சுகமென்று கருதினால் சுகம்தான். சிலர் எடுத்ததற்கெல்லாம் கவலைப்படுவார்கள், பெருமூச்சு விடுவார்கள். ஒன்றும் இல்லாததைப் பெரிதுபடுத்தி, தூக்கத்தைத் தொலைத்து ஏக்கத்தில் மெலிவார்கள். வேறு சிலரோ பற்றி எரியும் பிரச்னைகளின்போது பதறாமல், சிதறாமல் காரியம் பார்ப்பார்கள். நகைச்சுவையாய் பேசி தன் துயரத்தையும் மறப்பார்கள். அடுத்தவரையும் சிரிக்க வைத்து இருக்கிற சூழ்நிலையை இலேசாக்கி விடுவார்கள். நாம் இன்னும் அதிகமாய் சிரித்துப் பழகவேண்டும் துன்பங்களின் கடுமையைக் குறைவாய் உணர வேண்டும். வியாபாரத்தில் வரும் நெருக்கடி. குடும்பத்தில் ஏற்படும் குழப்பம், எதையும் நகைச்சுவை இலேசாக்கிவிடும். அதைப்போல வார்த்தைகளைக் கையாளுவதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. உங்களை ஒருவர் பாராட்டிப் பேசினால் உங்களுக்குத் தரையில் கால்படுமா? உடம்பெங்கும் ஒரு புத்துணர்ச்சி பரவ எத்தனை உற்சாகமாகி விடுகிறீர்கள்? 'ஒரு பாராட்டான வார...

உதவி

Image
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு பங்கரிஷிகுப்பம் கிராமத்தில் திருமதி அருணா மூன்று பெண் குழந்தைகளுடன் கணவர் இன்றி ஒழுகும் நிலையில் உள்ள ஓலை குடிசையில் வசித்து வருகிறார்.  வீட்டில் கழிவறை இல்லாததால் மூன்று பெண் குழந்தைகள் உட்பட நான்கு பேரும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து வந்தனர்.  மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த குடும்பத்திற்கு குளியலறை உட்பட கழிவறை புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டது.  இதனை அந்த மூன்று பெண் குழந்தைகள் முன்னிலையில் இன்று கழிவறையை திறந்து வைத்தோம்.  நாங்கள் படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு வீட்டில் முதலில் கழிவறை கட்ட நினைத்தோம் ஆனால் இப்போதே இந்த கழிவறை எங்களுக்கு கிடைத்துள்ளது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.  - Dinesh Saravanan

இன்றைய தினம் எப்படி

Image
31-1-2025 தை 18 *ஸ்ரீநிவாஸன் திருக்கணித பஞ்சாங்கம்* & *திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ் பஞ்சாங்கத்தின் படி*  *மேலும் தகவலுக்கு* கருப்பூர் ஸ்ரீநிவாஸன் ஸாதீக ஸ்ரீ: ஜோதிட நிலையம்,சேலம் (dt),India whatsapp 9360180430 *இன்றைய தின பஞ்சாங்கம்* *நாள்* 31-1-2025 *தமிழ்* குரோதி ௵ உத்தராயனம் *ஹேமந்த ருது* தை ௴ 18 - ந் தேதி *வெள்ளிக்கிழமை* இன்று மாக சுத்த சுக்ல பக்ஷ *துவிதியை* பகல் 1:59 pm வரை பிறகு *திருதியை* திதி  *நக்ஷத்திரம்* அதிகாலை 4:14 am வரை *சதயம்* பிறகு *பூரட்டாதி* நக்ஷத்திரம் *யோகம்* இன்று *வரீயான்* 3:33 pm முதல் *பரிகம்* நாம யோகம்  *கரணம்* 1:59 pm வரை *கௌலவ* பிறகு 12:49 am வரை *தைதுலா* பிறகு *கரசை* கரணம் நேத்ரம் 0 ஜீவன் 1/2 விவாக சக்கரம் *கிழக்கு* வார சூலை *மேற்கு* யோகிணி *வடக்கு* இன்று *மேல் நோக்கு நாள்* சிரார்த்த திதி *துவிதியை,திருதியை*  இன்று நாள் முழுவதும் சித்த யோகம் *இன்றைய ஆனந்தாதி யோகம்* :-  வெள்ளிக்கிழமை சதயம் சேர்ந்தால் *ஸௌமிய யோகம்* பலன் சுகம் வெள்ளிக்கிழமை பூரட்டாதி சேர்ந்தால் *த்யாங்க்ஷ யோகம்* பலன் விக்னம் *விசேஷங்கள்* :- சுப முகூர்...

புளியோதரை

Image
🙏🏻   **பிரியாணியை மிஞ்சிய புளியோதரை*... *எழுத்தாளர் சுஜாதா* ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.!  ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.! எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.!  உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன் நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது! புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்..  முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர் போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது.. அடுத்து நிறம்.! புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட...

எச்சரிக்கை

Image
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *எச்சரிக்கை பதிவு* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *🔊 ‘வாட்டர் ஹீட்டரை’ OFF செய்து விட்டு குளிக்கவும்*  *மின் வாரியம் வேண்டுகோள்.* *வீடுகளில் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும் பொதுமக்கள்* *தண்ணீர் சூடேறியவுடன் வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிக்குமாறு மின்வாரியம் வேண் டுகோள்* *விடுத்துள்ளது*. இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தற்போது பனிக்காலமாக இருப்பதால் தண்ணீர் சூடேற்றும் வாட்டர் ஹீட்டர் இயந்திரத்தை பாதுகாப்பாகவும், கவமாகவும் பொதுமக்கள் கையாள வேண்டும்.  வாட்டர் ஹீட்டர் இயந்திரத்தை இயக்கத்தில் வைத்துக்கொண்டு குளிக்க வேண்டாம்.  மேலும் நீர் வெப்பநிலையை அடைந்தவுடன் வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிப்பது பாதுகாப்பானது.  வாட்டர் ஹீட்டரை அணைக்காமலேயே குளிக்கும்போது பல நேரங்களில் மின் விபத்து ஏற்படுகிறது. மேலும் அனைவருடைய இல்லங்களிலும் உயிர் பாதுகாப்பு சாதனத்தை (RCCD) அமைத்து தங்கள் குடும்ப உறவுகளை பாது காக்க கேட்டுக்கொள்கிறோம். ............

சுவாமி தரிசனம்

Image

பெளர்ணமி வசூல்

Image
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மார்கழி மாத பௌர்ணமி  வருவாய் ரூ 3 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரத்து 797. தங்கம் 112 கிராம். வெள்ளி 1.9.60 கிலோ கிராம்

போளூர் அரசு பள்ளி

Image
ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடம்  ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.       அருள் ஆசி போளூர் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1920 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் நூற்றாண்டு விழா குடியரசு தின விழா உடன் சேர்ந்து கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பள்ளியின் முன்னால் மாணவரான காஞ்சி சங்கர மடப்பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கி பேசினார். போளூர் நகரம் பழமையும் பெருமையும் வாய்ந்த நகரம் இங்குள்ள சங்கர மடத்தில் நான் குருகுல மாணவனாகவும் பின்னர் இந்த பள்ளியில் மாணவனாகவும் படித்தேன் ஆன்மீக பணிக்காக மடத்திற்கு வருவதற்கு முன்னால் நான் மூன்று ஊர்களில் வசித்துள்ளேன் அதில் போளூர் நகரம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஊராக மாறிவிட்டது. எனக்கு வாழ்க்கையில் பல அனுபவங்களை கற்றுத் தந்த ஊர் இது .ஒரு அரசு பள்ளியை மறக்காமல்  எவ்வளவு பேர் ஒன்று சேர்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடும் அளவுக்கு பணிபுரிந்து விழா குழுவின் சேவை பாராட்டுக்குரியது. நான் ஆன்மீக துறையில் இருந்தாலும் மக்களுக்கு எந்த வகையில் உதவியாக இருக்க முடியும...

சனிப்பெயர்ச்சி

Image
சனிப்பெயர்ச்சி............29/03/2025 கோட்சார ரீதியாக சனீஸ்வரபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு பெயர்ச்சியடைகிறார் நன்மையடையும் ராசிகள் ரிஷபம்  துலாம்  &   மகரம் சுமாரான ராசிகள் (திருப்தி) மிதுனம் கடகம் & விருச்சிகம் மோசமான ராசிகள்:-- அஷ்டமத்துச்சனி...சிம்மம் கண்டகச்சனி..........கன்னி அர்த்தாஷ்டமச்சனி-தனுசு கும்பம்...7.5 சனி..மீதி...2.5 மீனம்.....7.5 சனி..மீதி...5.0 மேஷம்...7.5 சனி ஆரம்பம் மேற்கூறியவை அனைத்தும்  பொதுப் பலன்களே    சிறப்பாக இருக்கும் ராசிகள் ஆனந்த கடலில் நீச்சலடிக்க வேண்டாம் மோசமாக இருக்கும் ராசிகள் சோக கடலில் மூழ்க வேண்டாம் https://www.facebook.com/groups/1089908112033920/?ref=share&mibextid=NSMWBT சனீஸ்வரபகவானின் பரிபூரண அருளாசி கிடைத்தவர்கள் எந்த ராசியாக இருந்தாலும் நன்மைகளின் சதவீதம் அதிகரித்து தீமைகளின் சதவீதம் குறைந்துவிடும் சனீஸ்வரபகவானின் பரிபூரண அருளாசி கிடைக்காதவர்கள் எந்த ராசியாக இருந்தாலும் நன்மைகளின் சதவீதம் குறைந்து தீமைகளின் சதவீதம் அதிகரிக்கும் அவிட்டம் வெ.சீனிவாசன் காட்பாடி  9677572395 சனீ...

அவர் தான் உத்தமர்

Image
தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜர் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது ... அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் : " அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ?வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , " ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது...

நல்ல நேரம்

Image
*உலக இந்து திருக்கோவில்கள் அமைப்பின் நிறுவனத் தலைவர் அல்லும் பகலும் அயராத பணியாற்றும் ஆன்மீக செம்மல் வாழ்நாள் சாதனையாளர் மதிப்பிற்குரிய திரு டாக்டர் ஐயா என் சி சீனிவாசன் ஜி ஐயா அவர்களின் ஆசிர்வாதத்துடன் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க தினம் ஒரு பதிவு நம் ஆன்மீக குழுவிலிருந்து பதிவிடப்படுகிறது இன்றைய பதிவு எண் 1177  31-01-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள் :* 31-01-2025 தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, தை 18  நாள் - மேல் நோக்கு நாள் பிறை - வளர்பிறை *திதி* சுக்ல பக்ஷ துவிதியை   - Jan 30 04:10 PM – Jan 31 01:59 PM சுக்ல பக்ஷ திருதியை   - Jan 31 01:59 PM – Feb 01 11:38 AM *நட்சத்திரம்* சதயம் - Jan 31 05:50 AM – Feb 01 04:14 AM பூரட்டாதி - Feb 01 04:14 AM – Feb 02 02:33 AM *கரணம்* கௌலவம் - Jan 31 03:06 AM – Jan 31 01:59 PM சைதுளை - Jan 31 01:59 PM – Feb 01 12:49 AM கரசை - Feb 01 12:49 AM – Feb 01 11:38 AM *யோகம்* வரியான் - Jan 30 06:33 PM – Jan 31 03:32 PM பரீகம் - Jan 31 03:32 PM – Feb 01 12:24 PM *வாரம்* வெள்ளிக்கிழமை *சூரியன் மற்றும் சந்திரன் நேர...

வாங்க வாங்க போங்க போங்க பட்டா காத்திருக்கு

Image
*🔹🔸வீட்டுவசதிவாரிய குடியிருப்பு வீடுகளுக்கு இனி பட்டா* *▪️. வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.* *அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வீடுகளை வாங்கியோர் முழுத் தொகையை செலுத்தியபிறகு அவர்களுக்கு தற்போது விற்பனை பத்திரம் அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.* *விரைவில் அவர்களுக்கு பட்டா வழங்கப்பட இருப்பதாகவும், சென்னையில் முதல்கட்டமாக அளிக்கப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.* *_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*    *𝟯𝟭, 𝙵𝚛𝚒𝚍𝚊𝚢 𝙹𝚊𝚗. 𝟮𝟬𝟮𝟱* *★❀━━━━🄲🅁🄺━━━━❀★*

செய்திகள்

Image
🔴 𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗡𝗘𝗪𝗦•••• *🔹🔸சென்னையில் வரைகிறது அரசு மாட்டுக் கொட்டகை!* *இங்கு வழுக்காத தரைதளம், மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவு நீர் வடிகால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான Trevis உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.*   *அரசு மாட்டுக் கொட்டகை* *▪️. ‍‌சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டுக் கொட்டகைகள் திறக்கப்படவுள்ளன!* *ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு ₹10 வீதம் வாடகை வசூலித்து பராமரிக்க திட்டம்.* *முதற்கட்டமாக பேசின் பாலம் சாலையில் 100 மாடுகள் தங்க வைக்கும் அளவிற்கு 7,700 சதுர அடி பரப்பளவில் நவீன மாட்டு கொட்டகை அமைக்க மாநகராட்சி திட்டம்.*  #ChennaiCorporation | #Cowshed | @chennaicorp *_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*   *𝟯𝟬, τнυяѕ∂αγ נαи. 𝟮𝟬𝟮𝟱* *★❀━━━━🄲🅁🄺━━━━❀★**🔹🔸 வீட்டில் AC வெடித்து பேராசிரியை உயிரிழப்பு!* *AC வெடித்து விபத்து..!* *▪️ சென்னை: ஜமீன் பல்லாவரத்தில் உள்ள வீட்டில் நள்ளிரவில் ஏசி வெடித்தில் பேராசியர் தனலஷ்மி (44) என்பவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.* *திடீரென சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று கதவை உடைத்து பார்த்தபோத...

சாதனை

Image
*பெங்களூரில் புத்தம் புதிய திரைப் படங்களின் கலெக்சனையும் ஓரம் தள்ளி வசூலில் அபார சாதனை நிகழ்த்தி வரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தயாரிப்பு இயக்கத்தில் வெளிவந்த 52 ஆண்டுகால பழைய திரைப்படம் "உலகம் சுற்றும் வாலிபன்" அருணா திரையரங்கில் தொடர்ந்து 2வது வாரம் தொடர்கிறது.*        *உலக நாடுகளின் அழகையும்... கேட்க கேட்க தெவிட்டாத தேனமுது பாடல்களையும்... என்றும் இளமை பொங்கும் பொன்மனச் செம்மலின் பேரழகையும் காண அருணா திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.*      *காட்சி நேரம்*: *மாலை : 4-30 மணி* *அருணா திரையரங்கம்* *ஶ்ரீராமபுரம்* *பெங்களூர்.. சூளை கே எம் ஆனந்தன் வேலூர் மாவட்டம் ❤️

குரு பிரம்மா

Image
🙏 *சததூஷணீஸ்த - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்* 🌷ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ! வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி !!🌷                             --------------------- 🌹ஸமாஹாரஸ்ஸாம்நாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜுஷாம் லய : ப்ரத்யூஹாநாம் லஹரிவிததி : போத ஜலதே : ! கதாதர்ப்ப க்ஷுப்யத் கலிகதக கோலாஹலபவம் ஹரத்வந்தர் த்வாந்தம் ஹயவதந ஹேஷா ஹலஹல : !! (1) ஹயக்ரீவஸுதா ஸிந்து ஹர்ஷ ஹேஷாரவோர்மய : ! ஜயந்தி வாத வேலாந்த க்ஷிப்த பாஹ்யகுத்ருஷ்டய : !! (2) ஸம்ப்ரஜ்ஞாத ஸ்திதிமதிகதே நிர்விகல்பே ஸமாதௌ சாந்தாவத்யம் ஸ்திமித பஹுலாநந்த ஸந்தோஹ மந்த : ! யத்தத் ப்ரஹ்ம ஸ்புரதி யமிநாம் பூர்ண ஷாட்குண்ய ரூபம் ஸா மே நித்யம் ஹ்ருதி ஹயமுகீ தேவதா ஸந்நிதத்தாம்..🌹 *குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு மகேஸ்வரா,  அந்த குருவிற்கெல்லாம் குருவாய் அமர்ந்த ப்ர பிரம்மம் விராட்ஸ்ரீ விஸ்வ பர பிரம்மமே நமக*  👑👑👑👑👑👑👑

மனிதன்

Image
🌿🌿🌿🌿🌿🌿 *சத்குருவின் 100 ஏக்கர் பண்ணை! 1 கோடி மரம் உற்பத்தி!!* காவேரி கூக்குரல் திட்டம் மூலம் 2023 - 2024 ஆண்டுக்கான 1 கோடியே 12 லட்சம் மரக்கன்றை உற்பத்தி செய்த உலகின் மிகப்பெரிய ஈஷா காவேரி கூக்குரல் நாற்றுப்பணை செயல்படும் விதம், சேவாதாரர்கள், விவசாயிகளிடம் மரக்கன்று விநியோகம்,  கள ஆலோசனை வல்லுனர்கள், காவேரி கூக்குரல் திட்டம் பற்றியும் விரிவாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள்.  மேலும் மரம்சார்ந்த விவசாயம் பற்றிய விவசாயிகளின் அனுபவ பகிர்வும்... https://youtu.be/wvzHrLm3FpI?si=p1hl_xYKshZgA-f8 இது போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும். 👇 https://bit.ly/3GesaSf காவேரி கூக்குரல்  80009 80009 🙏🙏🙏 *நியாயம் கூட ஆளுக்கு தகுந்தாற்போல் தான் மாறுபடுகிறது...* *பிடித்தவர் என்றால் ஒரு நியாயம்...* *பிடிக்காதவர் என்றால் ஒரு நியாயம்....!* *இனிய நற்காலை வணக்கம் 🙏🙏🙏* வென்றால், மகிழ்ச்சி..!* *தோற்றால், பயிற்சி..!* *தொடரட்டும், முயற்சி...!* *இனிய நற்க...

குருபூஜை

Image
வேலூர் ஸ்ரீ அய்யலானந்த சித்தர்  ஜீவசமாதி மடாலயத்தில்  31/01/2025---வெள்ளிக்கிழமை சதயம் நட்சத்திரதத்தில் 15ம்ஆண்டு குருபூஜை விழா அனைவரும் பங்குகொண்டு ஸ்ரீ அய்யலானந்த சித்தரின் அருளாசியை பெறுவோம் (வாரம்தோறும்)   #செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு  குரு ஓரையில் (12.00 to 13.00) நடைபெறும்   #நெய்_தீப வழிபாட்டில் கலந்துகொண்டால் துன்பங்கள் தூள் தூளாகிவிடும் செவ்வாய்கிழமை...நெய் தீபவழிப்பாடு மற்றும் அன்னதானம் பௌர்ணமியன்று மாலை நேரத்தில் சிறப்பு வழிப்பாடு & அன்னதானம் பிரதிமாதம் சதயம் நட்சத்திரத்தன்று சிறப்பு வழிப்பாடு & அன்னதானம் வில்வதுளசி ஜோதிடம் & எண்கணிதம் அவிட்டம்.வெ.சீனிவாசன் காட்பாடி சித்தர் சன்னதியில் #அன்னதானம் செய்ய அழைக்கவும் பழனி மோகன் 9787471791..  https://www.facebook.com/groups/3893249550923123/?ref=share&mibextid=NSMWBT  #நற்பவி_பக்தி #நெய்_தீப_வழிபாடு Premchand Nambirajan

பஞ்சாங்கம்

Image
30-1-2025 தை 17 *ஸ்ரீநிவாஸன் திருக்கணித பஞ்சாங்கம்* & *திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ் பஞ்சாங்கத்தின் படி*  *மேலும் தகவலுக்கு* கருப்பூர் ஸ்ரீநிவாஸன் ஸாதீக ஸ்ரீ: ஜோதிட நிலையம்,சேலம் (dt),India whatsapp 9360180430 *இன்றைய தின பஞ்சாங்கம்* *நாள்* 30-1-2025 *தமிழ்* குரோதி ௵ உத்தராயனம் *ஹேமந்த ருது* தை ௴ 17 - ந் தேதி *வியாழக்கிழமை* இன்று மாக சுத்த சுக்ல பக்ஷ *பிரதமை* மாலை 4:11 pm வரை பிறகு *துவிதியை* திதி  *நக்ஷத்திரம்* காலை 7:15 am வரை *திருவோணம்* பிறகு 5:51 am வரை *அவிட்டம்* பிறகு *சதயம்* நக்ஷத்திரம் *யோகம்* இன்று *வியதீபாதம்* 6:33 pm முதல் *வரீயான்* நாம யோகம்  *கரணம்* 4:11 pm வரை *பவ* பிறகு 3:06 am வரை *பாலவ* பிறகு *கௌலவ* கரணம் நேத்ரம் 0 ஜீவன் 0 விவாக சக்கரம் *நடு* வார சூலை *தெற்கு* யோகிணி *கிழக்கு* இன்று *மேல் நோக்கு நாள்* சிரார்த்த திதி *பிரதமை*  இன்று 5:51 am வரை சித்த யோகம் பிறகு மரண யோகம்  *இன்றைய ஆனந்தாதி யோகம்* :-  வியாழக்கிழமை திருவோணம் சேர்ந்தால் *த்வஜ யோகம்* பலன் ராஜ்ய லாபம் வியாழக்கிழமை அவிட்டம் சேர்ந்தால் *ஸ்ரீ வத்ஸ யோகம்* பலன் லக்...

மீட்பு

Image
*🔹🔸செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து 357 சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி செய்யாறு அருகே சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்த விபத்து.* *லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!* *ஏரியில் மிதந்து வந்த கேஸ் சிலிண்டர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்!* #Cheyyar | #LorryAccident *_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*   *𝟯𝟬, τнυяѕ∂αγ נαи. 𝟮𝟬𝟮𝟱* *★❀━━━━🄲🅁🄺━━━━❀★*

அஞ்சலி

Image
வேலூர் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் பெல்லியப்பா இ.ஆ. ப மறைந்தார்.  அவர் ஒன்றுபட்ட வேலூர் மாவட்ட முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்.  செய்யாறு அரசு கலைக்கல்லூரி,  திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி,  வாலாஜாபேட்டை மகளிர் அரசு கலைக்கல்லூரி அவரின் விடாமுயற்ச்சியால் தொடங்கப்பட்டது.  வேலூர் மாவட்டம் இராணுவவீரர்கள்,  முன்னாள் இராணுவவீரர்கள் அதிக அளவில் உள்ளனர்.  அவர்களின் மேம்பாட்டிற்காக ஜவான்ஸ் மார்கெட் திறந்தார்.  கோட்டை கரையின்மேல் குறுகியபாதைதான் வேலூரின் பிரதான சாலை.  அதன் பக்கத்தில் சர்ச் இருக்கும் சாலை கிடையாது.  6 அடி பள்ளம் கொண்ட மண்சாலையை  மாற்றி இன்றைக்கு இருக்கும் நீண்ட அகல சாலையை வடிவமைத்தவர்.  கோட்டை சுற்றுசாலையில் குழந்தைகளுக்கான பார்வையற்றோர்,  காது கேளாதோர் பள்ளியை நிறுவினார்.  மகளிருக்கான கேளிக்கை மன்றத்தை நிறுவினார்.  வாலாஜாபேட்டையில் மகளிர் கலைக்கல்லூரிக்கு எதிரில் அரசு ஊழியர்ளுக்காக அவர் பெயரில் நகர் உருவாக்கப்பட்டது. வேலூர் மாநகரில் அண்ணாசாலையில் வங்கி உருவாகவும் மத்திய அரசு அலுவலகங்கள்,  ...

லட்ச தீபம்

Image
தை அமாவாசை  முன்னிட்டு  *குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் ஆலயத்தில் லட்சதீப பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது*

ராசி பலன்

Image
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*      *_꧁‌. 🌈 தை: 𝟭𝟳 🇮🇳꧂_*      *_🌼 வியாழன் -கிழமை_ 🦜*             *_📆 𝟯𝟬•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_*          *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பார்த்து இருந்துவந்த சில பணிகள் நிறைவு பெறும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தொழில் நிமித்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். குழப்பம் மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️அஸ்வினி : ஒத்துழைப்புகள் கிடைக்கும். ⭐️பரணி : முன்னேற்றமான நாள். ⭐️கிருத்திகை : செல்வாக்குகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* தொழிலி...

தண்டனை

Image
வேலூரில்  பெண் டாக்டரை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்  4 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு ஜெயில் தண்டனை நியூஸ் 3 வேலூர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வந்தார். டாக்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் காட்பாடியில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றார்.  படம் பார்த்துவிட்டு இரவு 12 மணி அளவில் அந்த வழியாக சத்துவாச்சாரியை வ உ சி நகரை சேர்ந்த பார்த்திபன் வயது 22 அவரது சகோதரர் பரத் என்கிற பாரா 20 ஆகியோர் ஓட்டி வந்த ஆட்டோவில் ஆண் நண்பருடன் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பார்த்திபன் தனது நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து பாலாற்றங்கரைக்கு வர தெரிவித்தனர்.  ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்து பழைய பஸ் நிலையம் செல்வதற்கு பதிலாக பாலாற்றை நோக்கி சென்றது. இதனைக் கண்ட பெண் டாக்டரும் அவரது நண்பரும் கூச்சலிட்டனர். அதற்குள் ஆட்டோ பாலாற்றுக்குள் சென்றது.அப்போது அங்கிருந்த ஐந்து பேரும் கத்தியை காட்டி மிரட்டி பெண் டாக்டரின் நண்பரை விரட்டி அடித்தனர். பின்...